Tuesday, August 13, 2013

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது

(தலீவர்)
ஆம் ஆம்..
வாழ்க்கையில் குற்றங்களே புரிந்த
எனக்கு நிம்மதி ஏது

அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும்
அரும்பிட முடியாது

(தலீவர்)
முடியாது. உண்மை, உண்மை,
என் ஆனந்தம் என் மகிழ்ச்சி என் இன்பம்
அத்தனையும் அற்று போய்விட்டது

அமைதியழிந்தது புயலும் எழுந்தது
ஆணவம் இன்றோடொழிந்தது

(தலீவர்)
ஒழிந்தது, என் ஆணவம் என் கர்வம் என் அகம்பாவம்
அத்தனையும் அற்று போய்விட்டது

குணத்தை இழப்பவன் இறுதியிலே நல்ல சுகம் அடைவது ஏது
நல்ல குணத்தை இழப்பவன் இறுதியிலே நல்ல சுகம் அடைவது ஏது

(தலீவர்)
வாஸ்த்தவம், குணத்தை இழந்தேன், மக்களை மறந்தேன்
காங். பின் சென்றேன் மக்கள் நம்பிக்கையை இழந்தேன்
இனி கட்சியையும் இழப்பேன்
வாழ்க்கையில் இனி நிம்மதி யேது ஏது

 https://www.facebook.com/duklakdurbar

0 comments: