<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279</id><updated>2012-01-05T01:10:16.291+05:30</updated><category term='C.M'/><category term='tamilnadu'/><category term='free tv'/><category term='தமிழ்நாடு'/><category term='students'/><category term='congress'/><category term='ஊழல்'/><category term='நண்பன்'/><category term='government'/><category term='தொப்பி தொப்பி'/><category term='dmk'/><category term='life'/><category term='Modi'/><category term='karunanidhi'/><category term='இலவச டி.வி'/><category term='electricity'/><category term='கருணாநிதி'/><category term='gifts'/><category term='nuclear plant'/><category term='நட்பு'/><category term='Gujarat'/><category term='நேதாஜி.'/><category term='teacher'/><category term='தில்சன்.dilshan'/><category term='108'/><category term='corruption'/><category term='கலைஞர்'/><category term='மின்சாரம்'/><category term='friend'/><category term='சொம்பு தூக்கி'/><category term='Ambulance'/><category term='மோசடி'/><category term='money'/><title type='text'>ஆயிரத்தில் ஒருவன்</title><subtitle type='html'>முகமூடி அணிந்த உலகில் நிஜங்களை தேடும் ஒருவன்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>62</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-5543240112995327890</id><published>2011-12-29T00:59:00.000+05:30</published><updated>2011-12-29T00:59:06.741+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='money'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='corruption'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊழல்'/><title type='text'>Money..... Money....... Money.......</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-qBBC9NFS2uA/TvttOmrFuZI/AAAAAAAAAO0/hJrCxoPLRZE/s1600/100208154645-large.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="212" src="http://2.bp.blogspot.com/-qBBC9NFS2uA/TvttOmrFuZI/AAAAAAAAAO0/hJrCxoPLRZE/s320/100208154645-large.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;span id="goog_21349362"&gt;&lt;/span&gt;&lt;span id="goog_21349363"&gt;&lt;/span&gt;லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்களுடன் ஊழல் ஒழிப்பு முடிந்து விடாது என்று கூறியுள்ள பிரதமர், ஊழலை முடிவுக்கு கொண்டுவருவதே மத்திய அரசின் நோக்கம் என்றும் மாநில அளவில் லோக் ஆயுக்தா அமைப்பது அவசியம் என்றும் ஊழலால் மக்கள் பெரிதும் கோபத்தில் உள்ளதாகவும் ஊழல் அரசின் தலைவர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிப்படையான நிர்வாகத்தை அளிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும், மத்திய புலனாய்வுத்துறை சுதந்திரமாக செயல்படவேண்டும் என்பதே மத்திய அரசின் குறிக்கோள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். சாமானிய மக்கள் சேவைகளை பெறும்போது ஊழலை சந்திக்கின்றனர் என்றும் திருவாய் மலர்ந்து தெரிவித்துள்ளார். மேலும் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஊழலுக்கு அரசு என்றும் அடிபணியாது என்றும் மக்கள் விரக்தியை களைய லோக் ஆயுக்தா அவசியம் என்றும் மக்களவையில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியுள்ளார்&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு புறம் இருக்க.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;சென்னை போலீஸ் கமிஷனர் திரு.திரிபாதி, நள்ளிரவில் சாதாரண உடையில் போலீஸ் நிலையங்களுக்கு திடீரென சென்று சோதனையிட்டு வருகிறார். சோதனைக்கு செல்லும் போது சொந்த காரில் சென்று வருகிறார். கடந்த சனிக்கிழமை இரவு 11 மணிக்கு டிஜிபி அலுவலகம் அருகே காரில் ரோந்து சென்றுள்ளார். அவரது காரை திடீரென்று ஒரு பெண் மறித்துள்ளார். உதவிக்காக காரை மறிப்பதாக கமிஷனர் திரிபாதி நினைக்க. அந்த பெண்ணோ காரில் இருப்பது கமிஷனர் என்பதை அறியாமல், காரிலேயே உல்லாசமாக இருக்கலாம் என்றும். வெளியில் எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லுங்கள். அதற்கு தகுந்தாற்போல பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை கேட்டு கண்கள் சிவந்து உடனடியாக மைக்கில் மைலாப்பூர் போலீசாரை அழைத்து விபசார பெண்களை பிடிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். போலீசார் வந்ததை பார்த்ததும் அங்கு கூட்டமாக இருந்த விபசார பெண்கள் தப்பி ஓடினர். பெரம்பூரை சேர்ந்த பெண் மட்டும் சிக்கியுள்ளார். கணவர் குடும்ப செலவுக்கு பணம் தருவதில்லை என்றும், குழந்தைகளை காப்பாற்ற வேண்டும். அதனால்தான் விபசாரத்தில் ஈடுபட்டதாகவும் சொல்லி. தன்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் இந்த தொழிலுக்கு வரமாட்டேன் என்று அந்த பெண் போலீசாரிடம் கெஞ்சியும் போலீசார் அவரை கைது செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;“பிக்பாக்கெட், விபசாரம்&amp;nbsp; போன்ற சிறு குற்றங்களில் ஈடு பட்டு பிழைப்பு நடத்துவோரை படம் பிடித்து பொது இடங்களில் வெளிச்சம்&lt;br /&gt;&amp;nbsp;போட்டு மக்களை எச்சரிக்கும் அரசாங்கம்&amp;nbsp; கோடிக்கணக்கில் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களைக்கூட வெளியிட&lt;br /&gt;&amp;nbsp;மறுப்பது ஏன்? `அவர்கள் எங்கே இருக்கிறார்கள்’ என்று தெரிந்தும் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை?’’&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாடுகளில் இருக்கிற இந்தியர்களின் கறுப்புப் பணம் ரூ.25 லட்சம் கோடியைத் தாண்டும் என்கிறது குளோபல் ஃபைனான் சியல் இன்டெக்ரடி என்ற அமைப்பு. இவ்வாறு பதுக்கி வைத்திருக்கிறவர்களின் பட்டியலை விரைவில் வெளியிடுவோமென விக்கி லீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே தெரிவித்திருக்கிறார். இந்த 25 லட்சம் கோடி ரூபாய் மீட்கப்பட்டால் எவ்வளவு சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ள முடியு மென்பதை சற்று அசை போட்டாலே நமக்குக் கோபம் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அரசின் பட்ஜெட்டை விட பல மடங்கு கறுப்புப் பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளது என்பது ஒரு தேசிய சவாலாகும். ஆனால் அந்த உணர்வு, நிதியமைச்சரின் பதிலில் இல்லை. 36 ஆயிரம் தகவல்களைப் பெற்றிருக்கிறோம், 66 ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாடு செல்வதைத் தவிர்த்திருக்கிறோம் என்றெல்லாம் கதை சொல்லுகிற நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி; கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட முடியாது என்கிறார். ஆனால் வெள்ளையறிக்கை வெளியிடுவார்களாம். கொள்ளையடித்தவர்கள் பற்றிய விவரமே இல்லாமல் வெளியிடப்படுவது எப்படி வெள்ளையறிக்கையாகும்?.&lt;br /&gt;&lt;br /&gt;கறுப்புப் பண பட்டியலை வெளியிட்டால் வெளிநாடுகளோடு உள்ள உறவு பாதிக்குமென புதுத் தத்துவம் சொல்கிறார். திருடனை பிடித்தால் அவர்களுக்கு ஏன் தேள் கொட்டுகிறது? பிரணாப் தான் விளக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பன்னாட்டு நிறுவனங்கள், பெரும் முதலாளிகள், கான்ட்ராக்டர்கள் போன்றவர்கள் வரி ஏய்ப்பு மூலமும் இதர திருட்டுக் கணக்குகள் மூலமும், அடிக்கிற கொள்ளை லாபம் தான் கொல்லைப்புறம் வழி வெளிநாடு செல்கிறது. இதற்கு சுய நல அரசியல் வாதிகளும், அதிகாரி களும் உடந்தையாக இருக்கிறார்கள். இந்த பொருளாதார மோசடியில் இவர்கள் கூட்டுக் களவாணிகள். இது அரசின் தவறான கொள்கை களின் தொடர் விளைவு ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் வீங்கிப் பெருத்திருப்பதே கறுப்புப் பணம். உலக மயம் என்பது உலகளாவிய சுரண்டல் என்பதை இது மேலும் உறுதி செய்கிறது. இந்த கொள்கைகளை பாதுகாப்பதில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. இவர்கள் நாடாளுமன்றத்தில் நடத்துவது நிழல் சண்டையே. கொள்கை மாற்றம் இல்லாமல் அரசியல் உறுதி ஏற்படாது. அரசியல் உறுதி இல்லாமல் கறுப்புப் பண விவகாரத்தில் உருப்படியாய் அரசு எதுவும் செய்யாது. நிதியமைச்சரின் பதில் இதைத்தான் உறுதி செய்கிறது. மக்கள் மன்றம் தான் இதற்கு தக்க பதிலடி கொடுக்க முடியும். ஊழலை எதிர்த்த போர் என்பது கறுப்புப் பணத்தை எதிர்த்தும் உலக மயத்தை எதிர்த்தும் நடத்தும் போருடன் இணைந்ததே&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-5543240112995327890?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/5543240112995327890/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=5543240112995327890' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/5543240112995327890'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/5543240112995327890'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2011/12/money-money-money.html' title='Money..... Money....... Money.......'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-qBBC9NFS2uA/TvttOmrFuZI/AAAAAAAAAO0/hJrCxoPLRZE/s72-c/100208154645-large.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-3174066690492805491</id><published>2011-10-06T19:26:00.001+05:30</published><updated>2011-10-06T19:26:48.361+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மின்சாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nuclear plant'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='electricity'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='government'/><title type='text'>செய் ஏதாவது செய்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-s4iAeQ4ltcY/To2zCnhmKcI/AAAAAAAAANQ/ySyE8QzuvPU/s1600/images.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-s4iAeQ4ltcY/To2zCnhmKcI/AAAAAAAAANQ/ySyE8QzuvPU/s1600/images.jpeg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;20 &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;ஆண்டுகளுக்கு மேலாக&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;span style="font-size: large;"&gt;&lt;span style="color: red;"&gt; 15ஆயிரம் கோடி&lt;/span&gt;&lt;/span&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் வரி பணம் செலவிட்டு இறுதி கட்டத்துக்கு வந்து இந்தாண்டு கடைசியில் ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி தொடங்கும்&amp;nbsp; அதில் பாதி தமிழகத்துக்கு கிடைக்கும் என்ற நிலையில் இந்த திருப்பம் ஏற்பட்டிருப்பது மாநிலத்தின் ஏனைய பகுதி மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கக்கூடும். மின்சார தட்டுப்பாடு காரணமாக வீட்டிலும் வெளியிலும் தமிழக மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் சொல்லி&lt;br /&gt;&amp;nbsp;தெரியவேண்டியதில்லை.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-yVUY32fAnJc/To2zM17NAxI/AAAAAAAAANU/jOdjc8QKtNM/s1600/images1.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-yVUY32fAnJc/To2zM17NAxI/AAAAAAAAANU/jOdjc8QKtNM/s1600/images1.jpeg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt; &lt;br /&gt;உலகில் 450க்கு மேற்பட்ட அணு மின் நிலையங்கள் செயல்படுகின்றன. சீனா போன்ற நாடுகள் 30க்கும் மேற்பட்ட அணு உலைகளை புதிதாக நிறுவிக் கொண்டிருக்கின்றன. ஜப்பானில் சுனாமியால் நேர்ந்த சோகத்துக்கு பிறகு அணு உலைகள் குறித்த அச்சம் அதிகரித்த போதிலும், பெரும்பாலான நாடுகள் அணு மின் உற்பத்தி திட்டங்களை &lt;br /&gt;கைவிடவில்லை. &lt;br /&gt;ஆபத்து இல்லாத இடம்தான் ஏது? பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவதில் அவை தீவிரம் காட்டுகின்றன. &lt;br /&gt;இங்கேயும் நிலம் கையகப்படுத்திய நேரத்திலேயே பிரதிநிதிகள் என்று சுருக்காமல் ஊர்மக்களை அழைத்து &lt;br /&gt;அனைத்து விவரங்களையும் வெளிப்படையாக பகிர்ந்து, சந்தேகங்களுக்கு நேர்மையான விளக்கம் அளித்து, &lt;br /&gt;அவர்களின் நம்பிக்கையை பெற்றிருந்தால் இழுபறியை தவிர்த்திருக்கலாம். இருட்டுக்கு பழகிவிட்டால் வெளிச்சம் &lt;br /&gt;தேவையில்லைதான்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அடிப்படை கட்டமைப்பான மின்சார பற்றிய தொலை நோக்கு இல்லாமல்&amp;nbsp; பன்னாட்டு நிறுவனகளுக்கு அழைப்பு விடுத்து அவர்களுக்கும் மின்சாரம் இல்லாமல், குடிமக்களையும்&amp;nbsp; மின்சாரம் இல்லாமல்தவிக்க விட்டு மொத்ததில் குழம்பி நிற்கும் கையாளாகாத அரசுகளை என்ன செய்ய...?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span id="goog_2024260879"&gt;&lt;/span&gt;&lt;span id="goog_2024260880"&gt;&lt;/span&gt; &lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt; ஏ....! மக்கள்&amp;nbsp; நலனில் அக்கறை இல்லாத மத்திய மாநில அரசுகளே ஊழலில் திளைத்து கொண்டிருப்பதை விட்டு மக்களுக்கு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;மின்சாரம் சீராக கிடைக்க செய்யுங்கள் ஏதாவது செய்யுங்கள் &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-3174066690492805491?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/3174066690492805491/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=3174066690492805491' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/3174066690492805491'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/3174066690492805491'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2011/10/20-15.html' title='செய் ஏதாவது செய்'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-s4iAeQ4ltcY/To2zCnhmKcI/AAAAAAAAANQ/ySyE8QzuvPU/s72-c/images.jpeg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-220160164288722005</id><published>2011-07-13T02:07:00.001+05:30</published><updated>2011-08-02T20:28:00.722+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சொம்பு தூக்கி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேதாஜி.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொப்பி தொப்பி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தில்சன்.dilshan'/><title type='text'>கண்ணை கட்டி கொள்ளாதே</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-UL8jE5KamZ8/TjgQJq-xQPI/AAAAAAAAAMU/iBZCm8592HQ/s1600/10-army-officer-ramaraj-pandian-dilshan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-UL8jE5KamZ8/TjgQJq-xQPI/AAAAAAAAAMU/iBZCm8592HQ/s1600/10-army-officer-ramaraj-pandian-dilshan.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b style="color: red;"&gt;&lt;span style="font-size: large;"&gt;தில்சன்&lt;/span&gt;&lt;/b&gt; &lt;b&gt;என்ற சிறுவனை சுட்டுக்கொன்ற ரானுவ மிருகம் பிடிப்பட்ட செய்தி கூட அடங்கிபோயிற்று. இருப்பினும் அந்த மிருகத்தின் சொம்பு தூக்கிகளின் துதிப்படல்கள் ஓய்ந்தபடில்லை. ஒன்றுமறியா சிறுவனை சுட்டுக்கொன்றதே பாவம், அதனை பாராட்டும் மிருகங்களை என்னவென்று சொல்வது, &lt;/b&gt;&lt;a href="http://thoppithoppi.blogspot.com/2011/07/blog-post_08.html"&gt;தொப்பி தொப்பி&lt;/a&gt; &lt;b&gt;என்ற &lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;சொம்பு தூக்கி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt; பற்றிய பதிவே இது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; இந்தியாவில் இருக்கும் எல்லா இந்தியனுக்கும் தேச பற்று கண்டிப்பாக இருக்கும், அது என்னவோ இவருக்கு மட்டுமே உள்ளது போலவும் ரானுவத்தினரை ஒரேடியாக தூக்கி பிடித்து தனது அரைவேக்காட்டு +கேவலமான தேச பற்றினை வெளிபடுத்தியிருக்கிறார். இது போன்று&amp;nbsp; பரபரப்பாக எழுதுவதால் தன்னை ஒரு புரட்சி எழுத்தாளன் என்று பிறர் பாராட்டுவார்கள் என்ற எண்ணம் போல, &lt;/b&gt;&lt;b style="color: red;"&gt;இதே இவன் வீட்டு பிள்ளை பந்து விளையாடும் போது அது பக்கத்து வீட்டில் விழுந்து அதை எடுக்க போகும் பொழுது அந்த வீட்டுக்காரன் இவர் பிள்ளையை நாயை விட்டு கடிக்க விட்டால் சும்மா விடுவாரா என்ன...? அல்லது இவர் அந்த பக்கத்து வீட்டுகாரரை பாராட்டி பரிசு கொடுப்பாரா என்ன....? &lt;/b&gt;&lt;b&gt;ஒரு வேளை, இவர் பரிசு கொடுத்தால் நானும் தில்சன் செய்தது தவறு என்றும் அவனை ரானுவ அதிகாரி சுட்டது சரி என்று ஒத்துகொள்கிறேன். குருட்டு பூனைக்கு உலகமே இருட்டு என்பது போன்றது அவரின் கரு(ம) (த்து)கள். இவர் இந்த கேவலமான பதிவு எழுதிவிட்டு அதற்கு விளக்கம் வேறு தனது பின்னுட்டங்களில் தருகிறார் அது தான் மிகபெரிய நகைப்பு, அந்த பதிவுக்கு ஓட்டளித்தவர்களுக்கும் இதே கேள்வியை முன் வைக்கிறேன். பதில் கூற தயாரா......? மனச்சாட்சி இல்லாதவர்களும், மனித நேயமில்லாதவர்களும் தான் கண்டிப்பாக பதில் அளிப்பார்கள் என்று நினைக்கிறேன், அதெல்லாம் எனக்கு ஒன்றும் இல்லை&amp;nbsp; பதில் அளிப்பவர்கள், அவர்களோ அல்லது அவர்களை சார்ந்தவர்க்கோ ஆபத்து காலத்தில் ரத்தம் வேண்டியோ அல்லது, வேறு ஏதும் உதவிகள் அடுத்தவரிடம் கேட்கமாட்டேன் என்று உறுதி அளிப்பார்களேயானால் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் கூறுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;நான் அரசியல் வாதிகளையும், மக்களை சுரண்டுபவர்களை பற்றி மட்டுமே என் பதிவுகளில்&amp;nbsp; சுட்டுகாட்டியிருக்கிறேன். ஒரு சில பதிவர்கள் போல் விளம்பரத்திற்காக இதை எழுதவில்லை சமூகத்தில் நான் படிக்கும்,கேட்கும் செய்திகளில் என் கருத்தை பதியவே பதிவு எழுதி வருகின்றேன். திலசன் கொலையை நியாயபடுத்தும் அத்தனை அரை வேக்காடுகளுக்கும் எனது கடுமையான கண்டணத்தை இங்கு பதிவு செய்கிறேன். பதிவுலகம் என்பது மற்றுமொறு ஊடகம் என்பதே உண்மை. அதில் தில்சன் கொலையை&amp;nbsp; நியாயபடுத்துவது போன்ற எந்த விஷம கருத்துகளை எழுதாதீர். &lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;தொப்பி தொப்பி என்ற (அரை வேக்காடு) &lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;சொம்பு தூக்கி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt; இதை படித்தாலும் சரி படிக்காவிட்டாலும் சரி, அவரின் &lt;span style="color: red;"&gt;சொம்பு தூக்கிகள்&lt;/span&gt;(அரை வேக்காடு) இதை படித்தாலும் சரி படிக்கவிட்டாலும் சரி,அல்லது படித்தவர்கள் அவரிடம் சொன்னாலும் சரி. கடைசியாக ஓரே ஓரு கேள்வி &lt;span style="color: red; font-size: large;"&gt;நேதாஜி &lt;/span&gt;பற்றி என்ன தெரியும் என்று அவரின் புகைபடத்தை வைத்திருக்கிறீர்கள். அவரை கேவலபடுத்தவே அவரின் புகைப்படத்தை வைத்திருக்கிறீர்கள் அதற்கும் ஒரு &lt;span style="color: red;"&gt;கண்டனத்தை&lt;/span&gt; பதிவு செய்கிறேன்.&amp;nbsp;&amp;nbsp; &lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-220160164288722005?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/220160164288722005/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=220160164288722005' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/220160164288722005'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/220160164288722005'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2011/07/blog-post.html' title='கண்ணை கட்டி கொள்ளாதே'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-UL8jE5KamZ8/TjgQJq-xQPI/AAAAAAAAAMU/iBZCm8592HQ/s72-c/10-army-officer-ramaraj-pandian-dilshan.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-6128330259255366386</id><published>2011-06-21T00:45:00.001+05:30</published><updated>2011-06-21T00:50:24.865+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='students'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='teacher'/><title type='text'>ஒரு முறை, இருமுறை,  பலமுறை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-kzu3BItrx-o/Tf-bRBkggiI/AAAAAAAAAKI/yOXeYJ0HfxY/s1600/images1.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-kzu3BItrx-o/Tf-bRBkggiI/AAAAAAAAAKI/yOXeYJ0HfxY/s1600/images1.jpeg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தமிழகத்தில் இந்த ஆண்டு கோடைவிடுமுறை கூடுதலாக 15 நாட்கள் விடப்பட்டு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறந்து இன்னும் ஒருவார காலம் நிறைவடைவதற்குள் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மாணவி, ஒரு மாணவர் என 2 பேரும், சேலம் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த கொண்டலாம்பட்டி அருகே உள்ள எஸ்.நாட்டாமங்கலத்தை சேர்ந்த ஜீவானந்தம் (15) என்ற மாணவர், பனமரத்துப்பட்டி பள்ளி பிளஸ்-2 மாணவர் சீனிவாசன் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே வாரத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மாணவர்களிடையே ஒரு வித பய உணர்ச்சி ஏற்பட்டுள்ளது தெரிகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-QFixlfNRgbI/Tf-biAa2EGI/AAAAAAAAAKM/VjqNoWhegqE/s1600/images2.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-QFixlfNRgbI/Tf-biAa2EGI/AAAAAAAAAKM/VjqNoWhegqE/s1600/images2.jpeg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt; கல்வி என்பது அறிவு, பண்பு, பகுத்தறிதல் போன்றவற்றை வளர்த்து கொள்வதே தவிர மதிப்பெண் வாங்குவது மட்டும் அல்ல, ஆனால் இன்றைய ஆசிரியர்கள் தேர்ச்சி சதவிகிதம் அதிக மதிப்பெண் பெறுவதிலே குறியாக உள்ளனர். அதனால் தான் இது&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;போன்ற தற்கொலை சம்பவங்கள் தொடர்கின்றன ஒரு வகுப்பில் படிக்கும் அத்தனை மா&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ண&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வர்களும் அதிக மதிப்பெண் பெற வாய்ப்பில்லை, ஒரு சில சுமாராக படிக்க கூடிய மாணவர்களும் இருக்கலாம் அவர்களையும் ஊக்குவித்து அதிக மதிப்பெண் பெற வைக்க வேண்டும் அதை விடுத்து அவர்களை பிற மாணவர்கள் முன்னிலையில் கேவலமாக திட்டுதல், அடித்தல், தண்டித்தல் போன்ற செயல்கள் அவர்களை தற்கொலை முடிவை எடுக்க தூண்டுகிறது. &lt;span style="color: orange; font-size: large;"&gt;ஒரு முறை, இருமுறை, பலமுறை &lt;/span&gt;சொல்லிக்கொடுத்து அவர்களுக்கு புரிய வைத்து அவர்களும் வெற்றி பெற செய்வது ஒவ்வொரு ஆசிரியரின் கடமை என்பதை அவர்கள் என்று உணர போகிறார்களோ.......?&amp;nbsp; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-6128330259255366386?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/6128330259255366386/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=6128330259255366386' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/6128330259255366386'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/6128330259255366386'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2011/06/blog-post.html' title='ஒரு முறை, இருமுறை,  பலமுறை'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-kzu3BItrx-o/Tf-bRBkggiI/AAAAAAAAAKI/yOXeYJ0HfxY/s72-c/images1.jpeg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-8060536414152526467</id><published>2011-03-30T22:50:00.001+05:30</published><updated>2011-03-30T22:53:08.707+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tamilnadu'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Gujarat'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Modi'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='C.M'/><title type='text'>மாத்தி யோசி</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-I6k9UboIIw4/TZNmAhifNJI/AAAAAAAAAKE/X5xFcT2yqGk/s1600/super_hero.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-I6k9UboIIw4/TZNmAhifNJI/AAAAAAAAAKE/X5xFcT2yqGk/s1600/super_hero.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இந்தியாவிலேயே ஆச்சரியத்தைக் கொடுக்கும் திறன் ஒருவருக்கு உண்டென்றால், அவர், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி என உறுதியாகச் சொல்லலாம். அரசு நிர்வாகத்தின் அத்தனை மரபுகளையும் உடைத்தெறிவதில் முதலிடம். இழுத்தடிப்பு, பொறுப்பற்றத்தன்மை, சோம்பல், லஞ்சம் என, அரசு நிர்வாகத்தின் அவலட்சணமாக அறியப்பட்ட அனைத்தையும் தகர்த்து.இன்று, ஆசியாவிலேயே, 24 மணி நேரமும் தடையற்ற, தரமான மின்சாரம் வழங்கும் ஒரே மாநிலம் குஜராத் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மாநிலம் முழுவதும், 2,200 கிலோ மீட்டருக்கு எரிவாயுக் குழாய் இணைப்பு, தண்ணீர் பற்றாக்குறை கிடையாது.ஒவ்வொரு குக்கிராமத்திலும், அதிவேக இனணய தள இணைப்பு, ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ம் தேதி, மாநிலத்தில் உள்ள, 1.5 கோடி மாணவர்களுடன், தலைநகரில் இருந்தபடியே உரையாடுகிறார். முதல்வர் அலுவலகத்திலும் வீடியோ கான்பரன்சிங் வசதி உள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக, மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி இரட்டை இலக்கத்திலேயே உள்ளது. விவசாயத்தில் தொடர்ந்து 9.5 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது, தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகம். வைர வர்த்தகத்தில் குஜராத் தான் முதலிடம். மாநிலத்தில் தொழில் தகராறுகள் இல்லை; தொழிலாளர்கள் பிரச்னை இல்லை இதனால், 10 ஆண்டுகளாக தொழில் துறை, 12 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது மாநிலத்தின் மொத்த வருவாயில், 30 சதவீதம் தொழிற்சாலைகள், 30 சதவீதம் விவசாயம், 30 சதவீதம் சேவைத் துறைகள்,என்று கலக்குகுகிறார். மோடி முதல் முறை முதல்வராக பொறுப்பேற்றபோது, குஜராத் மாநிலம் தண்ணீர் பற்றாக்குறை மாநிலமாகத் திகழ்ந்தது. மின்சார பற்றாக்குறை நிலவியது. நிதிப் பற்றாக்குறையும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளது. மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு வினியோகிக்கிறார்கள். நிதி நிலைமையில் உபரி மாநிலமாக உயர்ந்துள்ளது.குஜராத் அரசு இதுவரை ஏகப்பட்ட விருதுகளைப் பெற்று இருக்கிறது. முதல்வர் அலுவலகத்துக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது முதல்வர் அலுவலகத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்பு, அணுகுமுறைக்காக இந்த விருது கிடைத்துள்ளது &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் அதிகம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் குஜராத் மாநில அரசின் பங்கு, 78 சதவீதம். மொத்த இந்தியாவின் மற்ற அனைத்து மாநிலங்களும் சேர்ந்து, 22 சதவீதம் தான். இதற்கு முக்கிய காரணம், சிறு மற்றும் குறுந்தொழில்களில் அவர்கள் கவனம் செலுத்துவது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2009ல், உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி நிலவிய நேரத்தில்,12 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான வாக்குறுதிகளைக் கவர்ந்தது; 8,663 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இது போன்று நம் மாநிலத்துக்கு ஒரு முதல்வர் கிடைக்காதா, இந்த பாழாய் போன திராவிட கட்சிகளுக்கு வாக்களித்து வாக்களித்து அவர்கள் அடித்த கொள்ளைகள், சொல்லிமாளாது. இந்த திராவிட கட்சிகளுக்கு மாற்று என்ன.......? &lt;span style="color: orange; font-size: large;"&gt;கொஞ்சம் மாத்தி யோசிப்போமே. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-8060536414152526467?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/8060536414152526467/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=8060536414152526467' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/8060536414152526467'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/8060536414152526467'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2011/03/blog-post_30.html' title='மாத்தி யோசி'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-I6k9UboIIw4/TZNmAhifNJI/AAAAAAAAAKE/X5xFcT2yqGk/s72-c/super_hero.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-7376488198154326514</id><published>2011-03-29T23:33:00.001+05:30</published><updated>2011-03-29T23:34:09.736+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tamilnadu'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='dmk'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='karunanidhi'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்நாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருணாநிதி'/><title type='text'>என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-51CoCtz86_E/TZIeltZPuDI/AAAAAAAAAKA/40SaAdNZ7Bs/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-51CoCtz86_E/TZIeltZPuDI/AAAAAAAAAKA/40SaAdNZ7Bs/s1600/images.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கிய ஏழைகளின் காவலன் தமிழர்களின் துயர் துடைக்க அவதரித்த திரு. கருணாநிதி, மணல் கடத்தல், அரிசிக் கடத்தல், கந்து வட்டிக் கொடுமை ஆகியவற்றை ஒழிக்க திமுக நடவடிக்கை எடுக்குமாம். அப்ப கடந்த 5 ஆண்டுகள் என்ன செய்தார் என்று தெரியவில்லை. ஒரு வேளை இவர் ஆட்சியில் தான் எவ்வளவு கொடுமைகள் நடக்கவில்லை என்று கூறுகிறாரா...? நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டு, மீண்டும் வாய்ப்பளித்தால் ஒழிப்பேன் என்று சிறிதும் வெட்கமில்லாமல் கூறுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;மணல் கடத்தலைத் தடுத்த அதிகாரிகள் பலர் படுகொலை செய்யப்பட்ட கொடூரம் நடந்தது இந்த ஆட்சியில்தான் என்பதை தமிழக மக்கள் மறந்து விட்டார்கள் என்று நினைகிறார் போல.&lt;br /&gt;&lt;br /&gt;இவரது பொன்னான ஆட்சியில் தான் கைத்தறித் துறை அமைச்சராக இருந்த என்.கே.கே.பி. ராஜா கந்துவட்டிக் கொடுமையிலும், மற்றவர்களது சொத்துக்களை அபகரிக்க முயன்ற வழக்கிலும் கைது செய்யப்பட்டு அதனாலேயே அவர் அமைச்சர் பதவியை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது&amp;nbsp; இவர் மீதான வழக்குகள் இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. பினையில் வெளிவர முடியாத கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் தலைமறைவானார்.&amp;nbsp; அவர் மீதான குற்ற வழக்குகள் முடிவு பெறாத நிலையில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் குற்றவாளி களை அரவணைப் பதிலும் ஆதரவு அளிப்பதி லும் அவரை மிஞ்ச ஆளில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு காவல்துறை அதிகாரி குடும்பத்தையே வெட்டிச்சாய்த்த வழக்கில் கைது செய்யப்பட்ட உறவினருக்கு சிறைக்குச் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;திமுகவில் கிரிமினல்கள் எந்த அளவிற்கு செல்வாக்குடன் திகழ்கிறார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம் சொல்லலாம். புதுச்சேரியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஏ.கே. ரமேஷ், கரு ணாநிதியை சந்திக்கும்போதே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அந்த அளவிற்கு நல்ல மனிதர் அவர் மீது நான்கு கொலை வழக்குகள், ஒரு கொலை முயற்சி வழக்கு உள்பட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டபோது தலைமறைவாக இருந்த அவர் ஆளுங்கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தைரியத்தில் வெளியே வந்தபோதுதான் கைது செய்யப்பட்டிருக்கிறார். இப்படிப்பட்ட நபர்களை அருகில் வைத்துக்கொண்டு கந்து வட்டியையும் கிரிமினல்களையும் ஒழிப்பேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறுவது உண் மையிலேயே வேடிக்கையாகத்தான் இருக்கிறது. கதாசிரியர் என்று பெயரெடுத்தவரின் கதையை, மக்கள்&amp;nbsp;&amp;nbsp; வாக்குச்சாவடியில்&amp;nbsp; அவரின் கதை (ஆட்சி) முடிவை எழுத வேண்டும். &lt;span style="color: orange; font-size: large;"&gt;என்ன தான் நடக்கும் நடக்க்கட்டுமே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-7376488198154326514?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/7376488198154326514/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=7376488198154326514' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/7376488198154326514'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/7376488198154326514'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2011/03/blog-post_29.html' title='என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-51CoCtz86_E/TZIeltZPuDI/AAAAAAAAAKA/40SaAdNZ7Bs/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-7953383660643710376</id><published>2011-03-22T23:03:00.001+05:30</published><updated>2011-03-22T23:05:34.014+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tamilnadu'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='dmk'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='karunanidhi'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்நாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருணாநிதி'/><title type='text'>விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh4.googleusercontent.com/-ZaqApZw-6Lo/TYjdDOFrg8I/AAAAAAAAAJ8/5L4Q_l0sgNk/s1600/Mr.lier.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://lh4.googleusercontent.com/-ZaqApZw-6Lo/TYjdDOFrg8I/AAAAAAAAAJ8/5L4Q_l0sgNk/s1600/Mr.lier.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;திமுக ஆட்சி பொற்கால ஆட்சி என்று அவர்களுக்கு அவர்களே புகழ்மாலை சூட்டிக்கொள்கிறார்கள். இந்தப் பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்று தமிழக மக்களைக் கேட்டுக் கொள்ளப் போவதாகவும் கூறுகிறார்கள். ஆனால் மின்வெட்டுப் பிரச்சனையால் அவதிப்படும் பொதுமக்கள் மட்டுமின்றி சிறு தொழில் துறை யினரும் விவசாயிகளும் இந்த ஆட்சியை ஒரு இருண்ட கால ஆட்சி என்றே கருதுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;திமுக ஆட்சியிலிருக்கும் வரை மின்வெட்டுப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது என்றும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இனிமேல் மின்வெட்டு இருக்காது என்று புதிய புதிய தேதிகளை திமுகவினர் அறிவிக்கின்றனர். ஆனால் ஏற்கெனவே சென்னை தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் இரண்டு மணி நேர மின்வெட்டு என்பது தற்போது மூன்று மணி நேரம், மூன்றரை மணி நேரம் என்று நீட்டிக்கப்படுவதுதான் கண்டபலன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு முறை மின்வெட்டு நீட்டிக்கப்படும் போதும் காற்றடிக்கவில்லை, மழை பெய்யவில்லை என்று புதிய புதிய காரணத்தைக் கண்டுபிடித்துக் கூறுகின்றனர். ஆனால் மின்வெட்டைத் தவிர்ப்பதற்கான எந்தவிதத் தொலைநோக்குத் திட்டமும் திமுக அரசிடம் இல்லை என்பது தான் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;தற்காலிகத் தீர்வுகளான மத்தியத் தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரம் கோரிப்பெறுவது, அண்டை மாநிலங்களிடம் மின்சாரம் பெறுவது போன்றவற்றையும் கூட முறைப்படி செயல் படுத்துவதில்லை. எவ்வளவுதான் மின்வெட்டு இருந்தாலும் கடைசி நேரத்தில் சில இலவசத் திட்ட அறிவிப்புகள் மூலமும், பணம் மற்றும் அதிகார பலத்தின் மூலமும் வாக்காளர்களை ஏமாற்றி விடலாம் என்பதுதான் திமுகவின் கணக்காக உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;வாக்களித்த மக்களுக்கு மட்டும்தான் மின் வெட்டு. பன்னாட்டு நிறுவன ஆலைகளுக்கு மின்வெட்டு இல்லை. மின்வெட்டு இருந்தால் அதற்கு அபராதம் என்ற உடன்பாட்டின் அடிப்படையில்தான் பன்னாட்டு நிறுவன ஆலைகள் துவங்கப்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;மறுபுறத்தில் மின்வெட்டுகாரணமாக சிறு, குறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே பன்னாட்டு நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் சிறுதொழில் மற்றும் நெசவுத் தொழில் மின்வெட்டினால் அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் வீடு கட்டும் திட்டம் என்று டோக்கன் வழங்கிக்கொண்டிருப்பது போல விவசாயி களுக்கு இலவச பம்ப்செட் என்ற திட்டத்தையும் தமிழக அரசு அறிவித்தது. ஆனால் பம்ப் செட் விவசாயத்தை நம்பியுள்ள விவசாயிகள், மின் வெட்டினால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் என்பதுதான் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின் பல பகுதிகளில் விவசாயத்திற்கு தேவையான மும்முனை மின்சாரம் பகலில் 3 மணி நேரமும், இரவில் 1 மணி நேரமும் தான் வழங்கப்படுகிறது என விவசாயிகள் குமுறுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;கோடைக்காலம் உக்கிரமாகத் துவங்கிவிட்ட நிலையில் மின்வெட்டு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் இதைச் சமாளிப்பதற்கான எந்தத் திட்டமும் அரசிடம் இருப்பதாக தெரியவில்லை. மின்வெட்டு, தமிழகத்தில் திமுகவின் அதிகார வெட்டுக்கு வழிவகுக்கும். ஒரு வேளை தி.மு.க ஆட்சியை பிடிக்குமாயின் தி.மு.க. ஜெயித்ததால் தான் சூரியனே ஒளி வீசுகிறது என்று பாராட்டு விழா எடுப்பார்கள் அவர்களின் அடிவருடிகள்,&amp;nbsp; பண பலம் ஜெயித்தால் &lt;span style="font-size: large;"&gt;&lt;span style="color: orange;"&gt;விளக்கு வைப்போம், விளக்கு வைப்போம்&lt;/span&gt;&lt;/span&gt; என்று தமிழக மக்கள் வீட்டிற்க்கு வீடு பாடல் கேட்கும்&amp;nbsp; என்பது மட்டும் உறுதி.&amp;nbsp; &lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-7953383660643710376?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/7953383660643710376/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=7953383660643710376' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/7953383660643710376'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/7953383660643710376'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2011/03/blog-post.html' title='விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='https://lh4.googleusercontent.com/-ZaqApZw-6Lo/TYjdDOFrg8I/AAAAAAAAAJ8/5L4Q_l0sgNk/s72-c/Mr.lier.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-8398933750923940890</id><published>2011-01-24T00:07:00.002+05:30</published><updated>2011-01-24T08:04:26.681+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='free tv'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலவச டி.வி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருணாநிதி'/><title type='text'>விடிகின்ற பொழுது</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TTx1IOs6hiI/AAAAAAAAAJ0/U0AkOpyP2pQ/s1600/tvimages.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TTx1IOs6hiI/AAAAAAAAAJ0/U0AkOpyP2pQ/s1600/tvimages.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் இலவச டி.வி பெட்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற்றுள்ளது. அங்கே பெட்டி வாங்க வந்த விவசாயி விஜயகுமார் என்பவர் பெட்டியை வாங்கிக் கொண்டு திருப்பி அளித்துவிட்டு கூடவே ஒரு கடிதத்தையும் கொடுத்திருக்கிறார். அந்தக் கடிதம் சாதாரணக் கடிதமல்ல. வர்லாற்றில் இடம் பெற வேண்டிய கடிதம்.&lt;br /&gt;”மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத் துறை தன்னிறைவு அடைந்து விட்டதா? துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள்&lt;br /&gt;தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.&lt;br /&gt;தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும். அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.&lt;br /&gt;விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது. எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச் செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்’ என்று அந்தக் கடிதத்தில் விஜயகுமார் சொல்லியிருக்கிறார்.&lt;br /&gt;ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் சொல்கிறார் : “சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக் கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.”&lt;br /&gt;விஜயகுமாரின் கடிதம் கடிதம் அல்ல. செருப்பு. அல்லற்பட்டு ஆற்றாது அழும் ஒருவர் கண்ணீர் விடாமல் ரௌத்ரம் பழகி அரசுக்குக் கொடுத்த செருப்படி. விஜயகுமார் போல ஒவ்வொரு தமிழனும் சிந்தித்தால் தமிழகம் கொடுங்கோல், கலிக்கூத்தான இருண்ட ஆட்சியிலிருந்து &lt;span style="font-size: large;"&gt;&lt;span style="color: orange;"&gt;விடிகின்ற பொழுது&lt;/span&gt;&lt;/span&gt; விரைவில் வரும் என்பது சந்தேகமில்லை&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-8398933750923940890?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/8398933750923940890/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=8398933750923940890' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/8398933750923940890'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/8398933750923940890'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2011/01/blog-post_24.html' title='விடிகின்ற பொழுது'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TTx1IOs6hiI/AAAAAAAAAJ0/U0AkOpyP2pQ/s72-c/tvimages.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-8100425992032266467</id><published>2011-01-13T02:01:00.000+05:30</published><updated>2011-01-13T02:01:20.538+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மோசடி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='108'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Ambulance'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலைஞர்'/><title type='text'>தகிடு தத்தம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TS4OM-kEBDI/AAAAAAAAAJw/0-Vv5Sk6nuo/s1600/108images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TS4OM-kEBDI/AAAAAAAAAJw/0-Vv5Sk6nuo/s1600/108images.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இந்தியாவின் பல மாநிலங்களில் 108 அவசர சேவை ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் உதவியோடு அழைப்புகள் கட்டுப்பாட்டு மையத்திற்கு செல்கின்றன. அங்கிருந்து சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள வண்டிகளுக்கு அழைப்புகள் திருப்பிவிடப்படு கின்றன. விபத்துகள் மட்டுமின்றி, பெண்களைச் சீண்டுதல் ஆகியவை பற்றியும் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் 2008 ஆம் ஆண்டில் இந்த வசதி துவக்கப்பட்டது. இந்த சேவையைத் துவக்கிய ஐந்தாவது மாநிலம் தமிழகமாகும். 108 அழைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் ஆகிய இரண் டும் கட்டணமில்லாமல் மக்களுக்குக் கிடைத்தது. உண்மையிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்தது. தொலைக்காட்சிகளில் இந்த விளம்பரத்தை கூடுதல் கவனத்தோடு பார்த்தவர்கள் ஏராளம். ஆனால் மேலும் கூர்மையோடு கவனித்தபோதுதான் இந்த விளம் பரங்களை இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மட்டுமே தந்துள்ளார்கள் என்பது தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையைச் சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் சில தகவல்களைக் கேட்டார். மக்களுக்கு வசதி செய்து தரும் இந்த சேவைக்காக சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகள் இலவசமாக சேவை செய்கிறார்களோ என்று நினைத்துதான் அந்தக் கேள்வியைக் கேட்டார். அப்போதுதான் அந்த அதிர்ச்சியான தகவல் அவருக்குக் கிடைத்தது. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் விளம்பரத்திற்காக 1 கோடியே ஒரு லட்சம் ரூபாய் அரசால் தரப்பட்டுள்ளது.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/TS4N6M8ux8I/AAAAAAAAAJs/M1otrtH1VcA/s1600/108jpg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/TS4N6M8ux8I/AAAAAAAAAJs/M1otrtH1VcA/s1600/108jpg.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முழக்க மிட்டவர்கள், எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று மாறியுள்ளதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. மக்களுக்கு சேவை செய்யும் திட்டங்கள் என்று சொல்லிக் கொண்டு, அரசு கஜானாவிலிருந்து தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றிக் கொள்ளும் திட்டங்களில் பெரும் கவனம் செலுத்தி வருகிறார்கள். பத்து நிமிடங்களில் சம்பவம் நடந்த இடத்திற்கு ஆம் புலன்ஸ் விரைகிறதாகக் காட்டப்படும் விளம்பரங்களை ஒருமுறை ஒளிபரப்ப சன் டி.வி. 23 ஆயிரத்து 474 ரூபாயும், கலைஞர் டி.வி. 9 ஆயிரத்து 700 ரூபாயும் வாங்கிக் கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களுக்கு வசதி என்றபோதிலும், மருத்து வத்துறையை தனியார் மயமாக்கும் முயற்சியாகவே புதிய திட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த 108 சேவை என்பது மோசடி மன்னன் சத்யம் ராமலிங்க ராஜூவின் மூளையில் உதித்ததாகும். மாநில அரசுகளிடமிருந்து பணத்தைக் கறக்கவே இந்தத்திட்டம் கொண்டு வரப்பட்டது. .&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் பணத்தையே எடுத்து தனியார் நிறுவனங்களுக்கும், ஆட்சியாளர்களின் குடும்ப நிறு வனங்களுக்கும் வாரி வழங்கிவிட்டு, இலவச சேவை என்று மக்களின் தலையில் மிளகாய் மட்டுமில்லாமல், சட்டினியே அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். நவீன-தாராளமயம் பல ஒப்பனைகளோடு மக்களைத் தாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஒப்பனை கலைந் துள்ளது. அதன் கோர வடிவம் அம்பலமாகியுள்ளது. கலைஞர் ஆட்சியின் &lt;span style="color: orange; font-size: large;"&gt;தகிடு தத்தம்&lt;/span&gt; வேலைகளில் இதுவும் ஒன்று இன்னும் எத்தனையோ&lt;br /&gt;&lt;/b&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-8100425992032266467?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/8100425992032266467/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=8100425992032266467' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/8100425992032266467'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/8100425992032266467'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2011/01/blog-post.html' title='தகிடு தத்தம்'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TS4OM-kEBDI/AAAAAAAAAJw/0-Vv5Sk6nuo/s72-c/108images.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-2880538364459553848</id><published>2010-12-12T00:36:00.002+05:30</published><updated>2010-12-12T00:39:25.904+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='life'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நண்பன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='friend'/><title type='text'>ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/TQPKjSkoZ4I/AAAAAAAAAJg/WIGaCTXah2U/s1600/aayiraththiloruvan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/TQPKjSkoZ4I/AAAAAAAAAJg/WIGaCTXah2U/s1600/aayiraththiloruvan.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana,sans-serif; text-align: justify;"&gt;&lt;b&gt;உடல் நிலையில் ஏற்பட்ட கோளாறு, வேலையில் ஏற்பட்ட இடமாற்றம், கணினியில் ஏற்பட்ட கோளாறு என தொடர்ந்த இன்னல்களால் சில நாட்கள் வலைபூ எழுத முடியாமல் போனது,&amp;nbsp; இடமாற்றம் ஏற்பட்டதில் வியக்கத்தக்க புதிய மனிதர்களை சந்திக்க நேர்ந்தது, நட்புக்காக வாழ்வை தொலைத்த மனிதன், சகோதரர்களுக்காக வாழ்வை தொலைத்த மனிதன், பணத்தை தேடி ஓடி குடும்பத்தை தொலைத்த மனிதன், என நீண்டு கொண்டே போகிறது, ஒவ்வொருவரையும் சந்திக்கும் பொழுது ஒவ்வொரு அனுபவம் ஏற்படுகிறது, மதுரையிலிருந்து கிளம்பி வரும் போது பேருந்தில், ராமன் என்ற நண்பர் அறிமுகமானார், புறப்பட்ட சிறிது நேரத்திலிருந்து பேச ஆரம்பித்து செல்லும் இடம் வரும் வரை பேசிக்கொண்டே வந்தோம் இறங்குவதற்கு முன்பு என்னுடைய கைபேசி எண்ணை கேட்டார், சிறிது தயக்கத்துடனையே கொடுத்து பிறகு மறந்து போனேன், 4 நாட்கள் கழித்து என்னை கைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார், நேரம் கிடைக்கும் போது சந்திக்கலாம் என கூறினார். பேருந்தில் ஏற்பட்ட பழக்கத்தை மறக்காமல் நினைவில் வைத்து, பிறகு தொடர்பு கொண்டு நலம் விசாரித்த அந்த பண்பு எனக்கில்லையே என்ற வருந்தம் ஏற்பட்டது.&amp;nbsp;&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சில நேரங்களில் சிலரின் நட்பை பார்த்து ஆச்சர்ய படுவதுண்டு ரயில் பயணத்தில் ஏற்பட்ட நட்பு தொடர்ந்து, பிறகு குடும்ப அளவில் அறிமுகமாகி, இருவருக்குள் பெண் கொடுத்து, பெண் எடுத்து உறவு முறைகளாக மாறிபோன நட்பையும் பார்த்திருக்கிறேன். நட்புக்காக வாழ்வை தொலைத்த மனிதனையும் சந்திக்க நேர்ந்தது, நண்பருக்கு இளநிலை வேதியியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் பொழுது நட்பு வட்டாரம் அதிகம் எப்பொழுதும் நண்பர்கள் கூட்டம் சுற்றியே இருக்குமாம். ஒரு நாள்&amp;nbsp; இவர் நண்பனின் தங்கையை சிலர் கடத்தி சென்று கற்பழித்து கொன்று வீசிவிட, அந்த செயலை செய்தவர்களை கண்டுபிடித்து நடுரோட்டில் வெட்டி வீசியிருக்கிறார்கள் இவரும் இவருடைய நண்பர்களும் அந்த கொலைக்காக சிறை தண்டனை அனுபவித்து நன்னடத்தை காரணமாக தண்டனை குறைக்க பட்டு விடுதலை அடைந்து&amp;nbsp; சொந்த ஊரில் வசிக்க முடியாமல் தற்போது வெளியூரில் வேலை செய்து வருகிறார் நட்புக்காக வாழ்ககையே தொலைத்த அவரின் கதையை கேட்டதும் எனக்கு ஒன்றும் சொல்ல தோன்றவில்லை அவர் செய்தது சரியா...? தவறா..? எனக்கு சொல்ல தெரியவில்லை. ஏனென்றால் அது போல ஒரு நட்புக்காக&amp;nbsp; எதையும் செய்யும் நிலை எனக்கு ஏறபடவில்லை நண்பேன்டா...... என்று சொல்ல ஒரு நண்பனுமில்லை. படிக்கும் காலத்தில் நண்பர்கள் எனக்கு அதிகம் ஆனால் இன்றளவில் அப்படி யாருமில்லை சொல்லப்போனால் நானே எனக்கு நண்பன் இல்லையே..... சந்தித்த மனிதர்கள் சில&lt;/b&gt;&lt;b&gt;ர்&lt;/b&gt;&lt;b&gt; சிந்திக்கவும் வைத்துள்ளனர் ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே.... ஒவ்வொரு கவிதை......!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-2880538364459553848?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/2880538364459553848/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=2880538364459553848' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/2880538364459553848'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/2880538364459553848'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/12/blog-post.html' title='ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/TQPKjSkoZ4I/AAAAAAAAAJg/WIGaCTXah2U/s72-c/aayiraththiloruvan.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-3191044823335820540</id><published>2010-11-22T09:20:00.000+05:30</published><updated>2010-11-22T09:20:06.975+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='corruption'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='congress'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊழல்'/><title type='text'>எல்லோருமே திருடங்க தான்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TOnoMKKDbII/AAAAAAAAAJc/rWkqoI1OXtA/s1600/10TH-_IFTAAR-SHAHNA_165061f.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="255" src="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TOnoMKKDbII/AAAAAAAAAJc/rWkqoI1OXtA/s320/10TH-_IFTAAR-SHAHNA_165061f.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், கிரிகெட் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஊழல் போன்றவற்றால் நாறிப்போயிருக்கும் மத்திய கூட்டணி அரசு போல் கர்நாடகாவில் உள்ள எடியூரப்பா தலைமையிலான பிஜேபி அரசும் பல ஊழலில் சிக்கி நாறி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊழல், முறைகேடுகளில் காங்கிரஸ் கட்சிக்கு சளைத்தவர்கள் நாங்கள் அல்ல என்பதை பாஜகவினரும் நிரூபித்திருக் கிறார்கள். ஏற்கெனவே குதிரைபேரத்தால் பல கோடி ரூபாய் விலை கொடுத்து மாற்று கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை ஓட்டிக் கொண்டிருக்கும் எடியூரப்பா அரசுக்கு புதிய தலை வலியாக உருவாகியுள்ளது இந்த நில ஊழல்.&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூரு மற்றும் மாநிலத்தின் முக்கிய மான நகரங்களில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தனது மகனுக்கும் மாநில பிஜேபி தலைவர் ஈஸ்வரப்பாவுக்கும் மற்றும் தனக்கு வேண்டப்பட்ட சிலருக்கும் விதிமுறைகளை மீறி வாரி வழங்கியுள்ளார். பெங்களூரில் தனது மகனுக்கு சொந்தமாக வீடு இருந்தபோதிலும் அவருக்கு நிலமோ, வீடோ இல்லை என்ற பொய்யான தகவல்கள் அடிப்படையில் பெங்களூரு வளர்ச்சிக் குழுமத்தை ஏமாற்றி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும் பெங்களூருவில் மிகவும் முக்கியமான இடத்தில் அந்த நிலம் அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் உலகமயம், தாராளமய பொருளா தாரக் கொள்கைகள் அமலுக்கு வந்த பின்னர், கடந்த பல ஆண்டுகளாகவே நிலத்தின் மதிப்பு செயற்கையாகவே பல மடங்கு உயர்த்தப்பட்டது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலத்தை தாரை வார்க்கும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடக அரசுகளால் நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் தேவைக்கு அதிகமாக நிலங்களை வளைத்துள்ளன. இந்தியாவில் கொள்ளை லாபம் கொழிக்கும் தொழில், ரியல்எஸ்டேட் என்பதால் இந்த தொழிலில் பல நிறுவனங்கள் நுழைந்துள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சி அதிகாரத்தில் அமர ஒரு முறை வாய்ப்புத் தாருங்கள், கர்நாடகாவின் முகவரியை மாற்றிக்காட்டுகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிஜேபி என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. மற்ற கட்சிகளை விட வித்தியாசமான கட்சி&amp;nbsp; பிஜேபி என்று அக்கட்சியினர் சொல்வதற்கு இதுதான் அர்த்தம் போல ஆக மொத்தம் &lt;span style="font-size: large;"&gt;&lt;span style="color: orange;"&gt;எல்லோருமே திருடங்க தான்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-3191044823335820540?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/3191044823335820540/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=3191044823335820540' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/3191044823335820540'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/3191044823335820540'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/11/blog-post_22.html' title='எல்லோருமே திருடங்க தான்'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TOnoMKKDbII/AAAAAAAAAJc/rWkqoI1OXtA/s72-c/10TH-_IFTAAR-SHAHNA_165061f.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-852696189227079814</id><published>2010-11-13T09:26:00.001+05:30</published><updated>2010-11-14T15:29:45.210+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tamilnadu'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='gifts'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='karunanidhi'/><title type='text'>கொடுத்ததெல்லாம் கொடுத்தான்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TN4MbcSxRfI/AAAAAAAAAJY/gSZ2gspbmWc/s1600/karunanidhi-family.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TN4MbcSxRfI/AAAAAAAAAJY/gSZ2gspbmWc/s320/karunanidhi-family.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;முதல்வர் கலைஞர் கருணாநிதி கோபாலபுரத்தில் தான் வசித்து வரும் வீட்டைத் தன் காலத்துக்கும் தன் மனைவி தயாளு அம்மாள் காலத்துக்கும் பிறகு பொது மருத்துவமனையாக&amp;nbsp; ஆக்குவதற்கு நன்கொடையாக அளித்ததை உலக மகா தர்மமாக அவர் கட்சியினரும் துதிபாடிகளும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரத்தில் உலகத்தில் ஏற்பட்ட கணிணிப் புரட்சியில் பெரும் உந்து சக்தியாக இருந்த மைக்ரோசாஃப்ட்&amp;nbsp; நிறுவனத்தை உருவாக்கிய அதே பில் கேட்ஸ்தான். இன்று உலகத்தின் மிகப் பெரும் பணக்காரர்களின் முதல் வரிசைப் பட்டியலில் இருப்பவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;தானும் தன் மனைவி மெலிண்டாவும் உயிரோடு இருக்கும்போதே தங்கள் சொத்தில் பெரும் பகுதியை பொதுக் காரியங்களுக்கு நன்கொடையாகக் கொடுத்துவிடப் போவதாக பில் கேட்ஸ் அறிவித்துள்ளார்&lt;br /&gt;&lt;br /&gt;பில் கேட்ஸின் மொத்த சொத்து மதிப்பு 53 பில்லியன் டாலர்கள். ஏற்கனவே இதில் 23 மில்லியன் டாலர் சொத்துகளை நன்கொடையாகக் கொடுத்தும் விட்டார் ! பில் கேட்ஸைப் போலவே இன்னொரு பெரும் பணக்கார தொழிலதிபர் வாரன் பஃபெட். இவரது சொத்து மதிப்பு 47 பில்லியன் டாலர்கள். இதில் ஒரே ஒரு சதவிகிதத்தை மட்டுமே தனக்கென்று வைத்துக் கொள்ளப் போவதாக அறிவித்த பஃபெட், மீதி 99 சதவிகிதமும் தான் இறப்பதற்கு முன்னால்&amp;nbsp; நன்கொடையாகக் கொடுக்கப்பட்டுவிடும் என்று தெரிவித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு அமெரிக்கப் பணக்காரர் ஜார்ஜ் லூக்காஸ். இவருக்கும் கருணாநிதி குடும்பத்துக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இருவரும் சினிமாகாரர்கள். ஸ்டார் வார்ஸ் படங்களை உருவாக்கியவர் லூக்காஸ். இவர் தன் மூன்று பில்லியன் டாலர் சொத்தில் பெரும் பகுதியைக் கல்வித்துறைக்குத் தான் வாழும்போதே கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பில் கேட்ஸும் வாரன் பஃபெட்டும் தங்கள் சொத்துகளை தானம் செய்வதோடு நிற்கவில்லை. அமெரிக்காவில் இருக்கும் இதர பெரும் பணக்காரர்களை அழைத்து நீங்களும் சம்பாதித்ததை இந்த சமூகத்துக்குத் திருப்பிக் கொடுங்கள் என்று பிரசாரம் செய்தார்கள்.&amp;nbsp; “ தருவதாகவாக்குறுதி அளித்தல்” ( கிவிங் ப்ளெட்ஜ்) என்ற இந்த இயக்கத்தில் இணைய, இதுவரை 40 பெரும் பணக்காரர்கள்&amp;nbsp; முன்வந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பதினெட்டு பில்லியன் டாலர் சொத்துள்ள புளூம்பர்க், 11 பில்லியன் சொத்துக்காரர் ரொனால்ட் பெரெல்மன், உலகத்தின் ஆறாவது பெரும் பணக்காரரும் 28 பில்லியன் டாலர் சொத்துக்காரருமான லாரி எல்லிசன் ஆகியோர் முன்வந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு அமைப்புகளுக்குக் கொஞ்சம் கொஞ்சம் நன்கொடை கொடுப்பதற்கு பதில், உடனடியாக பெரிய திட்டங்களுக்கு ஆராய்ச்சிகளுக்கு பெரும் தொகைகளை இப்போதே கொடுத்து விரைவில் நல்ல விளைவுகளும் மாற்றமும் ஏற்படச் செய்யவேண்டும் என்பது பில் கேட்ஸின் கொள்கை. இப்போதே ஆப்ரிக்காவில் கொசு எதிர்ப்பு மருந்து பூசிய கொசு வலைகளைப் பெருமளவு விநியோகித்து மலேரியா ஏற்படுவதைக் கட்டுப்படுத்தியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதே போல பிரிட்டனிலும் தொழிலதிபர்கள் நன்கொடை வாக்குறுதி இயக்கம் தொடங்கியிருக்கிறார்கள். ஆல்பர்ட் குபே என்பவர் சூப்பர் மார்க்கெட்கள் அதிபர். சொத்து மதிப்பு 480 மில்லியன் பவுண்டுகள்.. இதில் வெறும் 10 மில்லியன் பவுண்டை மட்டும் தனக்கு வைத்துக் கொண்டு மீதியை தரப்போவதாக அறிவித்துவிட்டார். சைன்ஸ்பரி பிரபு என்பவர்&amp;nbsp; ஏற்கனவே 275 மில்லியன் பவுண்டுகளை தானம் வழங்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண மனிதர்களாகத் தொடங்கினோம். இந்த சமூகம் இதுவரை நமக்குக்&amp;nbsp; கொடுத்தது. இனி நாம் நம் தேவைக்கு போக மீதியை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பது இவர்கள் பார்வை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எல்லாம் உலக பணக்காரர்களின் மனநிலை இப்படி இருக்க இங்கே ஒரு வீட்டை தானமாக அதுவும் தன் குடும்ப உறுப்பினர்களை டிரஸ்ட் உறுப்பினர்களாக கொண்டு அமைக்கப்பட்டு அதை உலகம் முழுக்க தம்பட்டம் அடித்து கொண்டு திரியும் மனிதர்களை என்ன வென்று சொல்வது .....? அதை விட கொடுமை கழக கண்மணிகள் &lt;span style="color: orange; font-size: large;"&gt;கொடுத்ததெல்லாம் கொடுத்தான்&lt;/span&gt; என்று பாடல் பாடி ஊர் முழுக்க திரிவது வெட்க்ககேடு&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-852696189227079814?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/852696189227079814/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=852696189227079814' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/852696189227079814'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/852696189227079814'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/11/blog-post_13.html' title='கொடுத்ததெல்லாம் கொடுத்தான்'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TN4MbcSxRfI/AAAAAAAAAJY/gSZ2gspbmWc/s72-c/karunanidhi-family.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-386530056995352947</id><published>2010-11-08T23:53:00.000+05:30</published><updated>2010-11-08T23:53:13.570+05:30</updated><title type='text'>கண் மூடி திறக்கும் போதே</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TNg_oGqHoqI/AAAAAAAAAJU/9CudMWDJtO4/s1600/pg-34-main_366363t.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TNg_oGqHoqI/AAAAAAAAAJU/9CudMWDJtO4/s1600/pg-34-main_366363t.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ஐரம் சானு சர்மிளா கடந்த பத்து வருடங்களாக உண்ணாவிரதம், உலகில் யாரும் இது போல இருந்திருக்க முடியாது, இருக்கவும் முடியாது, தற்கொலை முயற்சி வழக்கு போட்டு மூக்கு வழியே திரவ உணவை செலுத்துகிறது காவல் துறை மணிப்பூர் மாநிலத்தில், ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள "ஆயுதப்படை சிறப்புச் சட்ட'த்தை திரும்பப்பெறக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவிற்கு அரசு முறை சுற்றுப்பயணம் வந்துள்ள அமெரிக்கா நாட்டு அதிபர் ஒபாமா காந்தி வாழ்ந்த நாடு என்று புகழ்ந்து கொண்டிருக்க ஆனால் இங்கோ அவர் அவர் வழியில் சத்தியாகிரகம் நடத்தி கொண்டிருக்கும் சகோதரி சர்மிளாவைத்தான் கண்டுகொள்ள ஆளில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மணிப்பூர் தலைநகரம் இம்பாலுக்கு அருகே மாலோம் என்ற இடத்தில், கடந்த 2000ம் ஆண்டு, நவம்பர் 3ம் தேதி பஸ்சுக்காக, காத்திருந்த அப்பாவி பொதுமக்கள் 10 பேரை, ராணுவம் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றது. இதில் ஒருவர் கர்ப்பிணி பெண் ஆவார் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து, ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் போராட்டம் தீவிரமடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த பல ஆண்டுகளாக, சுயாட்சி உரிமை கோரி, நக்சலைட்களும், பயங்கரவாதிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு கடந்த 1980ம் ஆண்டு முதல், பயங்கரவாதிகளையும், நக்சலைட்களையும் ஒடுக்குவதற்காக ராணுவத்திற்கு "ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்' வழங்கப்பட்டது&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சிறப்புச் சட்டத்தின்படி, பொது இடத்தில் ஐந்து பேர் கூடி நின்றாலே அது பயங்கரவாத நடவடிக்கையாக கருதப்படும். ராணுவம் மற்றும் துணை ராணுவத்தைச் சேர்ந்த சாதாரண சிப்பாய்கள் கூட, தங்கள் மேலதிகாரியின் அனுமதியின்றி யாரையும் சுட்டுக்கொல்ல முடியும். அவர்கள் மீது எந்த நடவடிக்கையோ, விசாரணையோ நடத்தப்படாது. நீதிமன்றத்தின் அனுமதியின்றி, எங்கு, எப்போது வேண்டுமானாலும் சோதனை நடத்த முடியும். ராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் வேண்டியதில்லை. இந்த சட்டம் அங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து, அங்கு மனிதஉரிமை மீறல்கள் நடந்து வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TNg_YoSLz5I/AAAAAAAAAJM/QGpwbXzgmSY/s1600/indian+armi+rape+us_Manipur.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TNg_YoSLz5I/AAAAAAAAAJM/QGpwbXzgmSY/s1600/indian+armi+rape+us_Manipur.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;ராணுவத்தினரால், அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்படுவது, பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுவது என மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளில், அங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆயுதபடை சிறப்பு சட்டமானது காங்கிரஸ் போராட்டத்தை கட்டுப்படுத்த ஆங்கிலேயர்களால் சுதந்திரத்திற்கு முன்பு உருவக்கப்பட்டது ஆனால்&amp;nbsp; வேறு ஒரு வடிவில் இன்றும் தொடர்வது வேதனையானது இந்த சட்டத்தை எதிர்த்துதான் காஷ்மீரிலும் கலவரம் நடைபெற்றது. தீவிரவாதிகளை ஒடுக்குவதை விடவும் அதன் பின்னனியில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க முயன்றால் தான் இதற்கு ஒரு வழி கிடைக்கும் இதெல்லாம் &lt;span style="color: orange; font-size: large;"&gt;கண் மூடி திறக்கும் போதே&lt;/span&gt; முடிந்து விடாது என்பது அனைவருக்கும் தெரியும், திடமான முடிவுகள் எடுக்கும் அரசுகள் வரும் வரை எத்தனை&amp;nbsp; சர்மிளாக்கள் உண்ணா நோன்பு இருந்தாலும் அர்த்தமற்றதே&amp;nbsp; &lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-386530056995352947?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/386530056995352947/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=386530056995352947' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/386530056995352947'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/386530056995352947'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/11/blog-post_08.html' title='கண் மூடி திறக்கும் போதே'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TNg_oGqHoqI/AAAAAAAAAJU/9CudMWDJtO4/s72-c/pg-34-main_366363t.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-9060312364269715675</id><published>2010-11-04T00:44:00.000+05:30</published><updated>2010-11-04T00:44:44.071+05:30</updated><title type='text'>நீயின்றி நானும் இல்லை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TNG0h1dG_oI/AAAAAAAAAJE/vkyrlxzC2SE/s1600/ambika.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TNG0h1dG_oI/AAAAAAAAAJE/vkyrlxzC2SE/s1600/ambika.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;சென்னையை அடுத்துள்ள திருப்பெரும்புதூரில் நோக்கியா செல்போன் நிறுவனத்தில் அம்பிகா (வயது 23) முதல் ஸ்டேஜ் பிரிவில் ஆப்ரேட்டராக பணி புரிந்து வந்துள்ளார். எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய டெக்னீஷியன்களை அழைத்துள்ளார். அவர்கள் வராததால், எந்திரத்திற்குள் தலையை விட்டு சரி செய்ய முற்பட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக எந்திரம் இயங்க ஆரம்பித்தது. அதனால் எந்திரத்திற்குள் அவர் கழுத்து மாட்டிக் கொண்டு நசுங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை பார்த்த மற்ற ஊழியர்கள் ஓடி வந்து எந்திரத்தை நிறுத்துமாறு டெக்னீஷியன்களிடம் கூறியிருக்கின்றனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு எந்திரம் நிறுத்தப்பட்டது. இருப்பினும் அவர்கள் கையில் டூல்ஸ் இல்லாததால் எந்திரத்தை பிரித்து உடனடியாக அம்பிகாவை வெளியே எடுக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த எந்திரத்தை உடைத்து அம்பிகாவை மீட்க ஊழியர்கள் முயற்சித்தனர் விலை உயர்ந்த எந்திரத்தை உடைக்கக் கூடாது என்று அவர்களை நிர்வாகத்தினர் தடுத்து விட்டனர். இதன் பின்னர் எந்திரத்தை பிரித்து 30 நிமிடங்கள் கழித்து அம்பிகாவை வெளியே எடுத்தபோது அவர் இறந்துகிடந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;தனது தவறுகளை மூடி மறைக்க கம்பெனிக்கு நிர்வாகம் விடுமுறை அளித்ததோடு, அந்த எந்திரத்தையே அங்கிருந்து அகற்றிவிட்டது. பின்னர் அம்பிகாவின் உடலை நுங்கம்பாக்கம் அப்போலோ மருத்துவ மனைக்கு உடலை கொண்டு சென்றனர். அதுவரை இந்த விபத்து குறித்து புகார் எதுவும் காவல்துறையினர் பதிவு செய்யவில்லை.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;அம்பிகா, 58ஆண்டுகாலம் பணியாற்றினால் எவ்வளவு ஊதியம் பெறுவாரோ அந்த தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். காப்பீட்டு தொகை மற்றும் பணிக்கொடையை வழங்க வேண்டும். அதுவரை உடலை பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்க முடியாது என்று கூறி ஊழியர்கள், உறவினர்கள் பிணவறை முன்பு அமர்ந்து தர்ணா செய்தனர். இது குறித்து 8ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த நிர்வாகம் ஒப்புக்கொண்டதை அடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோல் பி.ஒய்.டி. என்ற எலக்ட்ரானிக்ஸ், ஹுண்டாய், ஃபோர்டு, லூமாக்ஸ், ஹவாசின், சான்மினா போன்ற ஏராளமான நிறுவனங்களில் நிலவும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தொழிற்சாலை ஆய்வாளர்கள், தொழிற்சங்க உரிமை மற்றும் தொழிற்சங்க அங்கீகாரச்சட்டம் அவசியம். இல்லை என்றால் இது போல பல அம்பிகாக்கள் இறந்தாலும் பன்னாட்டு நிறுவனங்கள் கண்டுகொள்ள போவதில்லை.&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;சமீபத்தில் கூட முதல்வர் ஒரு பாராட்டு விழாவில் கலந்து கொண்டு &lt;span style="color: orange; font-size: large;"&gt;நீயின்றி நானும் இல்லை&lt;/span&gt; என்று தொழிலாளர் வர்கத்தினருக்கு என்ன பிரச்சனை வந்தாலும் அவர் துயர் துடைக்க ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முதல் ஆளாக நான் நிற்பேன் என்று கூறினார் இந்த துயர சம்பவத்திற்கு என்ன சொல்ல போகிறார் என்று தெரியவில்லை.&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-9060312364269715675?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/9060312364269715675/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=9060312364269715675' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/9060312364269715675'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/9060312364269715675'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/11/blog-post_04.html' title='நீயின்றி நானும் இல்லை'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TNG0h1dG_oI/AAAAAAAAAJE/vkyrlxzC2SE/s72-c/ambika.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-7694865025446644561</id><published>2010-11-01T00:35:00.002+05:30</published><updated>2010-11-01T00:50:34.374+05:30</updated><title type='text'>எங்கே செல்லும் இந்த பாதை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TM29SOY7WSI/AAAAAAAAAJA/MjgThAqpmqc/s1600/school_work.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TM29SOY7WSI/AAAAAAAAAJA/MjgThAqpmqc/s1600/school_work.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;குழந்தைகளை படிக்க அரசு பள்ளிகளுக்கு அனுப்பினால் அங்கே கல்வி மட்டும் கற்று தருவதில்லை, கழிவு நீர் அகற்றவும்&amp;nbsp; சொல்லுகின்றனர் இந்த கொடுமை எல்லாம் &lt;span style="color: red;"&gt;திருக்கழுக்குன்றம்&lt;/span&gt; அருகே உள்ள வள்ளிப்பஜரம் கிராமத்தில் உள்ள அரசினர் நடு நிலைபள்ளியில் தான் நடக்கிறது.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;பள்ளியில் உள்ள &lt;span style="color: red;"&gt;கழிவறை&lt;/span&gt; நிரம்பிவிட்டால் பள்ளியில் படிக்கும் மானவிகளை வைத்தே சுத்தம் செய்கின்றனர் பள்ளி ஆசிரியர்கள். மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை எதிர்த்து பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இங்கே பள்ளி குழந்தைகளுக்கே இந்த நிலைமையை என்னவென்று சொல்வது, புகைபடத்தோடு செய்திகள் வெளிவந்தும் &lt;span style="color: red;"&gt;பள்ளி கல்வி துறை&lt;/span&gt; எந்த விசரணையும் நடத்தாமல் தூங்கி வழிகிறது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;சரி, அரசு பள்ளிகளில் தான் இத்தனை கொடுமைகள் என்றால் தனியார் பள்ளிகளும் தங்கள் பங்கிற்க்கு கொடுமைகளை அறங்கேற்றி வருகிறது. மாணவர்களை &lt;span style="color: red;"&gt;அடிப்பது, திட்டுவது&amp;nbsp; உடல் ரீதியாக துன்புறுத்துவது குற்றம்&lt;/span&gt; என்று எத்தனை சட்டங்கள் போட்டாலும் இந்த தனியார் பள்ளிகள் அதை கண்டு கொள்வதில்லை கோவை நகரில் அர்.எஸ். புரத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் தவறு செய்யும் மாணவர்களுக்கு அளிக்கும் தண்டனை மிக கொடுரமான முறையில் வழங்கபட்டு வருகிறது&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;சரியாக படிக்காத, குறும்பு செய்யும் சிறு குழந்தைகளுக்கு இப்பள்ளி ஆசிரியர்கள் அளிக்கும் தண்டனை தான் "&lt;span style="color: red;"&gt;எறும்புக்கடி&lt;/span&gt;!' சொல்படி கேட்காத சிறு குழந்தைகளை, இங்குள்ள ஒரு சிறு மரத்தில், கயிற்றால் கட்டிப் போட்டு விடுகின்றனர். மரத்தின் அடிப்பகுதியில் உள்ள சிவப்பு எறும்புகளின் கடி தாங்காமல் குழந்தைகள், கால்களை மாற்றி, மாற்றி வதைபட்டு கதறுவதை பார்க்கும் பிற குழந்தைகள், மனதளவில் மிரண்டு விடுகின்றனர். &lt;span style="color: red;"&gt;மணிக்கணக்காக வெயிலில் நிற்க வைப்பது, ஸ்டீல் ஸ்கேலால் கை, கால் முட்டி, தலையில் அடிப்பது&lt;/span&gt; என தண்டனைகளின் பட்டியல் நீள்கிறது.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;பெற்றோரிடம் சொன்னால், "&lt;span style="color: red;"&gt;டிசி&lt;/span&gt;' கொடுத்து அனுப்பி விடுவதாக மிரட்டுகின்றனர். மிரட்டலால் மிரண்டு போகும் குழந்தைகள், இதுகுறித்து பெற்றோரிடம் மூச்சு விடுவதில்லை &lt;span style="color: red;"&gt;மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகமோ, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களோ&lt;/span&gt; இது போன்ற புகார்கள் குறித்து கண்டு கொள்வதில்லை &lt;span style="font-size: large;"&gt;&lt;span style="color: orange;"&gt;எங்கே செல்லும் இந்த பாதை&lt;/span&gt;&lt;/span&gt; என்று பார்த்து கொண்டிருக்காமல் அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பு&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-7694865025446644561?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/7694865025446644561/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=7694865025446644561' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/7694865025446644561'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/7694865025446644561'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/11/blog-post.html' title='எங்கே செல்லும் இந்த பாதை'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TM29SOY7WSI/AAAAAAAAAJA/MjgThAqpmqc/s72-c/school_work.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-6399002991215233005</id><published>2010-10-26T09:00:00.000+05:30</published><updated>2010-10-26T09:00:20.286+05:30</updated><title type='text'>நானே இந்திரன் நானே சந்திரன்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TMZLNKZymRI/AAAAAAAAAI8/Aw6Brp8rjpM/s1600/iraq_war1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="223" src="http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TMZLNKZymRI/AAAAAAAAAI8/Aw6Brp8rjpM/s320/iraq_war1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;ஈராக் போரின்போது அமெரிக்கா தலைமை யிலான கூட்டுப்படையினரால் 66 ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக விக்கிலீக்ஸ் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வளைகுடா போரின் போது ஈராக் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சித்ரவதை குறித்த விவரங்களும் இந்த இணையதளத் தினால் வெளியிடப்பட்டுள்ளது. அடிப்பது, தீயிட்டு கொளுத்துவது, சவுக்கால் அடிப்பது உள்ளிட்ட கொடுமையான வன்முறைகளும் நிகழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈராக் மக்களை நிர்வாணமாக்கி அமெரிக்கப் படையினர் கொடுமைப்படுத்தியது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கெனவே வெளியான நிலை யில் ‘விக்கிலீக்ஸ்’ வெளியிட்டுள்ள தகவல்கள் உண்மைக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஈராக் போர் தொடர்பான 4 லட்சம் ஆவணங்களை வெளியிடப்போவதாக விக்கிலீக்ஸ் அறிவித்த உடனேயே அமெரிக்காவும், அதன் அக்கிரமங்களுக்கு துணை நின்ற நாடுகளும் பதறின. இந்தத் தகவல்கள் வெளியானதால் அமெரிக்க ராணுவத்திற்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை துடைப்பது குறித்து ஆராய பென்டகன் ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்த தகவல்கள் உண்மையல்ல என்று அமெரிக்காவினால் மறுக்க முடியவில்லை. மாறாக, இந்த ஆவணங்களால் ஈராக் மக்களுக்கும் அந்நாட்டில் உள்ள பன்னாட்டு வீரர்களுக்கும் ஆபத்து ஏற்படும் என்று கூறுகிறது அமெரிக்கா.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஈராக்கிற்கு எதிராக போர் தொடுக்க அமெரிக்கா கூறிய காரணங்கள் அனைத்தும் அப்பட்டமான பொய் என்பதை அந்த நாடே ஒத்துக்கொண்டுள்ளது. பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக கூறிக்கொண்டு அந்நாட்டுக்குள் புகுந்து பல்லாயிரக்கணக்கான மக்களை படு கொலை செய்து, அந்நாட்டின் ஜனாதிபதியையும் தூக்கில் போட்டது அமெரிக்கா. ஆனால் ஈராக்கிடம் பேரழிவு ஆயுதம் எதுவும் இல்லை என்று சர்வசாதாரணமாக பிறகு கூறியது அமெரிக்கா.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஈராக்கின் எண்ணெய் வளத்தை கொள்ளையடிப்பதே அமெரிக்காவின் நோக்கம். அந்த நாட்டு மக்களை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டு எண்ணெய் வளத்தை இன்றுவரை சுரண் டிக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. தங்களது அத்துமீறல்களை நியாயப்படுத்த பொம்மை அரசாங்கம் ஒன்றையும் நிறுவியது. ஜனநாயக முறையில் தேர்தல் நடத்துவதாக பம்மாத்து வேறு.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஆனால் ஈராக் மக்கள் அமெரிக்காவின் அராஜகத்தை ஏற்கவில்லை. பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களையெல்லாம் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி கொன்று ஒழித்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். இந்த அடாவடிப் போரில் தனது சொந்த நாட்டு வீரர்களையும் ஈடுபடுத்தி, பலிகொடுத்து, அவர்களது குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ஈராக்கில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தப் போவதாக கூறிக்கொண்டு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் நிகழ்த்தியுள்ள படுகொலைகள், சித்ரவதைகள் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளன. ஐ.நா. அனுமதியின் பேரிலேயே ஈராக் மீது போர் தொடுப்பதாக அமெரிக்கா கூறிய நிலையில் உலகில் &lt;span style="color: orange; font-size: large;"&gt;நானே இந்திரன் நானே சந்திரன்&lt;/span&gt; என்று கூறிக்கொள்ளும் அமெரிக்கா செய்துள்ள அட்டுழியங்கள் குறித்து ஐ.நா. சபை விசாரிக்குமா.....?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-6399002991215233005?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/6399002991215233005/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=6399002991215233005' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/6399002991215233005'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/6399002991215233005'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/10/blog-post_26.html' title='நானே இந்திரன் நானே சந்திரன்'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TMZLNKZymRI/AAAAAAAAAI8/Aw6Brp8rjpM/s72-c/iraq_war1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-7550297987642988942</id><published>2010-10-21T00:13:00.000+05:30</published><updated>2010-10-21T00:13:33.513+05:30</updated><title type='text'>குறை ஒன்றும் இல்லை</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TL84O7HASZI/AAAAAAAAAI4/FbjkNHGyCVc/s1600/Karunanidhi1_118412f.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="192" src="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TL84O7HASZI/AAAAAAAAAI4/FbjkNHGyCVc/s320/Karunanidhi1_118412f.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;மத்திய அரசு கடை பிடித்து வரும் தாராளமய கொள்கைகளை சிறிதும் பிறழாமல் தமிழகத்தில் செயல் படுத்திவரும் அதன் கூட்டணி கட்சியான தி.மு.க. அரசு தன்னை தொழிலாளர் வர்க்கம் உயருவதற்கு உறுதுனையாக இருக்கும் ஒரே கட்சி என்று எப்போதுமே பெருமை பேசிக்கொள்ளும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகளை அள்ளி கொடுத்து பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள், தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வாரியிறைத்து பெருமை பேசுகிறது தமிழக அரசு. அதே வேளையில் உள்ளூரில் இருக்கும் தொழில் நிறுவனங்களை நசுக்கி வருகிறது அவர்களுக்கு உருப்படியாக மின்சாரம் வழங்க கூட முடியாத அரசு, வெளிநாட்டிலிருந்து தொழில் தொடங்க வரும் பன்னாட்டு நிருவனங்களுக்கு மட்டும் எப்படி தடையில்லா மின்சாரம் வழங்க முடிகிறது. ஆக மின்வெட்டு என்பதே ஒரு நாடகம் என்பது அம்பலமாகிறது. அதே வேளையில் இங்கே தொழில் தொடங்க வரும் பன்னாட்டு நிறுவனகள் தொழிலாளர் சட்டங்களை முறை படி கடைபிடிக்க சொல்லி உத்தரவிடுவதில்லை மே தினத்திற்கு தி.மு.க. அரசு தான் விடுமுறை அளித்ததாக கூறி கொள்ளும் தலைவர் ஏன் இதில் மட்டும் முகமூடி அனிந்து கொள்கிறார். அரசின் சாதனைகளான இலவச திட்டங்களை கூறி பெருமை கொள்ளும் நேரத்தில் மின் தட்டுபாட்டை எந்த சாதனையில் சேர்ப்பார். தமிழகத்திற்கு மின் பிரச்சனை தவிர வேறு &lt;span style="color: orange; font-size: large;"&gt;குறை ஒன்றும் இல்லை&lt;/span&gt; என்று முரசொலியில் வேண்டும் என்றால் எழுதலாம். &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-7550297987642988942?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/7550297987642988942/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=7550297987642988942' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/7550297987642988942'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/7550297987642988942'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/10/blog-post_21.html' title='குறை ஒன்றும் இல்லை'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TL84O7HASZI/AAAAAAAAAI4/FbjkNHGyCVc/s72-c/Karunanidhi1_118412f.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-8088283096584655963</id><published>2010-10-14T01:07:00.003+05:30</published><updated>2010-10-14T01:13:01.961+05:30</updated><title type='text'>வாரான் வாரான் பூச்சாண்டி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TLYKDvArdXI/AAAAAAAAAI0/2ziZEJNQc7w/s1600/devil&amp;amp;evil.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="194" src="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TLYKDvArdXI/AAAAAAAAAI0/2ziZEJNQc7w/s320/devil&amp;amp;evil.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;காமன் வெல்த் போட்டி நிறைவு நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இலங்கையில் தமிழ் இன படுகொலைகளை நிகழ்த்திய கொடுங்கோலன் ரத்த வெறி ராஜ பக்க்ஷேவை இந்தியா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உலகில் பெரும்பாலான நாடுகள் போர் குற்றம் குறித்து கேள்வி எழுப்பி வரும் நிலையில் அந்த கருத்தை மாற்ற ராஜ பக்க்ஷேவின் நெருங்கிய கூட்டாளியான காங்கிரஸ் அரசு. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைப்பதன் மூலம் அந்த கருத்தை மாற்ற முயற்சி செய்து வருகிறது. பல ஆண்டுகளாக தமிழக மீனவர்களை அடித்து விரட்டியும் சுட்டு கொன்றும் வருகிறது இலங்கை அரசு அந்த குற்றசாட்டுகளை எல்லாம்&amp;nbsp; புறந்தள்ளி இப்பொழுது அவருக்கு வரவேற்பது தமிழர்கள் மனதில் வேதனை அளிக்கிறது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; இலங்கையில் கொன்று குவித்து வெறி அடங்காமல் தமிழக மீனவர்களையும் வேட்டையாடி வருகிறது இலங்கை அரசு. இதற்கு பல கண்டன குரல்கள் தமிழர்கள் சார்பில் தெரிவித்தும் அதை எல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் நண்பனை வரவேற்பதிலேயே குறியாக உள்ளது இந்திய அரசு. காஷ்மீர் பிரச்சனைகாக எத்தனை முறை அமைச்சர்கள் கூட்டம் கூட்டப்பட்டிருக்கும் அதே தமிழக மீனவர்கள் தாக்கபடுவதற்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை ஏன்...? காஷ்மீர் மக்கள் மட்டும் தான் இந்தியர்களா....? தமிழன் இல்லையா....? இந்தியவரை படத்தில் தலை பகுதி துண்டாகாமல் பாதுகாக்கும் சோனியா அரசு வால் பகுதியான தமிழ்நாடு போனால் பரவாயில்லை என்று நினைக்கிறதா தமிழகத்தை ஆளும் அரசு கூட தமிழக மீனவர் பிரச்சனையை கண்டு கொள்வதில்லை.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&amp;nbsp;தொடர்ந்து தமிழர்களை துச்சம் என நினைக்கும் அரசுக்கு அதற்கான பிரதிபலனை தமிழக மக்கள் தருவார்கள் அது நிச்சியம் நடந்தே தீரும் அதில் மாற்றம் இல்லை. காங்கிரஸ் அரசு வேண்டுமானால் ராஜ பக்க்ஷேவை நண்பேன்டா என்று அழைத்தாலும் எங்கள் வீட்டருகில் இருக்கும் குழந்தைகள் கூட &lt;span style="font-size: large;"&gt;&lt;span style="color: orange;"&gt;வாரான் வாரான் பூச்சாண்டி&lt;/span&gt;&lt;/span&gt; என்றே பாடுகிறது. அது ஆள்பவர்களின் காதுகளில் விழுமா.....?&amp;nbsp; &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-8088283096584655963?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/8088283096584655963/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=8088283096584655963' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/8088283096584655963'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/8088283096584655963'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/10/blog-post_14.html' title='வாரான் வாரான் பூச்சாண்டி'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TLYKDvArdXI/AAAAAAAAAI0/2ziZEJNQc7w/s72-c/devil&amp;evil.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-4554834804324455484</id><published>2010-10-10T13:38:00.000+05:30</published><updated>2010-10-10T13:38:09.392+05:30</updated><title type='text'>போனால் போகட்டும் போடா</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TLFz-jY0SRI/AAAAAAAAAIs/57dF9qXDh48/s1600/katakwi3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="239" src="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TLFz-jY0SRI/AAAAAAAAAIs/57dF9qXDh48/s320/katakwi3.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;உணவுத்தட்டுப்பாடு காரணமாக மொசாம்பிக் நாட்டில் நடந்த கலவரத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தப் பின்னணியில் எப்ஏஓ கூட்டம் ரோம் நகரில் கடந்த மாதம் கூட்டப்பட்டது. அதில் உலக அளவில் உணவுப்பொருள்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருவது பற்றி விவாதிக்கப்பட்டிருக்கிறது. இப்போதைய விலை உயர்வு இரண்டு முக்கியக் காரணங்களால் ஏற்பட்டுள்ளது என்றும் . ஒன்று, இயற்கைச் சமநிலைகளில் ஏற்பட்டுள்ள சீர்குலைவுகள். அதையும் விட முக்கியமான இன்னொரு காரணம், வர்த்தக உலகின் பங்குச்சந்தை சூதாட்டம் என்று அக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா. அமைப்பிற்கு உணவு நிலைமைகள் குறித்த ஒரு அறிக்கை இந்தச் சூதாட்டத்தின் பயங்கரத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. புதிய நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் உணவுச் சந்தையில் (ஊகபேர) நீர்க்குமிழிகள் உருவாகியதால் உணவு தானியங்களின் விலைகள் உயர்ந்தன என்றும், உணவுச் சரக்குகளின் இருப்பும் நிலையற்றதாக மாறியது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது &lt;br /&gt;&lt;br /&gt;இணையத் தொடர்பு, வீடுகள் கட்டுமானம், பங்குச் சந்தை போன்ற இதர வளமான துறைகள் வறண்டுபோய்விட்டன. ஒவ்வொரு துறையிலும் நீர்க்குமிழி போன்றிருந்த பொருளாதார நிலைமை வெடிக்க வெடிக்க, இதுவரை உணவுத்துறையில் ஈடுபடாத முதலீட்டாளர்கள், இப்போது இதற்கு மாறுகிறார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TLF0SDUncfI/AAAAAAAAAIw/Xqg8dtxFhtQ/s1600/image-3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="217" src="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TLF0SDUncfI/AAAAAAAAAIw/Xqg8dtxFhtQ/s320/image-3.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலாளித்துவ லாப வேட்டையில், குறிப்பாக இன்றைய உலகமயச் சூறையாடல் சூழலில் மனிதர்களின் உயிர் வாழ்வுக்கு முக்கியமான உணவு தானியங்கள், பன்னாட்டு வர்த்தகச் சூதாடிகளின் பகடைக்காய்களாக மாற்றப்பட்டிருப்பதையே இந்த அறிக்கை காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உணவு தானியச் சந்தையில் ஊக பேர சூதாட்டம், ஆன்லைன் வர்த்தகம் போன்றவற்றை அனுமதித்தது, மக்களின் பசியோடு விளையாடவே வழிவகுத்திருக்கிறது என்பதை மத்திய அரசு இனியாவது புரிந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் &lt;span style="color: orange; font-size: large;"&gt;போனால் போகட்டும் போடா&lt;/span&gt; என்று இருந்துவிட்டால்&amp;nbsp; மொசாம்பிக் போன்ற நிலைமைகள் ஒவ்வொரு நாட்டிலும் ஏற்படும். அதைத் தடுத்து நிறுத்துவதற்கான உருப்படியான முயற்சிகளில் ஈடுபடுவது அவசியம். அதற்கேற்ற கொள்கைகளை உடனடியாக வகுக்க வேண்டும்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-4554834804324455484?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/4554834804324455484/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=4554834804324455484' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/4554834804324455484'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/4554834804324455484'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/10/blog-post_10.html' title='போனால் போகட்டும் போடா'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TLFz-jY0SRI/AAAAAAAAAIs/57dF9qXDh48/s72-c/katakwi3.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-1741754669660612185</id><published>2010-10-05T01:43:00.005+05:30</published><updated>2010-10-05T14:10:21.073+05:30</updated><title type='text'>ஆடுங்கடா என்னை சுத்தி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TKo1X9mvK6I/AAAAAAAAAIY/pBn7nVMcsiY/s1600/alg_mumbai_gunman.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="239" src="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TKo1X9mvK6I/AAAAAAAAAIY/pBn7nVMcsiY/s320/alg_mumbai_gunman.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;b&gt;மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அஜ்மல் கசாப், தண்டனையை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில்&amp;nbsp; மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தான். கசாபுக்கு, மும்பை தனி நீதிமன்றம் கடந்த மே மாதம் தூக்கு தண்டனை விதித்தது. இந்நிலையில் அவனுக்கு அருகிலேயே சிறை ஊழியர் ஒருவர் நிறுத்தப்பட்டு உள்ளார், அவனது நடவடிக்கைகளை 24 மணி நேரமும் கேமரா மூலம் கண்காணிக்கபட்டு வருகிறது. சிறையில் கசாப் அடிக்கடி வன்முறையில் ஈடுபடுகிறான் என்றும். கடந்த 1ம் தேதி சிறை காவலர்களை கசாப் தாக்கினானென்றும் செய்திகள் வருகின்றது. இது வீடியோ கேமராவிலும் பதிவாகியுள்ளது. நூற்றுக்கணக்கான மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டு கொன்றதை விடியோ ஆதரத்துடன் நிருபிக்கபட்டு தண்டனை விதிக்கப்பட்ட ஒரு தீவிரவாதியை மக்கள் வரிபணத்தை வீணடித்து&amp;nbsp; அவனுக்கு சொகுசாக பாதுகாப்பு அளித்து வேடிக்கை பார்க்கும் நம் நாட்டு சட்டதிட்டத்தை என்னவென்று சொல்வது குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்காமல் விட்டு &lt;span style="color: orange; font-size: large;"&gt;ஆடுங்கடா என்னை சுத்தி&lt;/span&gt; என்று தீவிரவாதிகளை ஆடவிட்டு வேடிக்கை பார்க்கும் அரசுகளை வைத்து கொண்டு என்ன செய்ய...?&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;என் பிற தளங்களையும் பார்வையிடுங்களேன் &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;h1 class="title"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;a href="http://ellamaethamasu.blogspot.com/2010/10/blog-post_05.html"&gt;எல்லாமே தமாசு&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/h1&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;a href="http://ellamaethamasu.blogspot.com/2010/10/blog-post_05.html"&gt;&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;b&gt;&lt;a href="http://sivandhakangal.blogspot.com/2010/10/blog-post.html"&gt;சிவந்த கண்கள்&lt;/a&gt;&amp;nbsp;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;a href="http://draft.blogger.com/goog_1876474471"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;h1 class="title"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;a href="http://sivapurojakkal.blogspot.com/2010/10/blog-post.html"&gt;சிவப்புரோஜாக்கள்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/h1&gt;&lt;h1 class="title"&gt;&lt;span style="font-size: small;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/h1&gt;&lt;h1 class="title"&gt;&lt;span style="font-size: small;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/h1&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-1741754669660612185?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/1741754669660612185/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=1741754669660612185' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/1741754669660612185'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/1741754669660612185'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/10/blog-post_05.html' title='ஆடுங்கடா என்னை சுத்தி'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TKo1X9mvK6I/AAAAAAAAAIY/pBn7nVMcsiY/s72-c/alg_mumbai_gunman.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-5630905757596152361</id><published>2010-10-04T01:32:00.001+05:30</published><updated>2010-10-04T10:18:41.657+05:30</updated><title type='text'>புத்தன், ஏசு, காந்தி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TKjhNm1HWWI/AAAAAAAAAIU/STHOcn7QoFU/s1600/poor123.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TKjhNm1HWWI/AAAAAAAAAIU/STHOcn7QoFU/s1600/poor123.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;சாதி அடிப்படை இடஒதுக்கீட்டை நியாயப்படுத்தி தான் எல்லா அரசியல் கட்சி காரங்களும் பேசுறாங்க. சாதியற்ற சமுதாயத்தை காணத்தான் இத்தனை காலமாக பெரியார்லருந்து எத்தனையோ தலைவர்கள், சமூக நல ஆர்வலகள்&amp;nbsp; காலங்காலமா போராடிகிட்டு இருக்காங்க இந்த அரசியல தொழிலா பண்றவுங்க கிட்ட இருந்து சாதியற்ற சமுதாயம் மலர போவது கிடையாது. மதம் மாறுவதற்கு இடம் அளிப்பது போல், சாதி மாறுவதற்கு இடம் அளிக்க வேண்டும். அரசு என்பது சாதி மதங்களை கடந்த்ல்லாவ இருக்க வேண்டும் இவர்கள சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு சரி என்று கூறுவது எந்த வகை நியாயம், வறுமையை ஒழிக்கத் தான் இடஒதுக்கீடுன்னு சொல்றாங்க அப்படி பார்த்தா ஏழைகளுக்கு தானே இடஒதுக்கீடு செய்ய வேண்டும். சாதிகளுக்கு இடஒதுக்கீடு எதுக்கு...? வறுமையில் வாடுபவர்களுக்கு தான் இடஒதுக்கீடு வேண்டும் இல்லை என்றால் சாதியை வைத்து பல பணக்காரங்க தான் சலுகையை அனுபவிக்கிறார்கள் இந்த நிலை எப்போது தான் மாறுமோ....? &lt;span style="color: orange; font-size: large;"&gt;புத்தன், ஏசு, காந்தி&lt;/span&gt; பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக என்ற பழைய பாடல் தான் நினைவுக்கு வருகிறது என்ன செய்ய ஏழைக்கு கிடைக்க வேண்டிய சம உரிமைகள் யார் தருவது...?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;a href="http://ellamaethamasu.blogspot.com/2010/10/blog-post_04.html"&gt;http://ellamaethamasu.blogspot.com/2010/10/blog-post_04.html &lt;/a&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-5630905757596152361?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/5630905757596152361/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=5630905757596152361' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/5630905757596152361'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/5630905757596152361'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/10/blog-post.html' title='புத்தன், ஏசு, காந்தி'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TKjhNm1HWWI/AAAAAAAAAIU/STHOcn7QoFU/s72-c/poor123.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-676756326790918113</id><published>2010-09-30T08:08:00.001+05:30</published><updated>2010-09-30T08:09:36.711+05:30</updated><title type='text'>உனக்கென நான் எனக்கென நீ</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TKP4A0CyY1I/AAAAAAAAAHw/Msr4tWQK7SA/s1600/dhosth.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="236" src="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TKP4A0CyY1I/AAAAAAAAAHw/Msr4tWQK7SA/s320/dhosth.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;அயோத்தி இட சர்ச்சை தொடர்பான வழக்கில் இன்று 30ஆம் தேதி தீர்ப்பு வெளியாகிறது கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் தீர்ப்பினை வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரித்தாளும் கலையில் தேர்ந்தவர்களான பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் அயோத்தியில் பிரச்சனையை துவக்கி வைத்தனர். பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் ஏற்கெனவே ராமர் கோவில் இருந்ததா என்ற சர்ச்சை தொடர்பான வழக்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதனிடையே ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் இதை தனது மதவெறி நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொண்டது. அத்வானியின் ரத யாத்திரையின் தொடர்ச்சியாக கரசேவை என்ற பெயரில் டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பிரச்சனையை இடியாப்பச் சிக்கலாக்கியதில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசுகளுக்கு பெரும் பங்கு உண்டு. எனவே இப்போது அந்தக்கட்சி தலைமையிலான கூட்டணி அரசு பேச்சுவார்த்தை மூலம் பிரச்ச னைக்கு தீர்வு காண முயலும் என்று எதிர்பார்ப்பது வீண் வேலை.&lt;br /&gt;&lt;br /&gt;நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண்பதற்கான வழிமுறையை யோசிக்குமாறு உச்சநீதி மன்றத்தின் தனி நீதிபதி யோசனை கூறிய நிலையில், வழக்கோடு தொடர்புடைய யாரும் அதற்கு தயாராக இல்லை. நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதே அவர்களது நிலையாக இருந்தது. நீண்ட நெடுங்காலமாக இழுத் தடிக்கப்படும் இந்த வழக்கில் தீர்ப்பு வரவேண்டும், தீர்ப்பினால் பாதிக்கப்படும் தரப்பு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்புள்ளது என்பதே மதச்சார்பற்ற சக்திகளின் கருத்தாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அயோத்தி இட உரிமை தொடர்பான வழக்கு தான் இது. பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கிய வழக்கில் அத்வானி உள்ளிட்ட சங்பரி வாரத் தலைவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ள னர். அந்த வழக்கும் தொடர்ந்து முடக்கப்பட்டு வரு கிறது. அந்த வழக்கையும் விரைந்து விசாரித்து குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பல நூறு வருடங்களாக சகோதரர்களாக இந்துக்களும் இஸ்லாமியர்களும் &lt;span style="color: orange; font-size: large;"&gt;உனக்கென நான் எனக்கென நீ&lt;/span&gt; என்று இருந்து வரும் நிலையில் அயோத்தி இட சர்ச்சை வழக்கில் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அமைதியையும் நல்லிணக் கத்தையும் நிலைநாட்டுவது இந்தியர்கள் அனைவரது பொறுப்புமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே உள்ள புகைபடம் ஒரு நாளிதழில் வெளிவந்தது இதற்கு விளக்கம் தேவை இல்லை அந்த சிறார்களுக்கு இருக்கும் மனபான்மை இந்தியர் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பதே ஒரு உண்மையான இந்தியனின் விருப்பம் இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-676756326790918113?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/676756326790918113/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=676756326790918113' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/676756326790918113'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/676756326790918113'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/09/30-60.html' title='உனக்கென நான் எனக்கென நீ'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TKP4A0CyY1I/AAAAAAAAAHw/Msr4tWQK7SA/s72-c/dhosth.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-8247156481586846052</id><published>2010-09-29T08:38:00.001+05:30</published><updated>2010-09-29T08:42:58.922+05:30</updated><title type='text'>உலகில் இந்த</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TKKtslvnckI/AAAAAAAAAHs/2uXs9Ct2Z38/s1600/India+sanitation+cell+phone.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TKKtslvnckI/AAAAAAAAAHs/2uXs9Ct2Z38/s1600/India+sanitation+cell+phone.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ஐ.நா.,வின் நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பல்கலைக்கழகம் ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மக்கள் தொகையில், உலகின் இரண்டாவது இடத்தில் உள்ள நம் நாட்டில், சுகாதாரமான கழிப்பறைகளை பயன்படுத்துபவர்களை காட்டிலும், மொபைல் போனை பயன்படுத்துபவர்கள் அதிகமாக உள்ளனராம்.. நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் இந்தியாவில், 54 கோடியே 50 லட்சம் பேர் மொபைல் போன்களை பயன்படுத்தி வருகின்றனராம். இது மொத்த மக்கள் தொகையில் 45 சதவீதம்.அதே நேரத்தில், 31 சதவீதமான 36 கோடியே 60 லட்சம் மக்கள் மட்டுமே நவீன கழிப்பறையை பெற்றுள்ளனர். ஒரு கழிப்பறைக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் இந்தியாவில் உள்ளவர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் கழிப்பறைகள் கட்ட 16 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது சரி இந்த ஆய்வு முடிவை&amp;nbsp; நம்ம ஆட்சியாளர்கள் பார்த்தால் போதும் உடனே உலக வங்கியிடம் இந்த புள்ளி விவரத்தை காட்டி கடன் பெற்று பங்கு பிரித்து &lt;span style="color: orange; font-size: large;"&gt;உலகில் இந்த&lt;/span&gt; கொடுமையெல்லாம் வேறு எங்கும் நடக்காது. &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-8247156481586846052?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/8247156481586846052/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=8247156481586846052' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/8247156481586846052'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/8247156481586846052'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/09/blog-post_29.html' title='உலகில் இந்த'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TKKtslvnckI/AAAAAAAAAHs/2uXs9Ct2Z38/s72-c/India+sanitation+cell+phone.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-5293714558559186798</id><published>2010-09-27T08:11:00.000+05:30</published><updated>2010-09-27T08:11:55.338+05:30</updated><title type='text'>எங்கே....? எங்கே...?</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/TKAEW3K_u3I/AAAAAAAAAHo/Y0su3WnMR80/s1600/karunanidhi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="260" src="http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/TKAEW3K_u3I/AAAAAAAAAHo/Y0su3WnMR80/s320/karunanidhi.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கோலாகலமாக நடந்து முடிந்தது.&amp;nbsp; நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் பெரிய கோவிலுக்குள் பிரதான நுழைவு வாயில் வழியாக வருவாரா அல்லது பக்கவாட்டு வாயில் வழியாக வருவாரா என்பது பெரும் கேள்விக்குறியதாக இருந்தது.&lt;br /&gt;பெரிய கோவிலின் பிரதான நுழைவு வழியாக நுழைந்தால் ஆகாது என்ற மூட நம்பிக்கை பல காலமாக நிலவி வருகிறது. பிரதான நுழைவு வாயில் வழியாக நுழைந்த இந்திரா காந்தி பின்னர் சில காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதேபோல எம்.ஜி.ஆர். பிரதான நுழைவு வாயில் வழியாக நுழைந்த சில மாதங்களிலேயே உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். எனவே முக்கியப் புள்ளிகள் குறிப்பாக அரசியல் பிரமுகர்கள் இந்தப் பாதை வழியாக நுழைவதே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாரின் முதல் தீவிர சீடன் என்று கூறிக்கொள்ளும் முதல்வர் இந்த மூட நம்பிக்கையைப் புறக்கணித்து பிரதான நுழைவு வாயில் வழியாக நுழைவாரா என்ற எதிர்பார்ப்பு பலமாக இருந்தது. ஆனால் தீவிர நாத்திகன் என்று கூறிக்கொள்ளும் முதல்வர் பிரதான நுழைவு வாயில் வழியாக நேற்று வரவில்லை. மாறாக அருகில் உள்ள பாதை வழியாக கோவிலுக்குள் நுழைந்து அந்த மூட நம்பிக்கைக்கு உரமேற்றியிருக்கிறார். மேடைக்கு மேடை தன்னை பகுத்தறிவு பகலவன், பெரியாரின் சீடன், என்று முழங்கிய பகுத்தறிவாளர் &lt;span style="color: orange; font-size: large;"&gt;எங்கே....? எங்கே...?&lt;/span&gt; தேடினாலும் கிடைக்க மாட்டார்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-5293714558559186798?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/5293714558559186798/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=5293714558559186798' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/5293714558559186798'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/5293714558559186798'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/09/blog-post_27.html' title='எங்கே....? எங்கே...?'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/TKAEW3K_u3I/AAAAAAAAAHo/Y0su3WnMR80/s72-c/karunanidhi.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-7876421113542502954</id><published>2010-09-26T10:31:00.001+05:30</published><updated>2010-09-26T10:31:31.581+05:30</updated><title type='text'>நீ பாதி நான் பாதி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TJ7TZmQrsgI/AAAAAAAAAHk/rzQn6RSRRxQ/s1600/manmohan-singh.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TJ7TZmQrsgI/AAAAAAAAAHk/rzQn6RSRRxQ/s320/manmohan-singh.jpg" width="252" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;காமன்வெல்த் போட்டிகளில் ஊழல் எனச் செய்திகள் குவிகின்றன. ஆனால், சுரேஷ் கல்மாடியும் அரசு அதிகாரிகளும், அசருவதாகத் தெரியவில்லை. சுகாதாரம், சுத்தமின்மை, பயங்கரவாத அச்சுறுத்தல், படுக்கை அறையில் தெரு நாய், குளியலறையில் குரங்குத் தொல்லை எனக் காரணம் காட்டி, சில நாடுகள் மூட்டை கட்டிச் சென்று விட்டன முடிவில் விளையாடப் போவது, இந்தியாவும், இந்தியாவின் நட்பை நாடும் ஓரிரு நாடுகள் மட்டுமே இதனால், இந்தியர்கள் அதிக அளவில் பதக்கம் வெல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையே காரணம் காட்டி, இந்திய அரசு, இந்த ஆட்சியில் விளையாட்டுத் துறை முன்னேறி உள்ளது என பக்கம் பக்கமாய் விளம்பரம் செய்து புளகாங்கிதம் அடையும்&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;காமன் வெல்த் போட்டிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக ஆரம்பத்திலிருந்தே ஊடகங்கள் தெரிவித்து கொண்டுதான் இருக்கிறது எத்தனை பேர் எத்தனை முறை குற்றம் சாட்டினாலும்&amp;nbsp; கூறினாலும் அதை எல்லாம் பிரதமர் கண்டு கொள்வதாய் இல்லை,&amp;nbsp; அடிக்கும் கொள்ளையில் பங்கு வைத்து பகிர்வதால்&amp;nbsp; அது பற்றி எல்லாம் கேள்வி எழும்போது ஊழல் நடைபெறவில்லை என்று ஒரே பதிலை தயாராக வைத்திருக்கிறார் பிரதமர். ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆகட்டும், மருத்துவ கவுன்சில் முறைகேடாகட்டும், காமன்வெல்த் முறைகேடாகட்டும், தொடர்ந்து நடக்கும் ரயில்வே விபத்துகாளாகட்டும்,&amp;nbsp; அனைத்திற்கும் ஒரே பதில். 15000 கோடி ருபாய் பெறுமானமுள்ள உணவு தானியங்களை கிட்டங்கிகளில் வீணடித்த சரத்ப்வார் கூட வெட்கமில்லாமல் காமன்வெல்த் முறைகேடுகளை கிண்டலடித்திருக்கிறார். எல்லாம் &lt;span style="color: orange; font-size: large;"&gt;நீ பாதி நான் பாதி&lt;/span&gt; என்ற கொள்கையில் அரசும், ஊழல் வாதிகளும் இணைந்திருப்பதால் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது. இளைஞர்களுக்கு இந்த கிழட்டு சிங்கங்கள் வழி விட்டால் தான் இதற்கு ஒரு முடிவு ஏற்படும் என்பதே உண்மை.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-7876421113542502954?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/7876421113542502954/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=7876421113542502954' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/7876421113542502954'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/7876421113542502954'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/09/blog-post_26.html' title='நீ பாதி நான் பாதி'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TJ7TZmQrsgI/AAAAAAAAAHk/rzQn6RSRRxQ/s72-c/manmohan-singh.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-3952870292618312474</id><published>2010-09-21T22:18:00.001+05:30</published><updated>2010-09-21T23:29:20.405+05:30</updated><title type='text'>இதற்கு பெயர் தான்</title><content type='html'>&lt;b&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/TJjhcpaxGNI/AAAAAAAAAHc/O_WVTpE0D_w/s1600/poor-children-630.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/TJjhcpaxGNI/AAAAAAAAAHc/O_WVTpE0D_w/s320/poor-children-630.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;சமீபத்தில் வெளிநாட்டு ஆய்வு நிறுவனத்தால் வெளியிடபட்ட ஓர் அறிக்கையில் இந்தியாவை பற்றி குறிப்பிட்டிருக்கிற விவரங்கள். இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 2.6 கோடி குழந்தைகள் பிறக்கின்றன. இவற் றுள் 18.3 லட்சம் குழந்தைகள் 5 வயதை எட்டு வதற்கு முன்பே இறந்து விடுகின்றன. உலகில் குழந்தை இறப்பை கட்டுப்படுத்துவதில் மிகவும் மந்தமாக உள்ள நாடுகளின் வரிசையில் தான் இந்தியா முதல் இடம் பெற்றுள்ளதாம். உலகிலேயே 5 வயதிற்குள் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகம் என்கிறது.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;ஊட்டச்சத்தின்மை, வாந்தி பேதி, தொற்று நோய்கள், நிமோனியா, சின்னம்மை, மலேரியா போன்ற நோய்களே குழந்தைகள் இறப்பில் பெரும் பங்கு வகிக்கின்றன. இவற்றுக்கெல்லாம் அடிப்படை என்ன? மருத்துவ வசதி எந்த அளவிற்கு உள்ளது. அதை ஏழைகள் எளிதில் பெற முடிகிறதா? மருத்துவச் செலவு ஏழைகளுக்கு கட்டுப்படியாகும் வகை யில் உள்ளதா? ஏழைகளுக்கு கிடைக்கும் மருந்தின் தரம் எப்படி உள்ளது? கருவுற்ற தாய்மார் களுக்கும் பிறந்த குழந்தைகளுக்கும் ஊட்டச் சத்து எந்த அளவிற்கு கிடைக்கிறது? கல்வி, பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர், சுகாதாரம், குடி யிருப்பு எந்த அளவிற்கு ஏழைகளுக்கு உறுதி செய்யப்பட்டது?&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;கலாச்சார ரீதியாக மக்களி டையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்ற விழிப் புணர்வு எந்த அளவு ஊட்டப்படுகிறது? எல்லா வற்றிற்கும் மேலாக இவற்றிற்காக அரசு எந்த அளவு பொது முதலீடு செய்கிறது? இப்படி பல கேள்விகளுக்கும் குழந்தை இறப்பு வீதத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை இந்த அறிக்கை படம் பிடித்து காட்டுவதுடன் நச்சென்று சொல்கிறது; “ஒவ்வொரு தாய்மார்கள் மற்றும் குழந்தை களின் நலனை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்கிற அரசியல் உறுதியில்லாமல் இலக்கை அடையமுடியாது. உலக நாடுகள் இந்தியாவை&amp;nbsp; வளரும் நாடு என்று சொல்லுகிறது &lt;span style="font-size: x-large;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;span style="color: orange;"&gt;இதற்கு பெயர் தான்&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/span&gt;வளரும் நாடா..?&lt;br /&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-3952870292618312474?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/3952870292618312474/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=3952870292618312474' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/3952870292618312474'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/3952870292618312474'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/09/blog-post_21.html' title='இதற்கு பெயர் தான்'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/TJjhcpaxGNI/AAAAAAAAAHc/O_WVTpE0D_w/s72-c/poor-children-630.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-7703714501040670315</id><published>2010-09-19T11:44:00.001+05:30</published><updated>2010-09-19T17:35:40.744+05:30</updated><title type='text'>யாரை கேட்பது எங்கே போவது</title><content type='html'>&lt;b&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/TJWo1oqsX7I/AAAAAAAAAHU/y_4iLuXiSIo/s1600/accidents.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/TJWo1oqsX7I/AAAAAAAAAHU/y_4iLuXiSIo/s320/accidents.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;டிசம்பர்&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;2000&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt; லிருந்து இன்று வரை நடைபெற்ற &lt;span style="color: red;"&gt;19&lt;/span&gt; ரயில் விபத்துகளில் &lt;span style="color: red;"&gt;810 &lt;/span&gt;பேர் இறந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் காயமுற்றுள்ளனர். மே &lt;span style="color: red;"&gt;2009&lt;/span&gt; லிருந்து இந்த &lt;span style="color: red;"&gt;14&lt;/span&gt; மாதங்களுக்குள் &lt;span style="color: red;"&gt;12&lt;/span&gt; ரயில் விபத்துகள் நடைபெற்றிருக்கின்றன என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இது போன்ற விபத்துகள் நடைபெற்றவுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பவர்கள், அத்துடன் அதை மறந்து விடுகிறார்கள் பெரிய உணவகங்களில் கை கழுவும் இடத்தில் நீர் விரயம் ஆகாமல் இருப்பதற்காக மனிதர் முன் சென்று நின்றவுடன் தண்ணீர் வரத் துவங்குவதும், அந்த இடத்தை விட்டு அகன்றவுடன் தண்ணீர் வரத்து நிற்கும் விதத்திலும் சென்சார் என சொல்லப்படும் முறை செயல்படுத்தும் அளவுக்கு அறிவியல் முன்னேறியிருக்கிறது. சாலையில் பேருந்து இரவில் சென்று கொண்டிருக்கும் போது எதிரில் முகப்பு விளக்குடன் ஒரு வாகனம் வருமானால் பேருந்தின் முகப்பு விளக்குகள் தானாக வெளிச்ச அலை குறைந்து, கூடும் (டிம், பிரைட்) கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. இந்தச் சூழலில் ரயில்களுக்கான சமிக்ஞைகளை (சிக்னல்) முறைப்படுத்த அறிவியலில் மேம்பட்ட முறையைப் புகுத்த இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தவிர, மனித உயிர்களை மதிப்பிடுவதிலும் பாகுபாடு காட்டப்படுவது வேதனை அளிக்கிறது. சமீபத்தில் நிகழ்ந்த மங்களுர் விமான விபத்தில் இறந்த ஒவ்வொருவருக்கும் மாநில, மத்திய அரசு மற்றும் விமானத்துறை சேர்ந்து மொத்தம் &lt;span style="color: red;"&gt;ரூ.78 லட்சம்&lt;/span&gt; நஷ்டஈடாக அறிவித்திருக்கிறது. தற்போதைய ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு &lt;span style="color: red;"&gt;ரூ.3 லட்சம்&lt;/span&gt; நஷ்டஈடாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாள்தோறும் நடைபெறுகிற சாலை விபத்தில் பலரின் கவனத்தைக் கவர்கிற விபத்துக்கு மட்டும் &lt;span style="color: red;"&gt;ரூ.50 ஆயிரமும், ரூ.1 லட்சமும்&lt;/span&gt; நஷ்டஈடாக அறிவிக்கப்படுகிறது. இன்றைய விலைவாசி மற்றும் வாழ்க்கை முறையில் &lt;span style="color: red;"&gt;1 &lt;/span&gt;முதல் &lt;span style="color: red;"&gt;3 லட்சங்கள்&lt;/span&gt; என்பது சில நாள்களில் கரைந்து விடக்கூடியவை &lt;span style="font-size: large;"&gt;&lt;span style="color: orange;"&gt;யாரை கேட்பது எங்கே போவது&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;span style="color: orange;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;பங்கு மார்க்கெட் சரிவுக்கும், பன்னாட்டு வியாபாரத்துக்கும், டீசல் விலை உயர்வுக்கும் அவ்வப்போது ஒன்றாக அமர்ந்து பேசுகிற அமைச்சரவைக் கூட்டம் உடனடியாக இது போன்ற பொதுமக்கள் உயிரிழப்பு விஷயத்துக்கும் பாதுகாப்பு நடவடிக்கை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என பார்க்கிறபோது உயிரிழப்புக்கான இழப்பீடு வழங்குவதிலும் பாரபட்சம் என்பது கூடாது. முன்பதிவு ரத்தாகும்போது திருப்பியளிக்காமல் குவியும் நிதியிலிருந்தும், தத்கல் முறை பதிவுக்குப் பணம் திருப்பியளிக்கும் நிலைகளே எழுவதில்லை என்ற அடிப்படையில் சேரும் நிதியிலிருந்தும் உடனடியாக பயணிகள் காப்பீட்டுக்காக ஒரு திட்டம் வகுத்து விபத்தில் உயிரிழந்தால் &lt;span style="color: red;"&gt;ரூ.10 லட்சத்துக்குக்&lt;/span&gt; குறையாமல் நஷ்டஈடு வழங்க வேண்டும். சாலை விபத்துகளுக்கான நஷ்டஈட்டுக்கும் மாநில அரசுகள் ஒரு காப்பீட்டுத் திட்டத்தை வகுத்து அரசே செலவை ஏற்று உடனுக்குடன் நஷ்டஈடு &lt;span style="color: red;"&gt;ரூ.10 லட்சத்துக்கு&lt;/span&gt; குறையாமல்&amp;nbsp; வழங்க வேண்டும். மனித உயிர்கள் மதிக்கப்பட வேண்டும்.&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-7703714501040670315?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/7703714501040670315/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=7703714501040670315' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/7703714501040670315'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/7703714501040670315'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/09/blog-post_19.html' title='யாரை கேட்பது எங்கே போவது'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/TJWo1oqsX7I/AAAAAAAAAHU/y_4iLuXiSIo/s72-c/accidents.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-7602431651578568088</id><published>2010-09-14T01:07:00.001+05:30</published><updated>2010-09-14T06:50:27.191+05:30</updated><title type='text'>ஏன் பிறந்தாய் மகனே</title><content type='html'>&lt;b&gt;&lt;/b&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TI59sNpvFTI/AAAAAAAAAHM/7oukNKXlK2w/s1600/innocent_child.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TI59sNpvFTI/AAAAAAAAAHM/7oukNKXlK2w/s320/innocent_child.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;குழந்தை இல்லாமல் இன்று பலரும் ஏங்கியிருக்க ஒரு மிருகம் பெற்ற பிள்ளையை பந்தை எறிவது போல்கொடுரமாக தரையில் ஓங்கி அடித்து கொன்றிருக்கிறான் கேரள மாநிலம் ஆம்பழப்புழா வை சேர்ந்த&amp;nbsp; மது-சுமிதா தம்பதிக்கு இரண்டு மாதத்திற்க்கு முன் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது அந்த குழந்தைக்கு அகில் தேவ் என்று பெயரிட்டுள்ளனர் பிறந்த போதே அந்த குழந்தைக்கு பல் முளைத்திருக்கிறது இதை பற்றி ஒரு ஜோதிடரிடம் கேட்டிருக்கிறான். அவனோ பற்களுடன் பிறந்த அந்த குழந்தையால் தந்தை உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூற அதை நம்பி அந்த குழந்தையை கொல்ல முடிவெடுத்து&amp;nbsp; மது அருந்திய மது மதி கெட்டு மனைவி இல்லாத நேரம் பார்த்து &lt;span style="color: orange; font-size: large;"&gt;ஏன் பிறந்தாய் மகனே&lt;/span&gt; என்று கொஞ்சம் கூட ஈவு இறக்கமின்றி தரையில் ஓங்கி அடித்து கொன்றுள்ளான். சத்தம் கேட்டு ஓடி வந்த சுமிதா அலறிதுடித்து குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்து சென்றள்ளார்&amp;nbsp; மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இறப்பில் சந்தேகமடைந்த மருத்துவர் காவல் துறைக்கு தகவல் சொல்ல இப்பொழுது மது சிறையில் பாழாய் போன மூடநம்பிக்கைக்கு இன்னும் எத்தனை குழந்தைகளின் உயிரிழக்க போகிறதோ....? சென்ற மாதம் அப்துல் கபூர் என்ற கொடூரன் ஒரு குழந்தையை மூட நம்பிக்கைக்கு பலியாக்கிகனான் இப்பொழுது மது என்ற கொடூரன். என்றைக்கு தான் இவர்கள் திருந்த போகிறார்களோ....? &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-7602431651578568088?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/7602431651578568088/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=7602431651578568088' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/7602431651578568088'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/7602431651578568088'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/09/blog-post_14.html' title='ஏன் பிறந்தாய் மகனே'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TI59sNpvFTI/AAAAAAAAAHM/7oukNKXlK2w/s72-c/innocent_child.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-3162277153268414858</id><published>2010-09-13T08:03:00.000+05:30</published><updated>2010-09-13T08:03:42.928+05:30</updated><title type='text'>நான் போகிறேன் மேலே மேலே</title><content type='html'>&lt;b&gt;&lt;/b&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TI2NRHtt8lI/AAAAAAAAAG8/YRblnbBYAUo/s1600/Rising+prices.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TI2NRHtt8lI/AAAAAAAAAG8/YRblnbBYAUo/s320/Rising+prices.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்களுக்கு, இலவச சமையல் எரிவாயு இணைப்பு (எல்.பி.ஜி.,) வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. அடுத்த மாதம் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று, திட்டத்தை துவக்க திட்டமிட்டிருக்கிறது. 2009ம் ஆண்டு பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐ.மு.கூட்டணி, தேர்தல் அறிக்கையில் கவர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு, குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும் என அறிவித்தது. இந்த திட்டத்தை தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான கூட்டணி அரசால் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறதசாம். தற்போது இத்திட்டத்தை இந்தியா முழுவதிலும் அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.&lt;br /&gt;வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில், அடுத்த மாதம் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று திட்டத்தை துவக்க யோசனை தெரிவிக்கப் பட்டுள்ளதாம். இதன்படி ஆண்டுதோறும், வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் 35 லட்சம் குடும்பங்களுக்கு சமையல் காஸ் இணைப்பு வழங்கப்படும். சமையல் காஸ் இணைப்பு பெற இப்போது நுகர்வோர், ஒரு சிலிண்டருக்கு 1,250 ரூபாய் டிபாசிட் தொகையும், ரெகுலேட்டருக்கு ரூ.150ம் செலுத்த வேண்டியுள்ளது. அதாவது ஒரு குடும்பத்திற்கு செலவாகும் 1,400 ரூபாயை மத்திய அரசு மானியமாக வழங்கும். இந்த வகையில் ஆண்டொன்றுக்கு ரூ.490 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும். இன்னும் ஐந்தாண்டுகளில் மொத்தம் ஐந்தரை கோடி சமையல் காஸ் இணைப்புகள் வழங்கப் பட உள்ளதாம் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோடு, மண்ணெண்ணெய் மற்றும் விறகுகள் பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழலை தூய்மைபடுத்துவதற்கும் வழி ஏற்படுமாம். இதற்காக ஆண்டுக்கு ஒரு கோடி காஸ் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளதாம். இதில், இலவசமாக வழங்கப்படும் 35 லட்சம் காஸ் இணைப்புகளும் அடங்கும். இத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி முன்னோடி மாநிலமாக திகழும் தமிழக அரசு, இலவச சமையல் காஸ் இணைப்புடன், காஸ் அடுப்பையும் இலவசமாக வழங்கி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TI2NY3OAjrI/AAAAAAAAAHE/7YcvlgOQ3LY/s1600/house_prices.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TI2NY3OAjrI/AAAAAAAAAHE/7YcvlgOQ3LY/s320/house_prices.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;தங்கம், உணவு பொருட்கள், காய்கறி என ஒட்டுமொத்தமாக எல்லா பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டது&amp;nbsp; குடும்ப விழாக்களை நடத்த நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரிதும் திண்டாடி வருகின்றனர். எங்கு திரும்பினாலும் திருமணம், கிரகப்பிரவேசம், பூப்புனித நீராட்டு என எல்லா ஊர்களிலும் விழாக்கள் கொண்டாடப்படுகிறது. இவ்வாறான குடும்ப விழாக்களை நடத்த நடுத்தர மற்றும் ஏழை மக்கள் திண்டாடி வருகின்றனர். காரணம் எல்லா பொருட்களின் விலை ஏற்றம் தான். உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் காய்கறி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. அதிலும் உணவு பரிமாற அத்யாவசியமான வாழை இலை ஒன்றின் விலை 5 முதல் 6 ரூபாய் வரை உள்ளது. இந்த விலைக்கு வாழை இலை விற்பனையாவது இதுதான் முதன்முறை.மேலும் திருமணத்தில் முக்கிய இடம் பிடிக்கும் தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. சென்ற ஆண்டு இதே நாளில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 1487 ரூபாய். நேற்றைய விலை&amp;nbsp; 1788 ரூபாய். இது கிராமிற்கு 301 ரூபாய் அதிகம்.இதுதவிர விழாக்களில் முக்கிய இடம் பிடிக்கும் பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 1 கிலோ மல்லிகை பூவின் விலை 500 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மேலும் மண்டபம், சமையல் ஆட்கள், போட்டோ, வீடியோ கிராபர்கள், வேன், கார், துப்புரவு தொழிலாளர் என எல்லா தரப்பிலும் கடுமையாக செலவு தொகை உயர்ந்துவிட்டது. இவ்வாறு ஒட்டுமொத்தமாக எல்லா பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்திருப்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் விழாக்களை நடத்த மிகவும் சிரமப்படுகின்றனர். பெரும்பாலானோர் கடன் வாங்கியே விழாக்களை நடத்தும் சூழல் உள்ளது. இதற்கெல்லாம் காரணம் அரசியல்வாதிகளின் அலட்சியப்போக்கு தான்.அரசு தரும் இலவச பொருட்களை போட்டி போட்டு வாங்கும் மக்கள் விலைவாசியின் கடுமையான உயர்வுக்கு இந்த இலவச பொருட்கள் தான் அடிப்படை காரணம் என்பதை உணராவிட்டால் எதிர்காலத்தில் கடுமையான சூழலை சந்திக்க நேரிடும் &lt;span style="font-size: large;"&gt;&lt;span style="color: orange;"&gt;நான் போகிறேன் மேலே மேலே&lt;/span&gt;&lt;/span&gt; என்று விலை வாசி எகிறிக்கொண்டே போகிறது அதை கட்டுப்படுத்தவேண்டிய&amp;nbsp; அரசுகள் தூங்கி வழிகின்றது என்பதே உண்மை&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-3162277153268414858?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/3162277153268414858/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=3162277153268414858' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/3162277153268414858'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/3162277153268414858'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/09/blog-post_13.html' title='நான் போகிறேன் மேலே மேலே'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TI2NRHtt8lI/AAAAAAAAAG8/YRblnbBYAUo/s72-c/Rising+prices.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-1441513309358692594</id><published>2010-09-08T08:27:00.001+05:30</published><updated>2010-09-08T08:29:55.635+05:30</updated><title type='text'>நாட்கள் நகர்ந்து வருடங்கள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TIb6qFrCzBI/AAAAAAAAAG0/VEuQU4zswgg/s1600/tblfpnnews_33791315556.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TIb6qFrCzBI/AAAAAAAAAG0/VEuQU4zswgg/s320/tblfpnnews_33791315556.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;வேலை வாய்ப்பில்லாமல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்பவர்களின் வீட்டுக் கதவை தட்டி, தி.மு.க., அரசு ஆசிரியர் வேலை வழங்கி வருகிறது,'' என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற கவுன்சிலிங்கில் தமிழ் ஆசிரியர்கள் &lt;span style="color: red;"&gt;441&lt;/span&gt; பேர், ஆங்கில ஆசிரியர்கள் &lt;span style="color: red;"&gt;312 &lt;/span&gt;பேர், கணித ஆசிரியர்கள் &lt;span style="color: red;"&gt;175&lt;/span&gt; பேர், அறிவியல் ஆசிரியர்கள் &lt;span style="color: red;"&gt;318&lt;/span&gt; பேர், சமூக அறிவியல் ஆசிரியர்கள் &lt;span style="color: red;"&gt;667&lt;/span&gt; பேர் என 1,913 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனராம். மொத்தம் &lt;span style="color: red;"&gt;56 ஆயிரத்து 471 &lt;/span&gt;பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்களாம். மேலும், தற்காலிக அடிப்படையில் பணியாற்றிவந்த &lt;span style="color: red;"&gt;40 ஆயிரம்&lt;/span&gt; பேரை, பணி நிரந்தரம் செய்துள்ளார்களாம். மொத்தத்தில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாம். இதையெல்லாம் நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார். &lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;span style="color: red;"&gt;இதையும் செய்தியையும் அமைச்சர் பார்க்க வேண்டும்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;br /&gt;சேலத்தை சேர்ந்த &lt;span style="color: red;"&gt;57&lt;/span&gt;வயது பெண்ணுக்கு, அரசு பள்ளி ஆசிரியராக வேலை கிடைத்துள்ளது. அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனத்துக்கான உச்சபட்ச வயது வரம்பு கடந்த 2000ம் ஆண்டில் தளர்த்தப்பட்டது. இதனால், உரிய தகுதிகளை உடையவர்கள், 58 வயதுக்குள் எந்த வயதிலும் ஆசிரியர் ஆகலாம். சமீபத்தில் நடைபெற்ற கவுன்சலிங்கில், சேலத்தைச் சேர்ந்த&lt;span style="color: red;"&gt; 57&lt;/span&gt; வயது மாலதி என்பவர் பங்கேற்றார். அவர் &lt;span style="color: red;"&gt;9&lt;/span&gt; மாதம் மட்டுமே பணியாற்றுவார். அதன்பின், ஓய்வு பெற்று விடுவார். அடுத்து&lt;br /&gt;நாமக்கல்லைச் சேர்ந்த &lt;span style="color: red;"&gt;51&lt;/span&gt; வயதான ராமசாமிக்கு ஆசிரியர் பணி கிடைத்துள்ளது. அவர் ஒரு தனியார் பள்ளியில் 2 ஆண்டு ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.&amp;nbsp; இன்னும் 7 ஆண்டுகள்தான் இவரால் பணியாற்ற முடியும். இந்த மாதிரி எந்த மாநிலத்திலும் கதவை தட்டி வேலை கொடுக்க மாட்டார்கள் தற்போது படித்து விட்டு புதிதாக பதிவு செய்தவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்காமல் &lt;span style="font-size: large;"&gt;&lt;span style="color: orange;"&gt;நாட்கள் நகர்ந்து வருடங்கள்&lt;/span&gt;&lt;/span&gt; கழித்து கொடுத்து என்ன பயன்.&lt;/b&gt;&lt;span id="goog_927777918"&gt;&lt;/span&gt;&lt;span id="goog_927777919"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-1441513309358692594?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/1441513309358692594/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=1441513309358692594' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/1441513309358692594'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/1441513309358692594'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/09/blog-post_08.html' title='நாட்கள் நகர்ந்து வருடங்கள்'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TIb6qFrCzBI/AAAAAAAAAG0/VEuQU4zswgg/s72-c/tblfpnnews_33791315556.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-7202882303118096234</id><published>2010-09-07T08:31:00.000+05:30</published><updated>2010-09-07T08:31:41.065+05:30</updated><title type='text'>இரும்பிலே ஒரு இதயம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TIWqxxuyGoI/AAAAAAAAAGs/3ikw3vSfPsg/s1600/wheat_Z4RGm_30213.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TIWqxxuyGoI/AAAAAAAAAGs/3ikw3vSfPsg/s320/wheat_Z4RGm_30213.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;மத்திய உணவுக்கழகத்தின் கிடங்குகளில் கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவு தானியங் கள் மக்கி மண்ணாவது குறித்து உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 12ம் தேதி தனது கவலையையும் கண்டனத்தையும் வெளியிட்டது. மேலும் வீணாகும் இந்த உணவுதானியங்களை ஏழை, எளிய மக்களுக்கு விநியோகிக்குமாறும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார், உச்சநீதிமன்றம் கூறியுள்ளது வெறும் ஆலோசனைதான் என்றும் இதை செயல்படுத்த முடியாது என்றும் கூறியிருந்தார். உணவுதானியங்களை எடுத்து ஏழை மக்களுக்கு விநியோ கிப்பது சாத்தியமில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார், தலையில் உச்சநீதிமன்றம் ஓங்கிக் குட்டியுள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் பத்திரிகைகளில் வந்த பவாரின் அறிக்கை அடிப்படையில் இந்த வழக்கை மீண்டும் எடுத்துக்கொண்டு பவாருக்கு கண் டனம் தெரிவித்துள்ளனர். “உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 12ம் தேதி கூறியது ஆலோசனையல்ல; அது ஒரு உத்தரவு என்பதை உங்கள் அமைச்சரிடம் போய்ச் சொல்லுங்கள்” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். ஒருபுறத்தில் மத்திய உணவுக்கழக கிடங்கு களில் தானியங்கள் எலிகளுக்கு உணவாகிக் கொண்டிருக்கும் நிலையில், வறுமைக்கோடு கணக்கீட்டில் பல்வேறு மோசடிகளைச் செய்து பொது விநியோக முறைக்கு மாநிலங்களுக்கு ஒதுக்கும் உணவுதானிய அளவை மத்திய அரசு குறைத்துள்ளது. நிதிநிலை அறிக்கையிலும் உணவு மானியம் வெட்டப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்க ளுக்குத் தான் மானிய விலையில் உணவுதானியம் வழங்க முடியும் என்று வம்படி வழக்கு நடத்துகிறது மத்திய அரசு. ஆனால் அவர்களுக்கே கூட முறையாக உணவுதானியம் வழங்கப்படுவது இல்லை என்பதுதான் உண்மை. வறுமைக் கோட் டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, மேலே உள்ளவர்களுக்கும் உணவுதானியத்தை இலவசமாக வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.&amp;nbsp; "நாட்டின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 37 சதவீதம் பேர், வறுமை கோட்டிற்கு கீழாக வறுமை நிலையில் உள்ளனர். அப்படி இருக்கும்போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதைப் போல், வீணாகும் உணவு தானியங்களை அனைத்து ஏழை மக்களுக்கும் எப்படி இலவசமாக வழங்க முடியும்?என்று பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட வேண்டாம் என்று கூறியுள்ளார் நாளொன்றுக்கு 20 ரூபாய் கூட செலவழிக்க முடியாத நிலையில் சுமார் 77 சதவீத மக்கள் இருப்பதாக மத்தியஅரசு நியமித்த குழுவே கூறியுள்ள நிலையில், அத்தகைய வறிய நிலையில் உள்ள மக்களுக்கு உணவுதானியத் தை வழங்காமல் வஞ்சிக்கிறது மத்திய அரசு. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலாவது மத்திய அரசின் வறட்டுப்பிடிவாதம் நீங்க வேண்டும். வீணாகும் உணவு தானியங்களை ஏழை-எளிய மக்களுக்கு விநியோகிக்க முன்வர வேண்டும். மேலும் முதலாளிகளுக்கு பல ஆயிரம் கோடிகளை சலுகையாக வாரி வழங் கும் அரசு பாதுகாப்பான, நவீன உணவு கிடங்கு களை உருவாக்கி உணவு தானியங்களை பாதுகாத்து வழங்க முன்வர வேண்டும்.மத்திய அரசு நியமித்த குழு ஒரு புள்ளி விவரத்தை வெளியிடுகிறது ஆனால் மன்மோகன்சிங்கோ அதற்கு மாறாக ஒரு புள்ளி விவரத்தை வெளியிடுகிறார். எலிகள் திண்பதை அனுமதிக்கும் அரசு, நாட்டு மக்களுக்கு உச்சநீதி மன்றம் குட்டிய பிறகும் குடுக்க மறுப்பது&amp;nbsp; மத்திய அரசானது&lt;/b&gt; &lt;span style="font-size: large;"&gt;&lt;b style="color: orange;"&gt;இரும்பிலே ஒரு இதயம்&lt;/b&gt;&lt;/span&gt; &lt;b&gt;படைத்தது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-7202882303118096234?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/7202882303118096234/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=7202882303118096234' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/7202882303118096234'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/7202882303118096234'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/09/blog-post_07.html' title='இரும்பிலே ஒரு இதயம்'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TIWqxxuyGoI/AAAAAAAAAGs/3ikw3vSfPsg/s72-c/wheat_Z4RGm_30213.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-1528458668045853385</id><published>2010-09-06T08:39:00.000+05:30</published><updated>2010-09-06T08:39:02.715+05:30</updated><title type='text'>உசிரே போகுது உசிரே போகுது</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TIRbGMeCoyI/AAAAAAAAAGk/EyLL4j9GFBs/s1600/bus_fire.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TIRbGMeCoyI/AAAAAAAAAGk/EyLL4j9GFBs/s320/bus_fire.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கட்சியினர் மற்றும் மாணவர்கள் மீது தாக்குதல் தொடருமேயானால், அதைப் பார்த்துக் கொண்டு நான் சும்மா இருக்க மாட்டேன்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா&amp;nbsp; எச்சரிக்கை விடுத்துள்ளார் திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி நிகழ்ச்சி தொடர்பாக, சில பணிகளில் ஈடுபட்ட போது, காவல் துறைக்கும் மானவர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது அடையாள அட்டைகளை காண்பித்தும் சட்டக்கல்லூரி மாணவர்கள் என்று தெரிந்திருந்தும் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, சரமாரியாக தாக்கி காயப்படுத்தியிருக்கிறார் தலைமைக் காவலர். சட்டக் கல்லூரி மாணவர்களை தாக்கிய தலைமைக் காவலர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியத்தில் தி.மு.க.,வினர் நடத்திய கூட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காவல் துறையின் அனுமதி பெற்று கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. தி.மு.க. விற்க்கும் மோதல் ஏற்பட்டு ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.இதுசம்பந்தமாக அ.தி.மு.க., சார்பில், காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு சிலரை காவல் துறை கைது செய்திருந்தாலும், அவர்கள் மீது மிகவும் சாதாரண பிரிவுகளில் மட்டுமே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் இனியும் தொடருமேயானால், அதைப் பார்த்துக் கொண்டு நான் சும்மா இருக்க மாட்டேன் என்பதை, தி.மு.க., அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவிக்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார். ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுததாம் இந்த அம்மாவுக்கு இப்பதான் மாணவர்கள் மேல கரிசனம் வருமாம்.&amp;nbsp; 2000ம் ஆண்டில்&amp;nbsp; இவர்கள் கட்சிகாரர்கள் 4 கல்லூரி மாணவிகளை உயிரோடு வைத்து ஈவுஇறக்கமின்றி எரித்தார்களே அப்போது எங்கே போனார் இந்த அம்மையார்.அப்போதெல்லாம் ஒரு கண்டணம் கூட தெரிவிக்க வக்கில்லை இப்போது தேர்தல் வரும் வேளையில் மக்களை திசை திருப்ப அறிக்கை மேல் அறிக்கை விடுகிறார். இவர்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும். &lt;b&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;span style="color: orange;"&gt;உசிரே போகுது உசிரே போகுது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt; &lt;b style="color: red;"&gt;என்று தீ வைத்து கொளுத்தபட்ட போது அந்த மாணவிகள் எப்படி துடித்திருப்பார்கள் என்பதை ஓட்டு போடும் போது மக்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-1528458668045853385?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/1528458668045853385/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=1528458668045853385' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/1528458668045853385'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/1528458668045853385'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/09/blog-post_06.html' title='உசிரே போகுது உசிரே போகுது'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TIRbGMeCoyI/AAAAAAAAAGk/EyLL4j9GFBs/s72-c/bus_fire.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-7310551083948167218</id><published>2010-09-04T13:59:00.000+05:30</published><updated>2010-09-04T13:59:23.090+05:30</updated><title type='text'>பேசுகிறேன்... பேசுகிறேன்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/TIIDHhYnqgI/AAAAAAAAAGc/mmSBwswKrfs/s1600/policeashostage.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/TIIDHhYnqgI/AAAAAAAAAGc/mmSBwswKrfs/s320/policeashostage.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;முன்பு 80 போலிஸ்காரர்களை சுட்டு கொன்ற போதே அரசுகள் விழித்திருக்க வேண்டும். ரயில் கவிழ்ப்புக்கு பிறகாவது தீவிரவாதிகள் மீதான தாக்குதல்களை துரித படுத்தியிருக்க வேண்டும். எதுவும் செய்யாமல் விட்டுவிட்டு இப்போது பேச்சுவார்தைக்கு தயார் என்று அறிவித்துள்ளது பீகார் அரசு.&amp;nbsp; நாட்டில் பயங்கரவாதம் அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளும், தீவிரவாதிகளும் தான் காரணம். பிணைக் கைதியாக பிடித்துச் சென்ற 4 போலீஸ்காரர்களில் ஒருவரை நக்சலைட்கள் கொடூரமாக கொன்றிருக்கிறார்கள்&amp;nbsp; நடந்த சம்பவம் மிகவும் வருத்தபட வேண்டியது. இந்தப் படுகொலையை யாரும் ஆதரிக்க மாட்டார்கள். பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக மாவோயிஸ்டுகள் பல முறை அறிவித்தும். அவற்றை எல்லாம் அரசுகள் காதில் வாங்கி கொள்ளவில்லை போலீசார் மற்றும் துணை ராணுவப் படையில் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் தான், நக்சலைட்களின் தாக்குதலுக்கு இரையாகின்றனர். தீவிரவாதிகள் தயவு காட்டினால் தான், போலீசார் வாழ முடியும் என்ற சூழ்நிலையை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கிவிட்டன. இதுபோன்ற படுகொலைகள் தொடர்வது தடுக்கப்பட வேண்டுமென்றால், நக்சலைட்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அரசு தொடர்ந்து அமைதியாக இருந்தால், சாதாரண மக்கள் தான் பாதிக்கப்படுவர். ஒருவேளை பேச்சு வார்த்தை தொடங்கி &lt;/b&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b style="color: orange;"&gt;பேசுகிறேன்... பேசுகிறேன்&lt;/b&gt;&lt;/span&gt; &lt;b&gt;என்று இழுத்து அடிக்காமல் ஒரு முடிவை ஏற்படுத்த வேண்டும். இல்லை என்றால் தக்குதல்களை தீவிரபடுத்தி அவர்களை ஒடுக்க வேண்டும். &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-7310551083948167218?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/7310551083948167218/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=7310551083948167218' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/7310551083948167218'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/7310551083948167218'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/09/blog-post_04.html' title='பேசுகிறேன்... பேசுகிறேன்'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/TIIDHhYnqgI/AAAAAAAAAGc/mmSBwswKrfs/s72-c/policeashostage.JPG' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-451345878581217147</id><published>2010-09-02T08:45:00.001+05:30</published><updated>2010-09-02T08:45:40.069+05:30</updated><title type='text'>ஒன்றா ரெண்டா.....</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TH8WmvXQCkI/AAAAAAAAAGU/CO7X1Vr6018/s1600/lalith+modi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TH8WmvXQCkI/AAAAAAAAAGU/CO7X1Vr6018/s320/lalith+modi.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ஐ.பி.எல். போட்டிக்கு தொலைகாட்சி ஒளிபரப்பு உரிமம் ஸ்போர்ட்ஸ் குரூப் (டபிள்யூ. எஸ்.ஜி.) நிறுவனத்துக்கு 10 ஆண்டுக்கு டெலிவிஷன் உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கப்பட்டதில் ரூ.425 கோடிக்கு ஊழல் நடந்ததாகவும் இதில் மோடிக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. வருமான வரி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இந்த பணத்தில் ரூ.80 கோடிக்கு ஜெட் விமானம் வாங்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர். ஐ.பி.எல். நிதி முறைகேடு தொடர்பாக அதன் தலைவர் பதவியில் இருந்து லலித்மோடி நீக்கபட்டார். இது தொடர்பாக அவர் மீது கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை அவர் சார்பில் வழக்கறிஞர், லலித்மோடி வெளிநாட்டில் தங்கி இருப்பதாகவும். அவருக்கு மும்பை தாதாக்களால் மிரட்டல் இருப்பதாக கூறி அவர் விசாரணைக்கு வர இயலாது என்று கூறியுள்ளாராம் இப்பொழுது வாரியம் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாம். ஏன் இத்தனை நாள் இந்தியாவுல தான் இருந்தாரு அப்ப எல்லாம் மும்பை தாதாக்கள் மிரட்டல் இல்லையாம், இப்ப ஊழல் வெளிச்சத்துக்கு வந்ததும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிட்டாரு, அவர் மீது குற்றசாட்டு, விசாரணை இருக்கும் போது இவர் எப்படி வெளிநாடு போகலாம் இது போன்ற அரசியல்வாதிகள் கோடி கோடியா கொள்ளை அடித்துவிட்டு வெளிநாடு செல்லலாம் ஆனால் ஒரு சாதாரண குடி மகன் ஒரு சின்ன வழக்கில் கைதானால் கூட வெளியூருக்கு செல்ல கூடாது என அறிவுறுத்தபடுகிறது,&amp;nbsp; இனி அடுத்து வெளிநாடு செல்ல இருக்கிறார்கள் காமன் வெல்த் போட்டி அமைப்பாளர்கள் அதில் சம்பத்தபட்ட அமைச்சர், அடிகாரிகள் அனைவரும் வெளிநாடு செல்ல தயாராகி வருகின்றனர். இந்திய முன்னாள் மருத்துவ கவுன்சில் தலைவர் கேத்தான் தேசாய் மட்டும் விதிவிலக்காக மாட்டி கொண்டார் அவர் அரசியல்வாதி இல்லை அதனால் தான் கைதாகி உள்ளார். லலித் மோடி, சசிதரூர், கேத்தான் தேசாய், ஆ.ராசா ...... அடுத்து யாரோ இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்த லட்சணாத்தில் சுவிஸ் வங்கிகளில் இருக்கும் கருப்பு பணத்தை கொண்டு வர ஏற்பாடு செய்பவர்களாம் எல்லாம் கொடுமையிலும் கொடுமை, இவர்கள் செய்த ஊழல்கள்&lt;/b&gt;&lt;span style="color: orange; font-size: large;"&gt;&lt;b&gt; ஒன்றா இரண்டா.... &lt;/b&gt;&lt;/span&gt;&lt;b&gt;எல்லாம் சொல்லவே வாழ் நாள் போதுமா.....&amp;nbsp;&amp;nbsp; &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-451345878581217147?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/451345878581217147/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=451345878581217147' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/451345878581217147'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/451345878581217147'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/09/blog-post_02.html' title='ஒன்றா ரெண்டா.....'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TH8WmvXQCkI/AAAAAAAAAGU/CO7X1Vr6018/s72-c/lalith+modi.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-4812649964466566964</id><published>2010-09-01T00:23:00.003+05:30</published><updated>2010-09-01T00:29:16.044+05:30</updated><title type='text'>யாருக்காக</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TH1OYXMXPII/AAAAAAAAAGE/r4Jl8RzJsNM/s1600/11127146.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TH1OYXMXPII/AAAAAAAAAGE/r4Jl8RzJsNM/s320/11127146.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;சரண் அடையும் மாவோயிஸ்டுகள், நக்ஸலைட்களுக்கு, ரூபாய் 2 லட்சம்&amp;nbsp; தருவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. சரணடையும் போது அவர்கள் ஒப்படைக்கும் ஆயுதங்களுக்கு ஏற்ப பணம் தரப்படும் என்று&lt;/b&gt;&lt;b&gt;ம் &lt;/b&gt;&lt;b&gt;அரசு அறிவித்துள்ளது. அவரகள்&amp;nbsp; பணத்துக்காக போராடுகிறார்களா என்ன...? இல்லை தனி நாடு கேட்டு போராடுகிறார்களா...?&amp;nbsp; சொந்த மண்னில் வாழ வழியற்று, உரிமைகள் மறுக்க பட்டு, தங்களது விளை நிலங்கள் பறிக்க பட்டு, விவசாய நிலங்கள் வெளிநாட்டு முதலாளிகளுக்கு விற்க படுவதால் தான் இந்த அமைப்புகள் ஆயுதமேந்தி போராடுகின்றனர். அவர்கள் பாதை தவறு தான், அவர்கள் போராட்டம் கூட அரசை எதிர்த்து தான் இருக்க வேண்டும், ஆனால் அவர்கள் ரயில் கவிழ்ப்பு போன்ற வேலைகளில் ஈடுபட்டு பொது மக்கள் உயிர் பலி வாங்கியது எந்த விதத்திலும் நியாயம் இல்லை தான். அதற்கு தீர்வாக அரசு பணம் தந்தால் மட்டும் எல்லாம் முடிந்து விடுமா என்ன...? அவர்கள் பிரச்சனை என்ன என்பதை காது கொடுத்து கேட்க எந்த அரசும் தயாராக இல்லை என்பதே உண்மை.&amp;nbsp; இது போன்ற குள்ளநரி&amp;nbsp; வேலைகளில் ஈடுபட்டு அரசு போராட்டகாரர்களை வீழ்த்த நினைப்பதை விடுத்து மக்கள் பிரச்சனைகளை தீர்க்க தயாராக இருக்குமானால் இத்தகைய தீவிரவாத அமைப்புகளுக்கு வேலை இருக்காது &lt;span style="color: red;"&gt;தண்டகாரண்யா, பிளாச்சிமடா&lt;/span&gt;,&lt;/b&gt;&lt;b&gt; போன்ற பிரச்சனைகள் யாரால்...? ஆளும் அரசுகளால் தான் மாவோயிஸ்டுகளால் அல்ல, தன் மீது உள்ள தவுறுகளைஆளும் அரசுகள் திருத்தி கொள்ள வேண்டும். &lt;span style="color: red;"&gt;எங்கே உரிமைகள் மறுக்க படுகின்றதோ அங்கே புரட்சி வெடித்துக்கொண்டே தான் இருக்கும்&lt;/span&gt;. என் நாடு என் மக்கள் என்று நினைக்கும் அரசியல் வாதிகள் வரும் வரை இந்த போராட்டங்கள் முற்று பெற போவதில்லை.சரண் அடையும் தீவிரவாதிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்கபடும் என்றும் பயிற்சி காலத்தில் மாதம் ரூ.3000 உதவி தொகையாக வழங்கபடும் என்று அரசு அறிவித்துள்ளது. இது போன்று முன்பே செய்திருந்தால் பல இளைஞர்கள் பாதை மாறியிருக்க மாட்டார்கள் இப்போதாவது, இது போல செயல் படுத்த முன் வந்ததே பெரிய பாராட்டுக்குரியது தான். மற்ற திட்டங்கள் போல இதிலும் அதிகாரிகள் ஊழல் செய்யாமல் இருந்தால் சரி, இல்லை என்றால் அவர்கள் பழையபடி ஆயுத பாதைக்கு சென்று விடுவார்கள் இது போன்ற நல்வழி படுத்தும் திட்டங்கள் &lt;/b&gt;&lt;span style="font-size: x-large;"&gt;&lt;b style="color: orange;"&gt;யாருக்காக&lt;/b&gt;&lt;/span&gt; &lt;b&gt;என்பதில் அரசுகள் கவனமாக இருக்க வேண்டும. &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-4812649964466566964?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/4812649964466566964/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=4812649964466566964' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/4812649964466566964'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/4812649964466566964'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/09/blog-post.html' title='யாருக்காக'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TH1OYXMXPII/AAAAAAAAAGE/r4Jl8RzJsNM/s72-c/11127146.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-1387704454838352615</id><published>2010-08-29T13:51:00.001+05:30</published><updated>2010-08-29T16:52:43.939+05:30</updated><title type='text'>சட்டி சுட்டதடா</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/THoYKrWekoI/AAAAAAAAAF8/TF6jJUF7iOM/s1600/china.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/THoYKrWekoI/AAAAAAAAAF8/TF6jJUF7iOM/s320/china.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்தியாவின் தலை என்று வர்ணிக்கப்படும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றுவதால் ராணுவ தளபதிக்கு விசா வழங்க மறுத்து சீனா இந்திய அரசின் மூக்கை உடைத்துள்ளது இது முதல் முறை அல்ல இது போன்று பல வகைகளில் சீனா நம்மை சீண்டி பார்க்கிறது. ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளையும், அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளையும் சீன அரசு உரிமை கொண்டாடுகிறது அவர்கள் தங்கள் எல்லையை நகர்த்தி கொண்டே நமது இந்திய் எல்லையை தாண்டி உள்ளே வந்துவிட்டதாகவும் பல ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. உயர் கோபுரங்கள், தொடர் வண்டி நிலையங்கள்,இருப்பு பாதைகள் இன்னும் பலவற்றை சீன அரசு அமைத்துவிட்டது இருப்பினும் இந்திய அரசு அதை பெரிதாக கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் உண்டு கூகிளும் தன் பங்கிற்க்கு இந்திய வரை பட எல்லையை மாற்றி காட்டி சீனா துணையுடன் இந்தியாவை சீண்டுகிறது முன்பு பாகிஸ்தான் மட்டுமே ஜம்மு காஷ்மீர் பகுதியை சொந்தம் கொண்டாடியது இப்போழுது சீனாவும் கைகோர்த்துள்ளது எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கோட்டில் சீனாவும் பாகிஸ்தானும் இணைந்துள்ளது நமது அரசும் வழக்கம் போல இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் நல்லுறவு நல்லுறவு என்று பல்லிளித்து கொண்டிருக்கிறது. சீனா நமது அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் தமது தளங்களை பகிரங்கமாக அமைத்து வருகிறது இலங்கைக்கு புனரமைப்பு நிதி என்கிற பேரில் பெரிய துறைமுகமே இலவசமாக அமைத்து தருகிறது இதன் மூலம் இந்தியாவிற்கு எதிராக கடல் வழி தாக்குதலுக்கும் தயார் செய்வதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன இதை எல்லாம் தூக்கி போடும் செய்தியாக &lt;b style="color: red;"&gt;அருணாசல பிரதேச மக்கள் யாராவது சீனாவிற்கு செல்ல சீன தூதரகத்தில் விசா அனுமதி கேட்டால் நகைப்பாக நமது நாட்டிற்குள் எதற்கு விசா என்று பதில் வருகிறதாம்&lt;/b&gt;. என்ன ஒரு திமிர் அருணாசல பிரதேசம் நமது இந்திய பகுதியா அல்லது சீனவின் பிரதேசமா ஆட்சியாளர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். ஒரு வேளை அதையும் விற்றுவிட்டர்களோ என்னவோ......?&amp;nbsp; சீனாவின் அனைத்து நடவடிக்கைகளையும் இப்போழுதே கண்டிக்க வேண்டும் இல்லை என்றால் எல்லாம் முடிந்த பிறகு &lt;span style="font-size: large;"&gt;&lt;b style="color: orange;"&gt;சட்டி சுட்டதடா &lt;/b&gt;&lt;/span&gt;கை விட்டதடா என்று பாடுவதில் பலன் ஒன்றும் இருக்காது. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-1387704454838352615?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/1387704454838352615/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=1387704454838352615' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/1387704454838352615'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/1387704454838352615'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/08/blog-post_29.html' title='சட்டி சுட்டதடா'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/THoYKrWekoI/AAAAAAAAAF8/TF6jJUF7iOM/s72-c/china.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-8671971753061756508</id><published>2010-08-26T09:03:00.000+05:30</published><updated>2010-08-26T09:03:05.857+05:30</updated><title type='text'>இந்திய நாடு என் நாடு இந்தியன் என்பது என் பேரு</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/THXfpuq4DYI/AAAAAAAAAFs/Y15a7PUZLRU/s1600/World+Chess+Champion+Viswanathan+Anand+vs+HRD.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/THXfpuq4DYI/AAAAAAAAAFs/Y15a7PUZLRU/s320/World+Chess+Champion+Viswanathan+Anand+vs+HRD.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;சதுரங்க உலகின் சக்கரவர்த்தி, மூன்று வடிவங்களிலும் தொடர்ந்து உலக சாம்பியன் பத்மபூஷன் விருது பெற்ற முதல் விளையாட்டு வீரன் ஆனால் தமிழனாய் பிறந்த ஒரு காரணத்தினால் &lt;/b&gt;&lt;b style="color: red;"&gt;"இந்தியனா"&amp;nbsp; அல்லது&amp;nbsp; "அந்நியனா" &lt;/b&gt;&lt;b&gt;என்று&amp;nbsp; சந்தேகம் கிளப்பி நோகடித்துள்ளது மத்திய மனித வள மேம்பாட்டு துறை. டாக்டர் பட்டம் வழங்க&amp;nbsp; ஹைதராபாத் பல்கலைகழகம் தீர்மானித்து மத்திய அரசு ஒப்புதலுக்காக காத்திருந்த போது இந்த சர்சையை அவிழ்த்து விட்டு சதுரங்க உலகின் சக்கரவர்த்தி ஆனந்தை கேவலப்படுத்தியுள்ளது சர்வதேச போட்டிகளில் விளையாட ஏதுவாக ஸ்பெயினில் குடியிருந்து வருவதால் அவர் இந்தியன் இல்லை என்பதா.....?&amp;nbsp; கவுரவ பட்டத்திற்க்கும் குடியுரிமைக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறப்படுகிறது பிறகு ஏன் இந்த விஷமத்தனம்&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/THXfuzzIqCI/AAAAAAAAAF0/OtAaU7nzuW0/s1600/0.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/THXfuzzIqCI/AAAAAAAAAF0/OtAaU7nzuW0/s320/0.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span id="goog_738760611"&gt;&lt;/span&gt;&lt;span id="goog_738760612"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அட மத்திய அரசு தான் தமிழனை புறக்கனிக்கிறது என்றால் அருகில் இருக்கும் கேரளாவுமா.....? கலைக்கு மொழி வேறுபாடுகள் கிடையாது என்று கூறப்படுகிறது ஆனால் அதற்க்கும் உண்டு என்று நிருபித்துள்ளது கேரள திரை உலகம். பல மொழிகளில் நடித்து இன்று சிறந்த நடிகன் என்று கூறப்படும் நடிகர் கமல்ஹாசனை பாராட்டி கேரள அரசு எடுத்த விழாவை புறக்கணித்து தமிழனுக்கு கேரள மண்ணில் பாராட்டு விழாவா......? என்று ஒட்டு மொத்த திரை உலகும் புறக்கணித்து கலைக்கும் மொழிக்கும் வேறுபாடு உண்டு என்று பதிவு செய்துள்ளது. &lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;நாம்&lt;/b&gt; &lt;span style="font-size: large;"&gt;&lt;b style="color: orange;"&gt;இந்திய நாடு என் நாடு இந்தியன் என்பது என் பேரு&lt;/b&gt;&lt;/span&gt; &lt;b&gt;என்று பாடி கொண்டு திரிகிறோம் ஆனால் தொடர்ந்து தமிழன் என்பதால் பல வழிகளில் புறக்கணிக்க படுகிறான் என்பதே உண்மை&lt;/b&gt;.&amp;nbsp; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-8671971753061756508?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/8671971753061756508/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=8671971753061756508' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/8671971753061756508'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/8671971753061756508'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/08/blog-post_26.html' title='இந்திய நாடு என் நாடு இந்தியன் என்பது என் பேரு'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/THXfpuq4DYI/AAAAAAAAAFs/Y15a7PUZLRU/s72-c/World+Chess+Champion+Viswanathan+Anand+vs+HRD.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-5781060950745687280</id><published>2010-08-24T08:56:00.000+05:30</published><updated>2010-08-24T08:56:07.601+05:30</updated><title type='text'>இது வரை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/THM7t8_JNRI/AAAAAAAAAFk/wBENi64iaCk/s1600/rajini_kamal_cm.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/THM7t8_JNRI/AAAAAAAAAFk/wBENi64iaCk/s320/rajini_kamal_cm.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;திரைப்படதுறை மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்காக சென்னை அருகே பையனூரில் 15 ஆயிரம் வீடுகள் அரசு சார்பாக கட்டிதர ஏற்பாடு செய்யப்படுகிறது அதற்கு கலைஞர் நகர் என்று பெயரிடப்பட்டுள்ளது வீடு கட்ட அடிக்கல் நாட்டும் விழா சென்னையில் நடைபெற்றது. &lt;br /&gt;15 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்க்கு மகிழ்ச்சி தான்&amp;nbsp; திரை உலகில் நீங்கள் 60 ஆண்டுகள் பணியாற்றி உள்ளீர்கள் அதற்காக இந்த கைமாறு சரி தான் படப்பிடிப்புக்கு கட்டணம் குறைப்பு, தமிழ் நாட்டில் தமிழ் பேசும் மக்களுக்காக தயாரிக்கபடும் தமிழ் படங்களுக்கு தமிழிலேயே பெயர் வைத்தால் வரிச்சலுகை, தமிழ் பெயரிட்டால் கேளிக்கை வரி இல்லவே இல்லை என்ற கேலிகூத்தான அறிவிப்பு 23ம் புலிகேசி போல் அறிவித்தீர்கள். வாரிசு அரசியல் பற்றி பேசியுள்ளீர்கள் கபூர் குடும்பத்தினர், நேரு குடும்பத்தினர், இன்னும் பல குடும்பங்களை பற்றி பேசியுளீர்கள்&amp;nbsp; உங்கள் சந்ததியினர் திரைதுறையில்&amp;nbsp; வருவதை யாரும் எதிர்க்கவில்லை வரவேற்க தான் செய்கிறார்கள் திரை உலகும் அரசியல் உலகும் உங்கள் இரு கண்கள் என்று தமிழ்நாட்டில் அனைவருக்கும் தெரியும் இருந்தாலும் தொடர்ந்து திரைதுறையினருக்கு அள்ளி அள்ளி கொடுப்பது மக்களிடையே சிறிது அதிருப்தி ஏற்ப்பட்டுள்ளது &lt;br /&gt;ஒட்டு மொத்த மக்கள் வரிபணத்தை இப்படி வாரி கொடுத்து ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் பயனடைய செய்வது உண்மையில் எந்த வகையில் நீதி, தமிழ் நாட்டில் வீடில்லாதவர்கள் எத்தனை லட்சம் பேர் இருக்க திரைபடதுறையினருக்கு மட்டும் ஏன் இந்த சலுகை திரைபட துறை பாதாளத்தில் வீழ்ந்து கிடந்தால் இந்த சலுகை சரி தான் ஆனால் நடப்பது என்ன, தங்கள் பேரனால் இந்தியாவிலேயே அதிகமான பொருட்செலவில் தயாரிக்கபடும் திரைப்படம் என்று கூறப்பட்டு&amp;nbsp; மலேசியாவில் அதன் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது அதற்கு கூட நீங்கள் வாழ்த்து சொன்னீர்களே இங்கு சமீபத்தில் எடுக்கபடும் திரைபடங்கள் அனைத்தும் பல கோடிகள் செலவழித்து எடுக்க படும் திரைபடங்கள் என்று தங்களுக்கு தெரியாதா....?&amp;nbsp; தங்கள் பேரன்களால்&amp;nbsp;&amp;nbsp; எடுக்கும் படங்கள் அனைத்தும் கோடிகணக்கில் செலவழித்து பல கோடிகள் லாபத்துடனேயே விற்கபடுகிறது&amp;nbsp; இப்படி பல கோடிகள் லாபம் ஈட்டும் தொழிலாக இன்று வளர்ந்து நிற்கிறது திரை உலகம், எத்தனை நடிகர்கள் கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள் என்று தங்களுக்கு தெரியாதா ஏன் அவர்கள் எல்லாம் இதில் பங்கெடுத்து கொள்ள கூடாது இந்த சின்ன சின்ன கலைஞர்களை வைத்து தானே இவர்கள் இன்று கோடிகளில் புரள்கிறார்கள் அவர்கள் அனைவரும் சிறு சிறு பண உதவிகளை ஏன் செய்யவில்லை நீங்கள் ஏன் அதை முன் வைக்கவில்லை முழுக்க முழுக்க அரசு வரிபணத்தை கொண்டே செயல் படுத்தினால் தான் நடக்குமா நீங்கள் சொன்னால் ரஜினி, கமல், சரத்குமார், ராதிகா, சூர்யா, படத்தயாரிப்பில் ஈடுபடும் உங்கள் பேரன்கள்,சன் குழுமத்தினர்,தயாரிப்பளர்கள் இசை அமைப்பளர்கள் ரகுமான், இளையராஜா இப்படி பல பேர் செழிப்புடனே இருக்க மக்கள் வரிபணத்தை வீணாக்குகிறீர்கள்&lt;br /&gt;&amp;nbsp;திரை உலகு மிகுந்த செழிப்புடன் தான் செயல்படுகிறது உங்களை யாரும் திரைதுறையினரிடமிருந்து பிரிக்க முற்படவில்லை நீங்கள் கவலையும் கொள்ள தேவையில்லை அப்படி கவலை படுவதென்றால் நாட்டு ஏழை எளிய மக்களை பற்றி கவலை படுங்கள், மின்பற்றாகுறையை பற்றி கவலை படுங்கள், சென்னை தவிர்த்து எந்த ஊரிலாவது உருப்படியான சாலை இருக்கிறதா அதை பற்றி கவலை படுங்கள் சமுதாயத்தில் யாருக்கு கேடு வரினும் அவற்றில் என்னையும் இணைத்து கொண்டு அதை நீக்குவதிலே முதல் ஆளாக இருப்பேன் என்று கூறியுள்ளீர்கள் வரும் தேர்தலிலே உங்கள் கண்ணுக்கு கண்ணான திரைதுறை கண்மணிகள்&amp;nbsp; எத்தனை பேர் அ.தி.மு.க பக்கம் சாய்கிறார்கள் என்று அனைவரும் பார்க்கதான் போகிறோம். &lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;&lt;span style="color: orange;"&gt;இது வரை&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt; நீங்கள் அள்ளி கொடுத்தது போதும் ஓட்டு போட்ட மக்களுக்கு ஏதாவது பயனுள்ள வகையில் செய்ய முற்படுங்கள் அய்யா &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-5781060950745687280?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/5781060950745687280/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=5781060950745687280' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/5781060950745687280'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/5781060950745687280'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/08/blog-post_24.html' title='இது வரை'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/THM7t8_JNRI/AAAAAAAAAFk/wBENi64iaCk/s72-c/rajini_kamal_cm.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-9133282057039107196</id><published>2010-08-22T19:56:00.001+05:30</published><updated>2010-08-23T01:35:42.939+05:30</updated><title type='text'>கோடான கோடி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/THE2Y6CM4BI/AAAAAAAAAFc/9__wz_6hhv8/s1600/poverty-in-india.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/THE2Y6CM4BI/AAAAAAAAAFc/9__wz_6hhv8/s320/poverty-in-india.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்தியாவில் &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;26&lt;/span&gt;&lt;/b&gt; கோடியே &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;3&lt;/span&gt;&lt;/b&gt; லட்சம் பேர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.இவர்களில் கிராமப்புறங்களில் &lt;b style="color: red;"&gt;19&lt;/b&gt; கோடியே &lt;b style="color: red;"&gt;32&lt;/b&gt; லட்சம் பேரும், நகரங்களில் &lt;b style="color: red;"&gt;6&lt;/b&gt; கோடியே &lt;b style="color: red;"&gt;71&lt;/b&gt; லட்சம் பேரும் வசிக்கின்றனர். இது தவிர &lt;b style="color: red;"&gt;45&lt;/b&gt; கோடியே &lt;b style="color: red;"&gt;60&lt;/b&gt; லட்சம் பேர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது&lt;br /&gt;பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது மாதம் &lt;b style="color: red;"&gt;16&lt;/b&gt; ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகின்றனர். அதுபோக, பார்லிமென்ட் நடக்கும் நேரங்களிலும், சபை கமிட்டியின் அமர்வுகள் நடக்கும் போதும், தினமும் &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;1000&lt;/span&gt;&lt;/b&gt; ரூபாய் அலவன்ஸ் பெறுவர். இதுதவிர, மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு எம்.பி.,க்கும் தொகுதி அலவன்சாக &lt;b style="color: red;"&gt;20&lt;/b&gt; ஆயிரம் ரூபாயும், அலுவலக அலவன்சாக&lt;b style="color: red;"&gt; 20&lt;/b&gt; ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. வருடத்திற்க்கு 30 முறை இலவச விமான பயணங்கள் மற்றும் அளவில்லா இலவச முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட ரயில் பயணங்கள், வாடகை இல்லாத வீடு, இவர்கள் செல்லும் வாகனங்களுக்கு 1 கி.மீக்கு 13ரூபாய் போன்ற சலுகைகளும் உண்டு ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு &lt;b style="color: red;"&gt;1&lt;/b&gt; வருடத்திற்க்கு ஆகும் செலவு &lt;b style="color: red;"&gt;37&lt;/b&gt; லட்சம். &lt;b style="color: red;"&gt;37 X (552+250)802 = 2967400000&lt;/b&gt;&amp;nbsp; இப்படி ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது &lt;br /&gt;இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில &lt;b style="color: red;"&gt;25&lt;/b&gt; பேருக்கு ஒருவேளை நல்ல உணவு கிடையாது, விவசாய விலை பொருட்களுக்கு தகுந்த விலை கிடையாது, இன்னும் சில கிராமங்களில் அடிப்படை கூட வசதி கிடையாது, இன்னும் எவ்வளவோ இருக்கு. அத பத்தி எல்லாம் கொஞ்சமும் கவலையே கிடையாது இவர்கள் அடிக்கும் கொள்ளைகளுக்கு சம்பளம் ஒரு கேடு மக்கள் பிரச்சனை தீர இவர்கள் ஏதுவும் பாரளுமன்றத்தில் பேசுவது இல்லை மக்களுக்கு சேவை செய்வதற்கு இவர்களுக்கு எதற்கு ஊதியம்.......? அதுவும் போதாதாம் இவர்கள் எதை வெட்டி முறிக்கிறார்கள் இவர்கள் அமெரிக்காவை உதாரணமாக கூறுகிறார்கள் அவர்கள் பெறுவதோ 13000 டாலர்கள் அப்படி பார்த்தால் இங்கே &lt;b style="color: red;"&gt;1&lt;/b&gt; ரூபாய்க்கு இருக்கும் மதிப்பு தான் அங்கே &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;1 &lt;/span&gt;&lt;/b&gt;டாலருக்கு இருக்கும் இவர்கள் &lt;b style="color: red;"&gt;13000&lt;/b&gt;&lt;b style="color: red;"&gt;U.S.&lt;/b&gt;&lt;b style="color: red;"&gt;D&lt;/b&gt; &lt;b style="color: red;"&gt;X&lt;/b&gt; &lt;b style="color: red;"&gt;47&lt;/b&gt; &lt;b style="color: red;"&gt;= 61100&lt;/b&gt;&lt;b style="color: red;"&gt;0&lt;/b&gt; இந்திய ரூபாய் மதிப்புக்கு சம்பளம் கேட்கிறார்கள் உங்க கணக்குல தீய வச்சு கொளுத்த அவர்கள் &lt;b style="color: red;"&gt;40%&lt;/b&gt; சதவிதம் வருமான வரியாக செலுத்துகின்றனர் ஆனால் நீங்களோ எல்லா வகையிலும் கொள்ளை, கொள்ளை, கொள்ளை, &lt;span style="font-size: large;"&gt;&lt;b style="color: orange;"&gt;கோடான கோடி&lt;/b&gt;&lt;/span&gt; மக்கள் வரிப்பணத்தை உங்கள் சொகுசு வாழ்விற்க்கு பயன்படுத்தி கொண்டு நீங்கள்&amp;nbsp; சம்பள உயர்வு கேட்பது வெட்ககேடு.&amp;nbsp; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-9133282057039107196?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/9133282057039107196/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=9133282057039107196' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/9133282057039107196'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/9133282057039107196'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/08/blog-post_22.html' title='கோடான கோடி'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/THE2Y6CM4BI/AAAAAAAAAFc/9__wz_6hhv8/s72-c/poverty-in-india.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-1853069678317006048</id><published>2010-08-20T09:10:00.000+05:30</published><updated>2010-08-20T09:10:21.211+05:30</updated><title type='text'>தங்க சூரியனே</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TG34Lx94z3I/AAAAAAAAAFU/7Oz39CjTzJU/s1600/karunanidhi-tpandian.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TG34Lx94z3I/AAAAAAAAAFU/7Oz39CjTzJU/s320/karunanidhi-tpandian.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இயற்கை வளங்கள் அனைத்தையும்&amp;nbsp; நம் வசதிக்காக அழித்து பூமியை பாலை வனமாக மாற்றியது தான் மிச்சம் பூமியில் கிடைக்கும் மண், கல், மலைகள், மரங்கள், இப்போ கடல் தண்ணீர் அதையும் பயன் படுத்த தொடங்கியாச்சு அனைத்தையும் கிட்ட தட்ட எல்லாவற்றையும் பயன் படுத்தி விட்டோம். இவை அனைத்துமே திரும்ப பெற முடியாதவை ஆனால் இந்த சூரியனை மட்டும் பயன் படுத்த மறுப்பது ஏனோ....? இயற்கை இலவசமாக வழங்கும் அபரிமிதமான சூரிய ஒளி எரிசக்தியைப் பயன்படுத்திக்கொள்ள, மத்திய மற்றும் மாநில அரசுகள், அடிப்படையாக உள்ள பிரச்னைகளை களைய வேண்டும் &lt;br /&gt;ஒவ்வொரு மாநிலமும், அம் மாநிலங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் மொத்த அளவில் மரபு சாரா மின் சக்தியை குறிப்பிட்ட சதவீதம் பயன்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே மாநில அரசுகளுடன் மத்திய மின்சார ஒழுங்கு முறை கமிஷன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு ஆர்.பி.ஓ., (ரெனியூவல் பர்ச்சேஸ் ஆப்ளிகேஷன்) என்று பெயர்.தமிழகத்தில் ஏற்கனவே, 4,500 மெ.வா., மின்சாரம், காற்றாலை மூலம் கிடைப்பதால், நிர்ணயிக்கப்பட்ட ஆர்.பி.ஓ., எளிதாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.ஆனால் இந்நிலை இனிமேலும் தொடராது. நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தின்படி &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;2010&lt;/span&gt;&lt;/b&gt;ல், ஒவ்வொரு மாநிலமும், தான் பயன்படுத்தும், மொத்த மின்சாரத்தில், 0.25 சதவீதம் சூரிய ஒளி மின்சாரமாக ஆக இருப்பது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. அதுவும், ஒவ்வொரு ஆண்டும் &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;0.25&lt;/span&gt;&lt;/b&gt; சதவீதம் அதிகரித்து, &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;2022&lt;/span&gt;&lt;/b&gt;ல் மொத்த மின்சாரப் பயன்பாட்டில் 3 சதவீத அளவுக்கு சூரிய ஒளி மின்சாரமாக இருக்க வேண்டும் என்று ஆர்.பி.ஓ., நிர்ணயிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;இதில் காற்றாலை உள்ளிட்ட மற்ற மரபுசாரா மின் உற்பத்தி கணக்கில் வராது.தமிழக அரசின், தற்போதைய மின் பயன்பாட்டின்படி, குறைந்தது 50 மெ.வா., மின்சாரமாவது 2010ல் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்ய வேண்டும். தமிழகத்தில் ஏற்கனவே மூன்று இடங்களில் அனல் மின்நிலையங்களின் விரிவாக்கப் பணிகள், நடைபெற்று வருகின்றன. அவற்றையும் சேர்த்தால் &lt;b style="color: red;"&gt;2011&lt;/b&gt;ல் மேலும் 50 மெ.வா., மின்சாரம் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. ஆர்.பி.ஓ., வரையறையின்படி சூரிய ஒளி மின் உற்பத்தியை மாநில அரசுகள் செய்யாவிட்டால், மத்திய அரசு எந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கும் என்பது கேள்விக்குறியே. எனினும், மத்திய அரசின் சலுகைகள் பறிபோகும் வாய்ப்புகளை மறுக்க முடியாது. &lt;br /&gt;சுதந்திர தின விழாவில் விவசயிகளுக்கு இலவச மின் மோட்டார் வழங்குவதாக அறிவித்துள்ளார் தமிழக முதல்வர். ஏற்கனவே இங்கு மின் பிரச்சனை கடந்த இரண்டு வருடமாக தலை விரித்து ஆடி கொண்டிருக்கிறது அதை தீர்க்க வழியில்லை இதிலே மின் மோட்டார் வேறு இதற்கு மட்டும் மின்சாரம் எங்கிருந்து கிடைக்கும்......? நான் விவசயிகளுக்கு சலுகை தர வேண்டாம் என்று சொல்லவில்லை விவசாயம் தான் உயிர் நாடி. விவசயிகளுக்கும் பயன் இருக்க வேண்டும் அதே நேரத்தில் அரசுக்கும் மின் பிரச்சனையும் இருக்க கூடாது அதற்கு ஒரே வழி பஞ்சாப் போன்ற மாநிலங்களை பின் பற்றுவதில் தவறில்லை அங்கே மின் பிரச்சனை எழுந்த போது விவசயிகளுக்கு சூரிய ஓளி மின் திட்டம் அறிமுக படுத்தபட்டது இந்த திட்டத்திற்க்கான நிதி 40% மாநில அரசும் 40% மத்திய அரசும் 20% விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்த படுகிறது விவசாயிகளுக்கும் தொல்லை இல்லை அரசுக்கும் சுமை இல்லை. &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;கலைஞர் சூரிய ஓளி மின் திட்டம்&lt;/span&gt;&lt;/b&gt; என்று பெயர் வைத்து செயல்படுத்தினாலும் பரவாயில்லை, உங்கள் கட்சியின் சின்னமும் அதில் இருப்பதால் நீங்கள் பிரச்சாரம் செய்வது எளிதாகி விடும் இது போன்று சூரிய ஓளி திட்டம் தமிழகத்தில் செயல்படுத்த பட்டால் திறந்த மனதுடன் சொல்கிறேன் என் ஓட்டு&amp;nbsp; நிச்சயம் சூரியனுக்கே விவசாயிகள் ஓட்டும் இதை செயல் படுத்தும் அரசுக்கே என்பதில் சந்தேகம் இல்லை வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பதை விட்டு சூரியனை வைத்தே ஓட்டுகள் பெறலாம் &lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;&lt;span style="color: orange;"&gt;தங்க சூரியனே&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt; என்று விவசாயிகள் உங்களை அழைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-1853069678317006048?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/1853069678317006048/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=1853069678317006048' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/1853069678317006048'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/1853069678317006048'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/08/blog-post_20.html' title='தங்க சூரியனே'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TG34Lx94z3I/AAAAAAAAAFU/7Oz39CjTzJU/s72-c/karunanidhi-tpandian.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-4738532868889011677</id><published>2010-08-19T09:20:00.000+05:30</published><updated>2010-08-19T09:20:30.134+05:30</updated><title type='text'>வாம்மா துரையம்மா</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TGyp2BG-MMI/AAAAAAAAAFM/QLKdaKTCSTU/s1600/nirubama.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TGyp2BG-MMI/AAAAAAAAAFM/QLKdaKTCSTU/s320/nirubama.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இலங்கைக்கு அடுத்த மாதம் முதல் வாரம் சிறப்பு தூதர் செல்வார் என்று முதல்வர் கருணாநிதியை சந்தித்த மத்திய வெளியுறவு செயலர் நிருபமாராவ் கூறியுள்ளார். இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை பற்றி முதல்வர் கருணாநிதியுடன் விவாதித்தாக கூறியுள்ளார். இலங்கை தமிழர் நிலை குறித்தும் இலங்கை தமிழர் நல்வாழ்வு குறித்தும் மத்திய அரசு தொடர்ந்து தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறதாம். இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதி, போர் முடிந்த பகுதியில் தமிழர்கள் மறுவாழ்வு பற்றியும், மறு குடியமர்வு, புனரமைப்பு நடவடிக்கைகள் பற்றியும் பேசியதாக கூறியுள்ளார். எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இந்த பிரச்னையில் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறியுள்ளார். இடம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் தங்கள் வீடு திரும்ப, இயல்பு வாழ்க்கை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும். தமிழர் பகுதியில் விவசாயம் மீண்டும் தொடங்கவும் பள்ளிகள், மருத்துவமனைகள் மீண்டும் இயங்கவும் மத்திய அரசு மிக விரிவான திட்டம் செயல்படுத்தப்படுமாம். பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு 2.5 லட்சம் வீட்டு உபயோக பொருட்கள் கொண்ட பாக்கெட்டுகளை தமிழக அரசு வழங்கியுள்ளதாகவும். 50000 வீடுகள் கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர் சொங்கின்ற படி அங்கு நடந்தால் தமிழ் மக்கள் சார்பாக அவரை &lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;&lt;span style="color: orange;"&gt;வாம்மா துரையம்மா&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt; என பாட்டு பாடி அழைக்கிறோம்&amp;nbsp; இலங்கை தமிழர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பயனாக இருக்குமானால் நல்லது தான். ராஜபட்சே தனது குள்ளநரி வேலயை காட்டமல் இருந்தால் சரி,&amp;nbsp; தமிழர்கள் புனரமைப்புக்காக பிற நாடுகள் தரும் நிதியை சிங்களவருக்கு பயன்படுத்தாமல் இருக்க அனைத்து நாடுகளும் ஒரு தூதரை அனுப்பினால் நல்லது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-4738532868889011677?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/4738532868889011677/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=4738532868889011677' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/4738532868889011677'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/4738532868889011677'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/08/blog-post_19.html' title='வாம்மா துரையம்மா'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TGyp2BG-MMI/AAAAAAAAAFM/QLKdaKTCSTU/s72-c/nirubama.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-577837126162529142</id><published>2010-08-18T08:40:00.001+05:30</published><updated>2010-08-18T08:45:49.526+05:30</updated><title type='text'>மோதி விளையாடு</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TGtPJSwHY5I/AAAAAAAAAFI/6RQuzj_yJWM/s1600/players.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TGtPJSwHY5I/AAAAAAAAAFI/6RQuzj_yJWM/s1600/players.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;இந்தியா, இலங்கை, நியூசிலாந்து&lt;/span&gt;&lt;/b&gt; அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய வீரர் சேவக் &lt;b style="color: red;"&gt;99&lt;/b&gt; ஓட்டம் எடுத்திருந்த நிலையில், இவரது சதம் மற்றும் அணியின் வெற்றிக்கும் ஒரு ஓட்டம் மட்டுமே தேவைப்பட்டது. அந்த நேரத்தில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர்&lt;b style="color: red;"&gt; ரந்திவ்&lt;/b&gt;, வேண்டுமென்றே &lt;b style="color: red;"&gt;"நோ- பால்'&lt;/b&gt; வீசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்தியா வெற்றிபெற்றது. போட்டி முடிவுக்கு வந்ததால், &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;"நோ பாலில்'&lt;/span&gt;&lt;/b&gt; அடித்த சிக்சர் வீணாகி, தனது 13வது சதத்தை எட்ட முடியாத சோகத்தில் வெளியேறினார் சேவக். இப்பிரச்னை விஸ்வரூபமெடுத்துள்ளது. ரந்திவ் செயலை கிரிக்கெட் உலகம் கண்டித்துள்ளது. இதையடுத்து இலங்கை கிரிக்கெட் போர்டு (எஸ்.எல்.சி.,) சார்பில் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்கப் பட்டுள்ளது. &lt;br /&gt;அட இந்த அரசியல்வாதிகள் தான்&amp;nbsp; எதிர் கட்சியை வீழ்த்துவதற்க்கு பல குள்ள நரி வேலை, குறுக்கு வழிகளை கையாள்வார்கள். ஆனால் இது விளையட்டல்லவா....? இதிலுமா.....? வீளையாட்டில் இவ்வளவு விரோத போக்கோடு விளையாட வேண்டுமா இரு நாடுகள் நட்புறவு மேலோங்கத்தான் இது போன்ற விளையாட்டுகள் நடத்தபடுகின்றன ஆனால் இங்கே நடப்பது என்ன....? ஏதோ இரு நாடுகள் போரிட்டு கொள்வது போல மோதி கொள்கிறார்கள் இது இரு நாட்டு மக்களிடையே பகைமை உணர்வை தான் வளர்க்கும். விளையாட்டு வீரர்கள் போர் வீர்கள் அல்லவே... விளையாட்டு வீரர்கள் வெற்றி தோல்வி இரு நிலைகளையும் சமமாக பாவிக்க வேண்டும் வெற்றி பெற்றால் ஆனந்த கூத்தாடுவது தோல்வியுற்றால் துவண்டுவிடுவது பிறகு எதிரணியினரை திட்டுவது சக வீரர்களை குறை சொல்வது நடுவர்களை குறை சொல்வது தரகுறைவாக மைதானங்களில் நடந்து கொள்வது இது பொன்ற செயல்கள் தொடர்வதால் பகைமை உணர்வு தான் வளரும். அணியை வழி நடத்துபவர்கள் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் இது போன்ற செயல்களை ஊக்குவிக்க கூடாது விளையாட்டில் மோதும் இரு அணிகளும் சகோதர உணர்வுடன் விளையாடி இரு நாடுகளுக்கும் சகோதர உணர்வை வளர்க்க வேண்டும் அடுத்து வரும் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் அதை விடுத்து &lt;span style="font-size: large;"&gt;&lt;b style="color: orange;"&gt;மோதி விளையாடு&lt;/b&gt;&lt;/span&gt; என்று விளையாட கூடாது. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-577837126162529142?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/577837126162529142/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=577837126162529142' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/577837126162529142'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/577837126162529142'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/08/blog-post_18.html' title='மோதி விளையாடு'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TGtPJSwHY5I/AAAAAAAAAFI/6RQuzj_yJWM/s72-c/players.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-3297499963310475055</id><published>2010-08-17T08:33:00.001+05:30</published><updated>2010-08-17T08:34:33.774+05:30</updated><title type='text'>ஆடாத ஆட்டமெல்லாம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/TGn74H3m6lI/AAAAAAAAAFA/8bI0teEqTzg/s1600/boxing.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/TGn74H3m6lI/AAAAAAAAAFA/8bI0teEqTzg/s320/boxing.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதவியில் இருந்த போது தமிழர்களை கொன்று குவித்து தமிழர்களின் குருதியில் ராஜபட்சவை மகிழ்வித்த அதே பொன் சேகா&amp;nbsp; ராஜபட்சவை எதிர்த்ததால் இன்று சிறையில். இலங்கை ராணுவத்தில் 4 நட்சத்திர அந்தஸ்து பெற்ற அதிகாரியாக இருந்த பொன்சேகா. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்குப் பின் பதவியில் இருந்து நீக்கப்பட்டு&amp;nbsp; அதிபர் தேர்தலில் ராஜபட்சவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இலங்கை உள்நாட்டுப் போரின்போது, தலைமைத் தளபதியாக இருந்த பொன்சேகா அரசியலில் இடம் பிடிக்க பல்வேறு சதித் திட்டங்களில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டு.&amp;nbsp; ராணுவ நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் அவர் மீதான புகார் உண்மை என்று உறுதி செய்யப்பட்டு, ராணுவ அந்தஸ்து, பதக்கம் மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றை பறிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு ஒப்புதல் அளிக்கும் ஆணையில் அதிபர் ராஜபட்ச சனிக்கிழமை கையெழுத்திட்டார். இதையடுத்து, பொன்சேகா கடந்த 40 ஆண்டுகளில் பெற்ற அனைத்து பதவி உயர்வு, பதக்கங்கள் உள்ளிட்ட அனைத்து கௌரவங்களும் பறிக்கப்படுகிறது. கொடுத்தவனே பறித்து கொண்டாண்டி என்று சோக பாடல் பாடி கொண்டிருக்கிறார் தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை நல்லவன் போல் காட்டிக்கொள்ள பல வாக்குமூலம் அளித்தும், ராஜபட்சவிடம் தோல்வி அடைந்தது தான் மிச்சம், &lt;b style="color: red;"&gt;போரின் இறுதியில் வெள்ளை கொடியேந்தி வந்தவர்களையும் சுட்டு கொன்று வெற்றி இறுமாப்பில் எத்தனை எத்த்னை உயிர்களை கொன்று குவித்து ராஜபட்சேவை மகிழ்வித்த பொன்சேகா&lt;/b&gt; இன்று அதெற்க்கெல்லாம் அனுபவித்து வருகிறார். இவருக்கு சில போலி தமிழ் அமைப்புகளும் ஆதரவு பதவியில் இருந்த போது வீறு நடை போட்டு &lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;&lt;span style="color: orange;"&gt;ஆடாத ஆட்டமெல்லாம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt; ஆடி இப்போது ஆடி அடங்கும் வாழ்கையடா என்று கம்பிகளுக்கிடையே சோக நடை நடந்து&amp;nbsp; கொண்டிருக்கிறார் &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-3297499963310475055?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/3297499963310475055/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=3297499963310475055' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/3297499963310475055'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/3297499963310475055'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/08/blog-post_17.html' title='ஆடாத ஆட்டமெல்லாம்'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/TGn74H3m6lI/AAAAAAAAAFA/8bI0teEqTzg/s72-c/boxing.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-6816677084265695544</id><published>2010-08-15T07:13:00.000+05:30</published><updated>2010-08-15T07:13:52.586+05:30</updated><title type='text'>ஜெய் ஹிந்த்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TGdBtZ7ASMI/AAAAAAAAAE4/2AYCuO7Fk9I/s1600/flag.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TGdBtZ7ASMI/AAAAAAAAAE4/2AYCuO7Fk9I/s320/flag.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இன்று நாட்டின் 64ம் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது நாடு சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் ஆகிவிட்டது டெல்லி செங்கோட்டையில் நாளை காலை 7 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றுகிறாராம். விழாவில், சோனியா உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனராம். இதையொட்டி, டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்தாம். டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கில் துணை ராணுவத்தினரும், உள்ளூர் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனராம்.செங்கோட்டையில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்தப்பட்டுள்ளதாம். இதுதவிர, தீவிரவாதிகளை கண்டதும் சுடுவதற்காக தேசிய கமாண்டோ படை வீரர்களும் செங்கோட்டையின் உயர்ந்த கட்டிடங்களில் நிறுத்தப்படவுள்ளனராம். இதுதவிர, விரைவு அதிரடிப்படையினர், சிறப்பு அதிரடிப்படையினர், கலவரத் தடுப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனராம். பிரதமர் மற்றும் தலைவர்கள் உரையாற்றும்போது வானில் ஹெலிகாப்டர்களில் சுற்றியபடிஅதிரடிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப் படவுள்ளனராம். நாடாளுமன்ற வளாகம், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், தொடர் வண்டி நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள், வெளிமாநில பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம். மேலும், தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுப்பதற்காக டெல்லியின் எல்லைகளிலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனராம்.&lt;br /&gt;என்ன நடக்கிறது.....?&amp;nbsp; இந்திய பிரதமர் வெளி நாட்டில் சென்றா விழா கொண்டாடுகிறார்......?&amp;nbsp; வருடா வருடம் இதே கேவலமான நிலை தான். சுதந்திர தின உறையாற்றும் போது குண்டு துளைக்காத பாதுகாப்பு கூண்டில் நின்று கொண்டு தான் 64 வருட சிறப்பு மிக்க இந்திய திருநாட்டின் 100 கோடி மக்களுக்குகான தலைவர் பேசுவார் இவரை பாதுக்காக்கவே இத்தனை கூத்துக்கள் இவர்கள் எங்கே மக்களை பாதுகாக்க போகிறார்கள் சுதந்திர தின ஊர்வலத்தில் அத்தனை ரானுவ தளவாடங்களும்&amp;nbsp; கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள்,பீரங்கிகள், போர் ஆயுதங்கள் ஊர்வலத்தில் பார்வைக்கு வரும். இவை அனைத்தும் சர்வதேச நாடுகளிடம் பெருமை பீற்றி கொள்ள தான் இந்த ஊர்வலம். எங்களிடம் இவ்வளவு ஆயுதங்கள் உள்ளது ஆகவே அண்டை நாடுகள் ஜாக்கிரதை என்று மிரட்டுவதற்க்கும் தான் இந்த ஊர்வலம். ஆனால் இங்கே நிலைமையே வேறு உள்ளூர் தீவிரவாதிகளை ஒடுக்கவே துப்பில்லாத இந்த அரசு எங்கே அடுத்த நாடுகளை மிரட்ட சுதந்திர தின கொண்டாட்டத்திற்க்கு மட்டும் பல கோடி செலவு எதற்கு இந்த வீண் விளம்பரம் ஒரு பழமொழி தான் நினைவுக்கு வருகிறது குடிக்க கஞ்சி இல்லையாம் ஆனால் கொப்புளிப்பது பன்னீரில் அது போல தான் இவர்கள் செயல் பாடுகள். 64 ஆண்டுகள் ஆகியும் அனைவருக்கும் அடிப்படை வசிதிகள், சுகாதாரமான குடிநீர், வாழ்வாதாரம், பாதுகாப்பு, உள்ளிட்ட எதையும் இத்தனை ஆண்டுகளாக ஆண்ட அரசுகள் இது வரை செய்யவில்லை இன்றும் வறுமை கோட்டிற்க்கு கீழே எத்தனை பேர் உள்ளனர் என்ற தகவலை கூட இந்த அரசுகள் வெளியிடுவதில்லை, இவரகள் செய்ததெல்லாம் அன்னிய நாட்டு முதலாளிகளுக்கு குனிந்து குனிந்து கும்பிடு போட்டு இந்திய நாட்டை கூறு போட்டு விற்றது தான். தவிர 100 கோடி இந்திய மக்கள் இருந்தும் அதில் ஒருவர் கூட காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தலைவரை தேர்ந்து எடுக்க முடியவில்லை ஒரு அயல் நாட்டு பெண்னை தான் தலைவராக ஏற்று கொண்டுள்ளனர் ஏன் என்றால் இங்கு ஒருவருக்கு கூட அந்த தகுதி இல்லையாம் இந்தியனின் போறாத காலம் இன்னும் எத்தனை காலம் தான் அன்னியன் நம் நாட்டை ஆளப்போகிறானோ தெரியவில்லை ஆள்கின்ற கொள்ளையர்கள் கொள்ளை அடித்து கொண்டு போய் அயல் நாட்டு வங்கிகளில் முடக்கியுள்ள பணம் போக மீதி தான் இங்கே வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தபடுகிறது ஊழலற்ற ஆட்சி நடத்த எந்த கட்சி தயாராக உள்ளது எது எப்படியோ &lt;b style="color: red;"&gt;சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் தொடர்ந்து 7 முறையாக நேருவின் குடும்பத்தினர் அல்லாதவர் ஏற்றும் தேசிய கொடி&lt;/b&gt; இன்று பறக்கிறது அதற்க்காவது ஒரு முறை உறக்க சொல்லுவோம்&lt;b style="color: orange;"&gt; &lt;span style="font-size: large;"&gt;ஜெய் ஹிந்த்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-6816677084265695544?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/6816677084265695544/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=6816677084265695544' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/6816677084265695544'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/6816677084265695544'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/08/blog-post_15.html' title='ஜெய் ஹிந்த்'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TGdBtZ7ASMI/AAAAAAAAAE4/2AYCuO7Fk9I/s72-c/flag.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-7254316836057657056</id><published>2010-08-14T08:18:00.001+05:30</published><updated>2010-08-14T08:21:47.327+05:30</updated><title type='text'>நான் அவன் இல்லை</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/TGYEuMThuxI/AAAAAAAAAEw/l3XYAu2z5-M/s1600/pc.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/TGYEuMThuxI/AAAAAAAAAEw/l3XYAu2z5-M/s320/pc.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;போபால் விஷ வாயு வழக்கு தொடர்பான பிரச்சனைகள் கொழுந்து விட்டு எரிகின்ற இந்த வேளையில் பாராளுமன்றத்தில் ஒரு வழியாக உள்துறை அமைச்சர் அனைத்திற்க்கும் பதில் அளித்து விட்டார். 2001ல் சட்ட அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி அப்போதே இந்த கேள்வியை கேட்டிருந்தால், அதிகாரத்தில் இருக்கும் பட்சத்தில் எளிதாக விடை கிடைத்திருக்குமாம். ஆன்டர்சனை கைது செய்ய வேண்டும் என முடிவு எடுத்தது அப்போதைய மாநில முதல்வராக இருந்த அர்ஜுன் சிங் இது தொடர்பாக அவர் ராஜிவ் உட்பட யாருடனும் கலந்து ஆலோசிக்கவில்லையாம் ஆன்டர்சனை, ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததாக அர்ஜுன் சிங் தெரிவித்திருந்தார். ஆனால் அவ்வாறு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புகளுக்கான எந்தவொரு ஆதாரமும் இல்லையாம். பத்திரிகைகளிலும் ஒவ்வொரு விதமாக செய்திகள் வெளியிட்டுள்ளனவாம். இதில் ஆன்டர்சனை தப்பவிட்டதில் ராஜிவுக்கு எந்தவிதமான பங்கும் இல்லையாம் ஆன்டர்சனை விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என்பது தொடர்பாக அமெரிக்கா தெரிவித்த கருத்தை இதற்கு முன் அதிகாரத்தில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான அரசு ஏற்றுக்கொண்டதாம். விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்றும். ஆன்டர்சனை விசாரணைக்காக ஒப்படைக்கும்படி அமெரிக்காவிடம் இந்தியா தரப்பில் கேட்டுக் கொள்ளப்படுமென்று சிதம்பரம் திருவாய் மலர்ந்து கூறியுள்ளார்.&lt;br /&gt;ஆண்டர்சன் தப்பியதில் ராஜீவுக்கு தொடர்பில்லையாம் அமெரிக்காவையும் குற்றம் சொல்வது வீன் வேலையாம், ஆண்டர்சன் எப்படி தப்பித்தார் என்றே தெரியாது எங்கிறார் இன்னும் சிறிது நாட்கள் சென்றால் அண்டர்சன் யார் என்றே தெரியாது என்பார் அப்புறம் பாருங்கள் போபால் சம்பவமே நடக்கவில்லை என்று சொன்னாலும் ஆச்சர்ய படுவதற்க்கில்லை. யார் தான் அந்த துயர சம்பவத்திற்க்கு பொறுப்பு.....?&amp;nbsp;&amp;nbsp; இத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதற்க்கு அரசு பொறுப்பேற்க்க முடியாது என்றால் என்ன அர்த்தம்.........? ஆட்சியில் உடகார்ந்து கொண்டு மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சொல்கிறார்கள். மக்களின் உயிர் இவர்களுக்கு மயிருக்கு சமானம்&amp;nbsp; போனால் போகட்டும் போடா என்றே நினைக்கிறார்கள். ஒரு நாள் ஆட்சி முடிந்து, பதவி இழந்து, அடுத்த முறை ஓட்டு கேட்டு செல்லும் போது யாராவது போபால் தொடர்பாக கேள்வி ஏதாவது கேட்டால்&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: orange;"&gt;நான் அவன் இல்லை&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt; என்று சொல்லுவார்கள் இந்த மானங்கெட்ட காங்கிரஸ்காரர்கள்.&amp;nbsp; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-7254316836057657056?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/7254316836057657056/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=7254316836057657056' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/7254316836057657056'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/7254316836057657056'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/08/blog-post_14.html' title='நான் அவன் இல்லை'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/TGYEuMThuxI/AAAAAAAAAEw/l3XYAu2z5-M/s72-c/pc.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-6958570732076902181</id><published>2010-08-12T06:50:00.000+05:30</published><updated>2010-08-12T06:50:05.604+05:30</updated><title type='text'>ஏன் பெண் என்று பிறந்தாய்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TGIWtKzyt9I/AAAAAAAAAEg/yJH7fQcdrFw/s1600/taliban.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TGIWtKzyt9I/AAAAAAAAAEg/yJH7fQcdrFw/s320/taliban.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b style="color: red;"&gt;செய்தி-1&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;கணவரின் வீட்டை விட்டு வெளியேறிய குற்றத்துக்காக, இளம் பெண் ஒருவரின் மூக்கு மற்றும் காது, தலிபான்களால் துண்டிக்கப்பட்ட கொடூரம் ஆப்கனில் நிகழ்ந்துள்ளது. அந்த இளம்பெண்ணின் பெயர் &lt;b&gt;பீபி ஆயிஷா&lt;/b&gt;. தற்போது அவருக்கு &lt;b&gt;18&lt;/b&gt; வயதாகிறது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். பத்து வயதாகும்போதே, தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து, ஆயிஷாவை பணத்துக்காக விற்பனை செய்து விட்டார், அவரது தந்தை. அதற்கு பின், இரண்டு ஆண்டுகளுக்கு நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு கொடுமைகளை சந்தித்தார், ஆயிஷா. கணவரின் தந்தை, சகோதரர்கள் உள்ளிட்டோர் ஆயிஷாவை தினமும் கொடுமைப் படுத்தி வந்தனர். ஒரு கட்டத்தில், இங்கிருந்து எப்படியாவது வெளியேறி விடவேண்டும் என்று முடிவெடுத்து. அங்கிருந்து தப்பிச் சென்றார். ஆனால், இந்த நிம்மதி அவருக்கு நீண்ட நாள் நீடிக்கவில்லை. கடந்தாண்டு அவரது கணவர், ஆயிஷாவை கண்டு பிடித்து விட்டார். ஒருஜ்கான் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த தலிபான் கோர்ட் முன், ஆயிஷா நிறுத்தப்பட்டார். வீட்டை விட்டு ஓடிப்போன குற்றத்துக்காக ஆயிஷாவின் மூக்கையும், காதையும் அறுக்கும்படி தலிபான் கோர்ட், கடுமையான தண்டனை விதித்தது.உயரமான மலைப் பகுதிக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ஆயிஷாவின் கணவரின் சகோதரரும், மற்றவர்களும் அவரை கீழே படுக்க வைத்து, அசையவிடாமல் பிடித்துக் கொண்டனர். பின், அவரது கணவர் கத்தியுடன் வந் தார். முதலில் ஆயிஷாவின் காதை கத்தியால் வெட்டினார். இதன்பின், அவரது மூக்கையும் துண்டித்தார். வலியால் கதறித் துடித்தார், ஆயிஷா. இறந்து விடுவார் என, நினைத்து அவரை மலைப் பகுதியிலேயே விட்டு, விட்டு போய்விட்டனர்.&lt;br /&gt;இதன்பின், எப்படியோ அங்கிருந்து தப்பிச் சென்றார். காபூலில் பெண்களுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் அகதிகள் முகாமில், ஆயிஷா தஞ்சம் அடைந்தார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் சேதமான உறுப்புகளுடன் தற்போது உயிர் வாழ்கிறார். கடந்த சில மாதங்களாக அங்கு தான் அவர் தங்கியுள்ளார். அகதிகள் முகாமுக்கு ஏராளமான மீடியாக்காரர்கள் வந்து சென்றனர். அவர்களுக்கு, ஆயிஷாவின் பரிதாப நிலை குறித்து தெரியவந்தது. இதற்கு பின், அமெரிக்காவின் "டைம்' பத்திரிகையில், சிதைந்த முகத்துடன் ஆயிஷா விரக்தியுடன் காட்சி தரும் புகைப்படங்கள் வெளியாயின. இந்த பரிதாப காட்சியை பார்த்த மக்கள், அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். இதுகுறித்த தகவல், அமெரிக்காவில் உள்ள பல்வேறு அமைப்புகளுக்கும் தெரியவந்தது. நல்ல உள்ளம் கொண்ட சிலர், ஆயிஷாவின் சிதைந்த மூக்கு மற்றும் காதை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய முன்வந்தனர். இதற்கு ஆயிஷாவும் சம்மதித்தார். இதற்காக அவர் விரைவில் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார் &lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TGIW4ZFiCII/AAAAAAAAAEo/5UkGNPiDHrI/s1600/gang+rapers.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TGIW4ZFiCII/AAAAAAAAAEo/5UkGNPiDHrI/s320/gang+rapers.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b style="color: red;"&gt;செய்தி-2&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;ராமேஸ்வரத்தில் தி.மு.க.,நகராட்சி தலைவர் சொந்தமான கட்டடத்தில் "கேங் ரேப்பிங் ' கில் ஈடுபட்ட நகராட்சி தலைவர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை ஜெயிலில் அடைக்கும்படி கோர்ட் உத்தரவிட்டது.இதற்கிடையே, மருத்துவ சோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட இவர்கள், ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் "அட்மிஷன்' போட்டு, அங்கேயே தங்கி உள்ளனர்.&lt;br /&gt;இதற்கு முன் பல்வேறு குற்ற வழக்குகளில் போலீசாரிடம் பிடிபடாமல் தப்பிய ஜலீலை, கற்பழிப்பு சம்பவத்தில் தப்பக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக செயல்பட்ட போலீசார் , ராமேஸ்வரம் டி.ஸ்.பி., கமலாபாய்க்கே தெரியாமல், இந்த "ஆபரேசனை' முடித்துள்ளனர். வழக்கமாக குற்றச்சம்பவங்களில் ஜலீல் ஈடுபட்ட போதெல்லாம் அவரை தப்பவைக்க ,ராமேஸ்வரம் டி.எஸ்.பி., உறுதுணையாக இருந்துள்ளதாக, ஏற்கனவே உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் புகார் உள்ளது. ஜலீலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் எதிர் கட்சியினர் பல்வேறு சம்பவங்களில், புகார் செய்வது, ஆர்ப்பாட்டம் நடத்துவது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன.&lt;br /&gt;இந்நிலையில், கும்பலால் நிர்வாணப்படம் எடுத்து மிரட்டி, கற்பழிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட &lt;b&gt;யாஷ்மின்பானு&lt;/b&gt;, தகுந்த ஆதாரங்களுடன் ராமநாதபுரம் எஸ்.பி.,பிரதீப்குமாரிடம் புகார் கொடுக்கவே, இவரது புகாரின் படி நடவடிக்கை எடுக்க ராமேஸ்வரம் இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்டார். "கேங் ரேப்பில்' ஈடுபட்டவர்களை கைது செய்யும் வரை, வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்றும், முக்கியமாக ராமேஸ்வரம் டி.எஸ்.பி., க்கு தெரியக்கூடாது என்ற உத்தரவும் மேலிடத்தில் இருந்து வந்துள்ளது.&lt;br /&gt;&amp;nbsp;இதனிடையே ஜலீலை கைது செய்ய தமிழக முதல்வரிடமும் அனுமதி கேட்கப்பட்டு, "கிரீன் சிக்னல்' கிடைத்தவுடன்தான் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம்,சேசு ஆகியோர் நள்ளிரவு 11 மணிக்கு ஜலீல் உள்ளிட்டஆறு பேரை கைது செய்துள்ளனர். மறுநாள் காலை ஐந்து மணிக்குத்தான் டி.எஸ்.பி.,உள்ளிட்ட சக போலீசாருக்கு இது தெரியவந்துள்ளது. செய்வதறியாது திகைத்த தி.மு.க.,பிரமுகர்களும் அமைச்சர், எம்.பி.,என பலதரப்பினரின் சிபாரிசையும் எதிர்பார்த்தனர். ஆனால், அது நடக்காது என தெரிந்தபின், சிறைக்கு செல்வதையாவது தள்ளிப்போடுவோம் என இரண்டு நாட்களாக மருத்துவமனையில் நாட்களை கடத்திவருகின்றனர். சில நாட்களுக்கு முன் நடந்த "ஹம்லா ஆபரேசனில்' கோட்டைவிட்டதில் துவண்டுபோன ராமேஸ்வரம் போலீசாரோ, நகராட்சி தலைவர் ஆபரேசனை(கைது) சாதித்துவிட்டோம் என்ற சந்தோஷத்தில் உள்ளனர்.&lt;br /&gt;இந்த வெறி பிடித்த மிருகத்தை பிடிக்க முதல்வரிடம் அனுமதி கேட்டு பிறகு அவர் அனுமதித்த பிறகே கைது படலம் நடந்தேறியுள்ளது. இது போன்ற கேவலமான நிகழ்வுக்கெல்லாம் முதல்வர் தலையீடு இருக்குமென்றால், என்ன கொடுமை இது மிருகங்கள் போல கூட்டமாக இதில் ஈடுபட்ட அனைவரையும் தூக்கில் போட வேண்டும்.இரண்டு செய்திகளிலிலும் பெண்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்தியுள்ளனர். &lt;br /&gt;நான் பதிவுலகில் சமீபமாக தான் எழுதி வருகிறேன் எனக்கு தெரிந்து பெண்கள் ஒரு சிலரே பதிவு எழுதி வருகின்றனர் அவர்களும் சமையல் குறிப்பு, பிளாகர் ஆலோசனை, அழகு குறிப்பு, கவிதை, கட்டுரை சிறு கதை இது போன்ற தலைப்புகளிலே தான் எழுதி வருகின்றனர். பெண்ணடிமை குறித்து எவரும் எழுதுவதில்லை இது போன்ற செய்திகளை படித்தும் கூட கண்டித்து ஒரு பதிவு கூட எழுதுவதில்லை பதிவுலகில் பெண்கள் நிறைய வரவேண்டும் என்பதே என் ஆசை எல்லா துறைகளிலும் இன்று ஆண்களுக்கு இனையாக நிற்கும் பெண்கள் ஏன் பதிவுலகில் முத்திரை பதிக்கவில்லை&amp;nbsp; இந்த பதிவை படித்து ஒரு பெண் புதிதாக பதிவெழுத வந்தால் கூட எனக்கு&amp;nbsp; மகிழ்ச்சியே &lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;&lt;span style="color: orange;"&gt;ஏன் பெண் என்று பிறந்தாய்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt; என்று வருந்திய காலம் மலையேறி விட்டது பெண் பிள்ளை இருந்தால் போதும் என்ற காலம் வந்துவிட்டது.&amp;nbsp; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-6958570732076902181?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/6958570732076902181/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=6958570732076902181' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/6958570732076902181'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/6958570732076902181'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/08/blog-post_12.html' title='ஏன் பெண் என்று பிறந்தாய்'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TGIWtKzyt9I/AAAAAAAAAEg/yJH7fQcdrFw/s72-c/taliban.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-5157456132387397311</id><published>2010-08-07T14:23:00.001+05:30</published><updated>2010-08-07T14:51:37.377+05:30</updated><title type='text'>வாரணம் ஆயிரம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TF0bka5zlPI/AAAAAAAAAEQ/AW5oFxm4YVU/s1600/elephant.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TF0bka5zlPI/AAAAAAAAAEQ/AW5oFxm4YVU/s320/elephant.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காட்டு விலங்குகளை வீட்டில் வளர்த்தால் குற்றம், விலங்குகளை துன்புறுத்தினால் மிருக வதை தடுப்பு சட்டம்,&amp;nbsp; புளு கிராஸ் போன்ற அமைப்புகள் மற்றும் சர்வதேச அளவில் நாய், பூனை, உள்ளிட்ட அனைத்து விலங்குகளை பாதுகாக்க இன்னும் பல அமைப்புகள் உள்ளது. சமீபத்தில் கூட புலிகள் எண்ணிக்கையை வெளியிட்டு அதை பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறி இருக்கிறது. இது போக மேனகா காந்தி போன்றவர்கள் மிருக வதைகளுக்கு எதிராக, பலமாக குரல் கொடுத்து வருகிறார்கள் எல்லாம் சரி தான் கோவில்களில் யானைகளை கட்டிப்போட்டு ஆசீர்வதம் என்ற பெயரில் பிச்சை எடுக்க வைக்கின்றனரே அதை ஏன் இத்தனை விலங்குகள் பாதுகாவலர்கள், புளு கிராஸ்&amp;nbsp; அமைப்புகள் கண்டிக்கவில்லை ஆன்மீகம் என்ற போர்வையில் இவர்கள் செய்வது மிருகவதை இல்லையா.....?&amp;nbsp; இல்லை அதில் தலையிட்டால் மதவாதிகள் எதிர்ப்பை சமாளிக்க முடியாது என்ற பயமா.....?&amp;nbsp;&amp;nbsp; கோடான கோடி உண்டியல் பணத்தில் திளைக்கும் கோவில்கள் ஏன் யானையை வைத்து கேவலமாக பிச்சை எடுத்து வருகிறது....? ஆத்திகம் பேசும் பெரியவர்கள் இதற்கு என்ன பதில் சொல்கிறார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சென்ற ஆட்சியில் வருடா வருடம் கோவில் யானைகளை சுற்றுலா கூட்டி சென்று ஒரு மாதம் அதை சந்தோச படுத்த பல லட்சம் மக்கள் வரி பணத்தை காலி செய்த கொடுமையும் நடந்துள்ளது. காட்டில் உள்ள மிருகங்களை பிடித்து வைத்து நாட்டில் இவர்கள் குஷி படுத்துகின்றனராம். சமீபத்தில் கூட ஒரு ஆய்வு&amp;nbsp; கடந்த &lt;b style="color: red;"&gt;30&lt;/b&gt; ஆண்டுகளில் மட்டும் சுமார் &lt;b style="color: red;"&gt;300 &lt;/b&gt;யானை பாகன்கள் மதம் பிடித்த யானைகள் தாக்குதலில் இறந்துள்ளனர் என்று கூறுகிறது காட்டு விலங்குகளை பிடித்து வைத்து சித்திரவதை செய்தால் அது மதம் பிடித்து இப்படி தான் செய்யும் என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை. கேரளாவில் பிரபல குருவாயூர் கோவிலில் மட்டும்&amp;nbsp; 50க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளதாக தகவல் அதை பராமரிக்க கோடான கோடி ரூபாய்கள் செலவு செய்கின்றனர். அதில் ஒரு யானைக்கு மதம் பிடித்து 12 ஆண்டுகள் ஆகியுள்ளதாம் அதை இத்தனை வருடங்களாக இரும்பு சங்கிலியால் கட்டியே வைத்துள்ளனர் என்ன கொடுமை இது...... இது எல்லாம் மிருக வதை இல்லையா...? இதை தட்டிகேட்க ஒரு அமைப்புகளும் இல்லையா....? அது எல்லாம் போலியான அமைப்புகளா......?&amp;nbsp;&amp;nbsp; உங்கள் ஆன்மீகம்&amp;nbsp; இப்படித்தான் யானைகளை பிடித்து கட்டி போட்டு சித்திரவதை செய்து ஆசீர்வதம் என்ற பெயரில் பிச்சை எடுக்க சொல்கிறதா...? விலங்குகளை பாதுகாக்க இத்தனை சட்டங்கள் இருந்தும் என்ன பயன் அவை எல்லாம் யானைகளுக்கு பொருந்தாதா....? தேசிய விலங்கு புலி என்பதால் அதை மட்டும் பாதுகாக்க நினைக்கிறதா மத்திய அரசு. கோவில்களில் ஏன் புலி, சிங்கம், கரடி போன்ற விலங்குகளை வைத்து ஆசீர்வாதம் செய்ய வேண்டியது தானே ..... ஏன் அது கடித்து விடும் என்று பயமா.... யானைகள் மட்டும் சாதுவான பிராணி என்பதாலா...? உங்கள் கடவுள் யானைகள் மூலமாக தான் ஆசீர்வாதம் வழங்குவாரா....? புலி சிங்கம் போன்ற விலங்குகள் மூலம் வரம் தரமாட்டாரா....இருக்கிற யானைகளை எல்லாம் கொண்டு போய் காட்டில் விட்டு பாருங்கள் அவைகள் படும் சந்தோசத்தை அப்புறம் பாருங்கள் வாரணம் ஆயிரம் படத்தில் இடம் பெற்ற&amp;nbsp; காதல் பாடல்களை காட்டில் பாடி கொண்டு தன் துணையுடன் ஆடி பாடி திரியும். இல்லை நாங்கள் பிச்சை தான் எடுக்க வைப்போம் என்று அடம் பிடிப்பவர்களுக்கு ஒன்று சொல்லி கொள்கிறேன் வருங்கால சந்ததிகள் &lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;&lt;span style="color: orange;"&gt;வாரணம் ஆயிரம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt; என்றெல்லாம் சொல்ல யானைகள் இருக்காது படங்களில் மட்டுமே இருக்கும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: justify;"&gt;&lt;b&gt;இந்த பதிவை எழுதி முடித்து யானை படத்தை கூகிளில் தேடும் போது இதை பார்க்க நேர்&lt;/b&gt;&lt;b&gt;ந்தது நீங்களும் பாருங்கள்&amp;nbsp; பார்த்து முடித்து பிறகு நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள் யானைகள் இருக்க வேண்டிய இடம் காடா...? இல்லை நாடா.....?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-a036669d1c5a2aa" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v14.nonxt4.googlevideo.com/videoplayback?id%3D0a036669d1c5a2aa%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1330263532%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D67020B49C2F21693F5671769601833CD1EFC208D.8624244F002D7963A5A03A1155BE7278E82312DD%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3Da036669d1c5a2aa%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3Dk0wCAzx9O-er4Fap6ffWdJqOgGA&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="320" height="266" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v14.nonxt4.googlevideo.com/videoplayback?id%3D0a036669d1c5a2aa%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1330263532%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D67020B49C2F21693F5671769601833CD1EFC208D.8624244F002D7963A5A03A1155BE7278E82312DD%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3Da036669d1c5a2aa%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3Dk0wCAzx9O-er4Fap6ffWdJqOgGA&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-5157456132387397311?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/5157456132387397311/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=5157456132387397311' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/5157456132387397311'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/5157456132387397311'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/08/blog-post_07.html' title='வாரணம் ஆயிரம்'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TF0bka5zlPI/AAAAAAAAAEQ/AW5oFxm4YVU/s72-c/elephant.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-6048705192730315626</id><published>2010-08-05T09:06:00.000+05:30</published><updated>2010-08-05T09:06:09.888+05:30</updated><title type='text'>1...2...3...4...</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TFoxnA8OfMI/AAAAAAAAAEI/weCj2eTZuL4/s1600/thiruma_ramadoss_media.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TFoxnA8OfMI/AAAAAAAAAEI/weCj2eTZuL4/s320/thiruma_ramadoss_media.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை நம்மை பாடாய் படுத்தி எடுப்பது சாதி பள்ளி சேர்வதில் தொடங்கி வேலை வாய்ப்பு, சமூகத்தில் ஏற்ற தாழ்வு, ஏன் வீடு வாடகைக்கு கேட்டால் கூட சாதி தேவைப்படுகிறது, இன்றைய அரசியல் கட்சிகள்&amp;nbsp; சாதிகளை வைத்து தான் அரசியலில் காலம் தள்ளி கொண்டிருக்கிறது. அத்தனை அரசியல் கட்சிகளும் பாரபட்சமின்றி இந்த சாதி உணர்வுகளை கொண்ட கட்சிகளே இதில் திராவிட கட்சிகள் என்று பிதற்றிக்கொள்ளும் இரு கட்சிகள் தொகுதிக்கு தொகுதி ஒவ்வொரு நிலைப்பாடு கொண்டவை ராமதாசு, திருமா, கிருஷ்ணசாமி, சேதுராமன், பெயர்கள் முழுவதும் சொல்ல இடம் போதாது பெயர் குறிப்பிட்ட இந்த நால்வரில் மூவர் மருத்துவர்கள் அது தான் மிக கொடுமையானது இவர்கள் முன்னர் மருத்துவம் பார்திருக்கும் போது எந்த நோக்கோடு பார்த்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். சாதிகள் இல்லையடி பாப்பா என்றார் மகா கவி. அடுத்து வந்த தந்தை பெரியார் சொல்லாத கருத்துக்களா அவர் வழி வந்ததாக கூறி கொள்ளும் மஞ்சள் துண்டு தலைவர் பெரியார் சொன்ன வார்தைகளில் ஒன்றை கூட பின்பற்றியதாக தெரியவில்லை மாறாக சாதி தீயை கொளுந்து விட்டு எறிய செய்திருக்கிறார் என்பதே நிதர்சனமான உண்மை. சமீபத்தில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கொடுக்கவில்லை என்றால் ராஜஸ்தானில் நடைபெற்ற போராட்டங்கள் போல் இங்கேயும் நடைபெறும் என்று கூறியிருக்கிறார். ஆக இவர்கள் வன்னியருக்கு மட்டுமே சலுகை பெற்றுத்தர கட்சி நடத்துபவர்கள் இப்படி ஒவ்வொரு சாதியை வைத்து&amp;nbsp; தனித்தனியே பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள் சாதித்தது என்ன மக்கள் அடைந்த பலன் தான் என்ன.......? ஒரு மயி....ம் இல்லை சரி சாதியை தாண்டி அரசியல் செய்து அனைத்து தரப்பினரையும் முன்னேற்ற ஒரு வழி உள்ளது இது சாதியை தாண்டி வருபவர்கள், சாதியை வேரோடு ஒழிக்க நினைக்கும் முற்போக்கு கருத்துக்கள் கொண்டவர்கள்&amp;nbsp; மட்டுமே ஏற்றுக்கொள்ளகூடியதாக இருக்கும் நம் அரசு ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு பெயர் வைத்து அதை வைத்தே சலுகைகள், இடஒதுக்கீடு என அனைத்தையும் செய்கிறது அதற்க்கு பதிலாக பெயரை நீக்கிவிட்டு 1...2...3...4... என எண்கள் கொடுத்து அதே சலுகைகளை தொடரலாம். சமூகத்தில் இந்த சாதி பெயரை சொல்லி திட்டுதல், சாதிக்கொடுமை போன்ற பிரச்சனைகள் இருக்காது சமூக ஏற்ற தாழ்வும் சாதியை வைத்து பார்க்கபடாது காலப்போக்கில் இந்த எண்களே பிரதானமாகி போகும் பிறகு அதுவும் காணாமல் போகும். இதை நடைமுறை படுத்துவது அவ்வளவு சுலபம் அல்ல என்பதை மறுக்க முடியாது ஆனால் இதை விடுத்து ஒரு வழி இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் எளிதில் மதம் மாற முடியும் ஆனால் நீங்கள் சாதி மாற முடியுமா.....? சாதி பிரச்சனை தீர ஒரே வழி &lt;span style="color: red; font-size: large;"&gt;&lt;b&gt;1...2...3...4... &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-6048705192730315626?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/6048705192730315626/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=6048705192730315626' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/6048705192730315626'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/6048705192730315626'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/08/1234.html' title='1...2...3...4...'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TFoxnA8OfMI/AAAAAAAAAEI/weCj2eTZuL4/s72-c/thiruma_ramadoss_media.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-5276099856261958918</id><published>2010-08-02T07:49:00.000+05:30</published><updated>2010-08-02T07:49:54.559+05:30</updated><title type='text'>காந்தி தேசமே</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TFYq_0HEDaI/AAAAAAAAAEA/QNvY-A3-2gg/s1600/DSCN0030.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TFYq_0HEDaI/AAAAAAAAAEA/QNvY-A3-2gg/s320/DSCN0030.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்திய ரூபாய்க்கான சர்வதேச குறியீடு வெளியிடப்பட்டது அது பழைய செய்தியாகி போனது நேற்று மதுரையில் நடைபெற்ற &lt;b&gt;கக்கன்&lt;/b&gt; நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் விரைவில் இந்திய ரூபாய் வடிவம் மாறினாலும் ஆச்சர்ய படுவதற்க்கில்லை காங்கிரஸ் அடிபொடிகள் தங்களது ஆர்வ மிகுதியால் இப்படி இந்திய ரூபாய் வடிவத்தை&amp;nbsp; மத்திய அமைச்சர், அவரது வாரிசு மற்றும் சோனியா, ராகுல் ஆகியோரது&amp;nbsp; படத்தை போட்டு கேவலப்படுத்தி உள்ளனர் இந்திய தேசிய கொடியை பயன் படுத்துவதற்க்கு பல விதிமுறைகள் உள்ளது போல் ரூபாய் வடிவத்தை பயன்படுத்த விதிமுறை இல்லையா&amp;nbsp; மத்திய அரசின் முக்கிய அமைச்சராக இருந்து கொண்டு இதை போன்ற மலிவான விளம்பரங்கள் செய்து மகிழ வேண்டுமா எளிமையாக வாழ்ந்து அரசியல் வாதிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்த தியாகி கக்கன் அவர்களை பாராட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை அதற்காக இததனை லட்சங்கள் ஆடம்பர செலவு செய்து காங்கிரஸ் தலைவர்களை வரவேற்க்க மதுரை முழுவதும் சாலையை மறித்து அலங்கார வளைவுகள், தோரனங்கள் சுவரொட்டிகள் இந்த ஏற்பாடுகள் அனைத்தும் அவரை கேவலபடுத்துவதாக உள்ளன தேசிய கொடியை அவமதித்திதால் வழக்கு, இந்திய இறையாண்மை பற்றி பேசினால் வழக்கு என்றால் இந்திய ரூபாய் வடிவத்தை தவறாக பயன்படுத்திய மத்திய அமைச்சர் மீது வழக்கு இல்லையா, ஹார்லிக்ஸ் திருட்டு வழக்குக்கே சி.பி.ஐ. விசாரணை கோரும் அம்மையார் இதை ஏன் எதிர்க்கவில்லை ஒரு வேளை கூட்டணி மாறினாலும் மாறும் என்பதற்க்காக விட்டுவிட்டாரா என்ன.....? விழா மேடையில் பேசிய ஒரு தலைவரின் வாரிசு மாணவர்கள் அனைவரும் சத்திய சோதனை புத்தகத்தை படிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் என்ன ஒரு நகைச்சுவை இவர்கள் செய்வதை பார்த்து மக்கள் அமைதியுடன் இருக்கின்றனரே அதே சத்திய சோதனை தான்&amp;nbsp; காந்தியின் படத்தை&amp;nbsp; ரூபாய் வடிவத்தில் இருந்து எடுத்து விட்டு தன் படங்களை போட்டு மகிழும் கீழ்த்தர அரசியல் வாதிகள் இவர்கள் எல்லாம் சத்திய சோதனை பற்றி பேசுகிறார்கள் எல்லாம் கால கொடுமை முதலில் உங்கள் கட்சியில் ஒற்றுமையாக இருக்க முயலுங்கள் அப்புறம் ஊருக்கு உபதேசம் செய்யலாம். &lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;&lt;span style="color: orange;"&gt;காந்திதேசமே&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt; என்று உலக நாடுகள் நம் நாட்டை புகழ்ந்து தள்ளி கொண்டிருக்க இவர்கள் காந்தியை மதிக்க கூட வேண்டாம் கேவலப்படுத்தாமல் இருந்தால் சரி. &amp;nbsp; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-5276099856261958918?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/5276099856261958918/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=5276099856261958918' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/5276099856261958918'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/5276099856261958918'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/08/blog-post.html' title='காந்தி தேசமே'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TFYq_0HEDaI/AAAAAAAAAEA/QNvY-A3-2gg/s72-c/DSCN0030.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-2676517812519826977</id><published>2010-07-31T09:00:00.003+05:30</published><updated>2010-07-31T13:47:22.908+05:30</updated><title type='text'>தமிழா தமிழா</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TFOYx353P6I/AAAAAAAAADw/8pbLfbnkicA/s1600/savukku-shankar.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TFOYx353P6I/AAAAAAAAADw/8pbLfbnkicA/s320/savukku-shankar.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;குழந்தை நரபலியை மிஞ்சும் பாதக செயல் செய்த காவல் துறை உயர் அதிகாரி&amp;nbsp; பற்றி &lt;a href="http://www.savukku.net/"&gt;http://www.savukku.net/&lt;/a&gt; படிக்க நேர்ந்தது (இந்த 250 ரத்த உறைகளும், குண்டுக் காயம் பட்டு, குற்றுயிரும் குலையிருமாக ஈழத்து வீதிகளில் கிடக்கும் தமிழ் உயிர்களைக் காப்பதற்காக கொடுத்து அனுப்பப் பட்டவை. தமிழகம் வந்தால் பிடிபடும் அபாயம் உண்டு என்பதை அறிந்தும், ரத்த உறைகள் இந்த நெருக்கடியான நேரத்தில் அனுப்பப் படும் என்பதை நம்பி அனுப்பப் பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜாபர் சேட் பொறுப்பாக உள்ள க்யூ பிரிவு காவல்துறையினர், இந்த 250 ரத்த உறைகள் எடுத்து வந்த நபரை இடைமறித்து, அவர் சாட்டிலைட் போனை ஈழத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றதாக கைது செய்து, ரத்த உறைகளை கணக்கில் காட்டாமல் குப்பையில் கொட்டி அழித்த செய்தியை தாங்கள் அறிவீர்களா ?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றம் வந்த க்யூ பிரிவு காவலர் ஒருவர், மனசாட்சி கேட்காமல் ஜாபர்சேட்டை காது கூசும் கெட்ட வார்த்தைகளால் திட்டி விட்டு சொன்ன தகவல் இது.&lt;br /&gt;&lt;br /&gt;இது மட்டும் அல்ல… … …. இந்த ரத்த உறைகளை எடுத்து வந்த நபரிடமிருந்து 60 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப் பட்டதே, அது ஏன் வழக்கு ஆவணங்களில் பதிவு செய்யப் படவில்லை என்பதை உங்கள் ஜாபர் சேட்டிடம் கேளுங்கள் அய்யா … …. இந்த வழக்கு பற்றிய ஒரு தனிப் பதிவு விரைவில் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கப் பணத்தை திருடுவது பத்தாது என்பதால், புலம் பெயர்ந்த தமிழர்களின் வியர்வையில் வந்த பணத்தையும் திருடி விட்டார் இந்த விஷக் கிருமி. இப்படியெல்லாம் திருடினால்தானே, திருவான்மியூரிலும், ஈஞ்சம்பாக்கத்திலும் வீட்டு மனைகள் வாங்க முடியும்.)&amp;nbsp; இந்த செய்தி உண்மையாக இருக்குமானால் ஒரு நாள் கண்டிப்பாக அவர் வீசி எரிந்த ரத்த உறைகள் ஒரு அவசர காலத்தில் அவருக்கோ அல்லது அவரை சேர்ந்தவருக்கோ கண்டிப்பாக கிடைக்காமல் போகும். இது ஒட்டு மொத்த தமிழர்கள் சார்பாகவும் ஈழத்தில் உயிர் நீத்த அத்தனை தோழரின் சார்பாக இடப்படும் சாபம். &lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;&lt;span style="color: orange;"&gt;தமிழா தமிழா&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt; இனியாவது விழிப்புடன இருப்போம் வெளியிட்ட தோழர் சவுக்கு சங்கர் அவர்களுக்கு நன்றி&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-2676517812519826977?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/2676517812519826977/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=2676517812519826977' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/2676517812519826977'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/2676517812519826977'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/07/httpwww.html' title='தமிழா தமிழா'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TFOYx353P6I/AAAAAAAAADw/8pbLfbnkicA/s72-c/savukku-shankar.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-1313129054427739516</id><published>2010-07-31T07:31:00.003+05:30</published><updated>2010-07-31T07:48:51.258+05:30</updated><title type='text'>நன்றி சொல்ல</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TFOH_6FfKkI/AAAAAAAAADo/yXG5Wf6s7nQ/s1600/sasikumar.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TFOH_6FfKkI/AAAAAAAAADo/yXG5Wf6s7nQ/s320/sasikumar.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;கடந்த 3 நாட்களாக ஓட்டு பட்டையை நிருவுகிறேன் என்று எனது வலை பூவை ஒரு வழி செய்து கடைசியில் முன்பு நிறுவியிருந்த ஓட்டு பட்டையும் காணாமல் போக செய்து விட்டேன் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை உதவிக்கு யாரை அழைக்கலாம் என்று யோசித்த பொழுது &lt;a href="http://www.vennirairavugal.blogspot.com/"&gt;&lt;span style="color: blue;"&gt;வெண்ணிற இரவுகள்&lt;/span&gt;&lt;/a&gt; கார்த்தி &amp;nbsp; ஜி டாக்ல் இருந்தார் வணக்கம் கார்த்தி என்றேன் பதில் இல்லை அலுவல் பணியில் இருந்திருப்பார் போல பதிலளிக்கவில்லை அடுத்து நினைவில் வந்தது &lt;a href="http://vandhemadharam.blogspot.com/" style="color: blue;"&gt;வந்தேமாதரம்&lt;/a&gt; சசிக்குமார். அவரது வலைத்தளத்தில் இருந்த கைபேசி எண்ணை தொடர்பு கொண்டு என்னை அறிமுகம் செய்து&amp;nbsp; பிரச்சனையை கூறினேன் சில வழி முறைகள் கூறினார் செய்து பார்த்தேன் முடியவில்லை பிறகு அவரே&amp;nbsp; அச்.டி.எம்.எல் கோடை&amp;nbsp; எவ்வாறு நிறுவ வேண்டும் என்பதை விளக்கமாக மின்னஞ்சல் செய்தார் அதன்படி செய்தேன் அதிலும் தோல்வி மீண்டும் கைபேசியில் தொடர்பு கொண்டேன் வீடு சென்று கொண்டிருப்பதாக கூறினார். கடைசியில் சுமார் பத்து மணியளவில் ஏற்கனவே டெம்பிளேட்பதிவிறக்கம் செய்தது&amp;nbsp; ஞாபகம் வர அதை பதிவேற்றி பிரச்சனையை முடித்தேன். வலையுலகில் என்னையும் மதித்து எனக்கு உதவிகள் செய்து மின்னஞ்சல் அனுப்பிய நண்பர் &lt;span style="color: blue;"&gt;வந்தே மாதரம் சசிக்குமார்&lt;/span&gt; அவர்களுக்கு &lt;span style="color: orange; font-size: large;"&gt;&lt;b&gt;நன்றி சொல்ல&lt;/b&gt;&lt;/span&gt; கடமை பட்டுள்ளேன். &lt;span style="color: red;"&gt;&lt;b&gt;நன்றி நன்றி நன்றி&lt;/b&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-1313129054427739516?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/1313129054427739516/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=1313129054427739516' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/1313129054427739516'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/1313129054427739516'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/07/blog-post_31.html' title='நன்றி சொல்ல'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TFOH_6FfKkI/AAAAAAAAADo/yXG5Wf6s7nQ/s72-c/sasikumar.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-4135722068125592856</id><published>2010-07-28T04:30:00.000+05:30</published><updated>2010-07-28T22:38:40.752+05:30</updated><title type='text'>காகித ஓடம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TE9ktL7P06I/AAAAAAAAADY/Bpr1nv8WQlo/s1600/paasa.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TE9ktL7P06I/AAAAAAAAADY/Bpr1nv8WQlo/s320/paasa.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கடிதம் எழுதி, தொலை நகல், தந்தி அனுப்பி, மின்னஞ்சல் அனுப்பி, புறாவை தூது விட்டு, பாராளுமன்ற உறுப்பினர்களை டெல்லி அனுப்பி பத்திரிக்கைகளில் செய்தி சொல்லி, இப்படி இருக்கும் வழிகளில் எல்லாம் மத்திய அரசை கெஞ்சி கூத்தாடி ஒரு வழியாக இலங்கைக்கு சிறப்பு தூதரை அனுப்ப பேரும்பாடு பட்டுள்ளார் தன்மான தமிழ் சிங்கம், தமிழ் காப்பாளன் என்று பெருமை பேசி கொள்ளும் தி.மு.க தலைவர். சிறப்பு தூதர் அனுப்பி இலங்கையில் உண்மையாக நடப்பது என்ன என்று கண்டறிய போகிறாராம் என்ன ஒரு நகைச்சுவை. இலங்கையோ &lt;b style="color: red;"&gt;ஐ.நா. சபை&lt;/b&gt; தலைவரையே முடிந்தால் வந்து பார் என்கிறது இதில் இவர் அனுப்பும் சிறப்பு தூதர் மட்டும் எம்மாத்திரம் அதுவும் தமிழ் தெரியாத சிறப்பு தூதர்.......? ஏன் இதற்க்கு முன்னர் மக்கள் வரிப்பனத்தில் உங்கள் தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு சுற்றுலா சென்றார்களே அப்பொழுது என்ன பார்த்து கிழித்து வந்தார்கள் அதனால் முள்வேலியில் இருக்கும் தமிழர்கள் அவர்கள் வசித்த பகுதிகளில் மீள்குடியமர்த்தப்பட்டார்களா என்ன......? உண்மையை சொல்ல போனால்&amp;nbsp; ராச பக்சே&amp;nbsp; திருமா உட்பட அனைவரையும் மிரட்டியே திருப்பி அனுப்பினார். ஆனால் நீங்கள் வந்து வெற்றி வெற்றி என்றும் நாங்கள் சென்றதால் தமிழர்கள் முள் வேளியில் முகாமில் இருந்து விடுவிக்க பட்டதாக தம்பட்டம் அடித்துக்கொண்டீர்கள். இப்பொழுது வேறு ஒரு ஏற்பாடு செய்கிறீர்கள். ஒரே குழப்பமாக இருக்கிறது&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TE9lAOkjXvI/AAAAAAAAADg/voJeWR-NiDg/s1600/45561546_jayalalitha_afp226b.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TE9lAOkjXvI/AAAAAAAAADg/voJeWR-NiDg/s320/45561546_jayalalitha_afp226b.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு முறையாவது உங்கள் முதலமைச்சர் பதவி என்ற ஆயுதம்&amp;nbsp; வைத்து மத்திய அரசை மிரட்டி பாருங்கள் பார்ப்போம். உங்களுக்கு எங்கே அதற்க்கு எல்லாம் நேரம் இருக்க போகிறது உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் கனிமொழி பட குறுந்தகடு வெளியிடவும் விழாவில் குடும்ப பிரச்சனைகளை பற்றியும் பேசவே நேரம் போதவில்லை&amp;nbsp; அப்படி இல்லை என்றால் பெண்சிங்கம், பெண்கரடி, பெண்குரங்கு, என்று திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை எழுத போய்விடுவீர்கள். நாட்டில் தலைவிரித்தாடும் மின்பற்றாக்குறையை 2 வருடங்களுக்கு மேலாக சரிசெய்துகொண்டே இருக்கிறீர்கள் இலவச வண்ண தொலைக்காட்சியுடன் இலவச எரிவாயு அடுப்பு, மலிவு விலையில் மது கொடுத்துக்கொண்டே இருங்கள். மக்கள் பிரச்சனை தீர ஒரு வழியும் எடுத்தது போல் தெரியவில்லை.அப்புறம் மீதி இருக்கும் நேரத்தில் ஜெ.வை கேவலமாக பேசியும் குடும்பம் இல்லாதவள் என்றும் தரம் தாழ்ந்து தூற்றியும் திரைப்பட கலைஞர்களுக்கு 100 ஏக்கரில் இடம் மற்றும் வீடுகளின் அறிவிப்பு தொடரச்செய்வீர்கள் உங்கள் மகன் மட்டும் பாராளுமன்றத்தில் பதில் அளிக்க தமிழ்மொழி அங்கீகரிக்க படுகிறது ஆனால் இங்கேயோ நீதி மன்றங்களில் தமிழில் வாதாட அனுமதி இல்லை. என்ன கொடுமை இது &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நீங்கள்&amp;nbsp; தானே கூறுகிறீர்கள் தமிழா தமிழா நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாய் நான் மாறுவேன் அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம். அது கட்டு மரம் அல்ல காகித ஓடம்..... உங்கள் கதை வசனத்தில் வெளிவந்த படத்தில் வருமே அந்த பாடல் வரி........... காகித ஓடம் கடலலை மீது போவது போலே ........... அது தான் தமிழனின் நிலை நீங்கள் ஓடமாய் மாறினாலும் தமிழனை கவிழ்த்துதான் விடுவீர்கள் இரு திராவிட கட்சிகளின் முடிவில் தான் தமிழகமும், தமிழனும் கறையேறுவான் இது உறுதி அது வரை கடலில் தத்தளிக்கும் &lt;span style="color: orange; font-size: large;"&gt;&lt;b&gt;காகித ஓடம்&lt;/b&gt;&lt;/span&gt; தான் தமிழனின் நிலை&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-4135722068125592856?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/4135722068125592856/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=4135722068125592856' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/4135722068125592856'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/4135722068125592856'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/07/blog-post_9277.html' title='காகித ஓடம்'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TE9ktL7P06I/AAAAAAAAADY/Bpr1nv8WQlo/s72-c/paasa.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-2962796692094605265</id><published>2010-07-28T02:35:00.000+05:30</published><updated>2010-07-28T14:13:42.765+05:30</updated><title type='text'>வெற்றி மீது வெற்றி வந்து</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;கடின உழைப்பு, சரியான திட்டமிடல், தொலை நோக்கு பார்வை இவை இருந்தால் மட்டுமே ஒருவர் வாழ்விலும் சரி செய்யும் தொழிலிலும் சரி இரண்டிலுமே வெற்றியை பெற முடியும். அப்படி வெற்றி பெற்று சமூகத்தில் இன்று பலரும் வியந்து பார்க்கும் உயர்ந்த மனிதர் ஒருவரை பற்றிய பதிவே இது.&amp;nbsp; நான் முன்பு பணியாற்றிய நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரரான &lt;b&gt;திரு&lt;/b&gt;. &lt;span style="color: orange; font-size: large;"&gt;கிரி&lt;/span&gt; அவர்கள் தான் அந்த பாராட்டுக்குரியவர் . நான் பல நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறேன் ஆனால் அவரின் நிறுவனத்தில் பணியாற்றியது வாழ்வில் மறக்க முடியாதது நண்பர் &lt;b style="color: blue;"&gt;ரமேஷின்&lt;/b&gt; பரிந்துரையின் பேரிலேயே அந்த வேலை எனக்கு வழங்கப்பட்டது.&amp;nbsp; வேலையில் இருந்த போது நான் பல முறை தவறு செய்து இருக்கிறேன் ஆனால் &lt;b&gt;திரு&lt;/b&gt;. &lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;&lt;span style="color: orange;"&gt;கிரி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt; அவர்கள் ஒரு முறை கூட கடிந்து பேசியது இல்லை மாறாக அந்த தவறை திருத்தி கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனையே சொல்லுவார் நான் பார்த்த வரையில் நிறுவனத்தில் பணி புரியும் ஒருவரை கூட கடிந்து பேசி பார்த்தது இல்லை எப்பொழுதும் அவர் முகத்தை புன்னகையுடனேயே பார்க்கலாம் அதுவே அவரின் தொடர் வெற்றிக்கு முதல் படி என்று நினைக்கிறேன். அழியா புகழ் கொண்ட &lt;b style="color: red;"&gt;கவிஞர் கண்ணதாசன்&lt;/b&gt; தன் சுயசரிதை நூலான &lt;b style="color: red;"&gt;சினிமா சந்தையில் 30 ஆண்டுகள்&lt;/b&gt; என்ற புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார் மனிதன் சிறந்து வாழ &lt;b style="color: red;"&gt;3&lt;/b&gt; வகையான புத்தி வேண்டுமாம் . &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;பணம் சம்பாதிக்க&lt;/span&gt;&lt;/b&gt; ஒரு புத்தி, &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;சம்பாதித்த பணத்தை சேர்த்து வைக்க&lt;/span&gt;&lt;/b&gt; ஒரு புத்தி, சேர்த்து வைத்த &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;பணத்தை சிக்கனமாக செலவு&lt;/span&gt;&lt;/b&gt; செய்ய ஒரு புத்தி வேண்டுமாம். அவர் சொன்ன அந்த மூன்றும் &lt;b&gt;திரு&lt;/b&gt;. &lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;&lt;span style="color: orange;"&gt;கிரி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt; அவர்களுக்கு பொருந்தும் &lt;b&gt;திரு&lt;/b&gt;. &lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;&lt;span style="color: orange;"&gt;கிரி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt; அவர்கள் மிகுந்த தெய்வ பக்தி உடையவர் வருடம் தவறாமல் நடை பயணமாக திருப்பதி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். LION"S CLUB OF TEMPLE CITY&amp;nbsp; தலைவராக ஜூலை 29ல் பொறுப்பேற்க உள்ளார். உங்கள் பணி சிறக்க, உங்களின் கடின உழைப்பின் பலனாக &lt;span style="color: orange; font-size: large;"&gt;&lt;b&gt;வெற்றி&amp;nbsp; மீது வெற்றி வந்து&lt;/b&gt;&lt;/span&gt; உங்களை சேரும் என்று வாழ்த்தும் ஆயிரம் ஆயிரம் நெஞ்சங்களில் நானும் ஒருவன் இந்த &lt;span style="color: red; font-size: large;"&gt;&lt;b&gt;ஆயிரத்தில் ஒருவன்&lt;/b&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-2962796692094605265?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/2962796692094605265/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=2962796692094605265' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/2962796692094605265'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/2962796692094605265'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/07/blog-post_27.html' title='வெற்றி மீது வெற்றி வந்து'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-3582042094568534936</id><published>2010-07-27T09:53:00.000+05:30</published><updated>2010-07-27T09:56:15.419+05:30</updated><title type='text'>கடமை..... அது..... கடமை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TE5et1S9zMI/AAAAAAAAADQ/GXmaoXjXsu0/s1600/025930553.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TE5et1S9zMI/AAAAAAAAADQ/GXmaoXjXsu0/s320/025930553.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சென்ற வாரம் குடும்ப நண்பர் ஒருவரின் வீட்டிற்க்கு செல்ல நேர்ந்தது, அவருக்கு மூன்று பெண் குழந்தைகள் மூன்றுமே படிப்பில் படு சுட்டிகள் மூத்த பெண் +2 முடித்து விமான ஓட்டுனர் பயிற்ச்சிக்காக காத்திருப்பதாக கூறினார். அடுத்தவர் +2 படித்து கொண்டிருப்பதாக கூறினார். அப்பெண் படிக்கும் பள்ளியில் கணித பாடம் எடுக்கும் ஆசிரியர் வகுப்பில் இரட்டை அர்த்த வசனகளுடன் மிகவும் ஆபாசமாகவும் பேசி வருவதாகவும்&amp;nbsp;&amp;nbsp; பள்ளி முதல்வரிடம் புகார் செய்யும் பட்ச்த்தில் அவர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில் புகார் அளித்த மாணவிகளை&amp;nbsp; அந்த ஆசிரியர் பழி வாங்கிவிட்டால்.....&amp;nbsp; கல்வி கேள்வி குறியாகிவிடும் என்றும் இது குறித்து புகார் செய்ய மாணவிகள் தயக்கம் காட்டுவதாகவும் கூறினார். அவர்களின் நிலையை உணர்ந்த நான் அவர்கள் பள்ளியின் மின்னஞ்சல் முகவரியை வாங்கி வந்தேன் பிறகு பின் வருமாறு மின்னஞ்சல் செய்தேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: justify;"&gt;&lt;b&gt;தங்கள் பள்ளியில் +2 படிக்கும் ஒட்டு மொத்த மாணவர்கள் சார்பாக அனுப்பபடும் கண்ணீர் புகார் கடிதம் யாதெனில் +2 கணித ஆசிரியர் சீனிவாசன் அவர்கள் செய்யும் அசிங்க செயல்களை எழுத்தில் எழுதமுடியாது, வகுப்பில் அவர் பேசும் இரட்டை அர்த்த வசனங்களும் மாணவிகள் மீதான வக்கிர பேச்சுகளும் தொடர்ந்து கொண்டே போகிறது வகுப்பு நடத்துவதை தவிர்த்து அனைத்து தேவயற்ற வேலைகளையும் செய்கிறார். நாங்கள் கூறுவது பொய் புகார் எனும் பட்ச்சத்தில் அவரின் வகுப்பு நடவடிக்கைளை ரகசியமாக கண்கானித்து அதன் பிறகு ஒரு முடிவுக்கு வரலாம் இல்லை என்றாலும் கூட வகுப்பில் cctv பொருத்தினால் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம். நம் பள்ளி மீது வெளியிலிருந்து புகார் வரும் முன் நாமே அதை சரி செய்து கொள்வது நம் பள்ளிக்கு நல்லது. இதன் நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. தாங்கள் நேர்மையான நடவடிக்கை எடுக்க மறுக்கும் பட்சத்தில் பள்ளி கல்வி துறையில் புகார் அளிக்க தயங்க மாட்டோம் என்று கண்ணீருடன் கூறிக்கொள்கிறோம்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மின்னஞ்சல் அனுப்பி இரண்டு நாட்கள் கழித்து அப்பெண் பள்ளி செல்லும் வழியில் என் வீட்டிற்க்கு வந்து அந்த கணித ஆசிரியரை பள்ளி நிர்வாகம் அந்த பள்ளியை விட்டே நீக்கிவிட்டதாகவும், மாணவிகள் அனைவரும் மகிழ்வுடன் இருப்பதாகவும் கூறினார். மின்னஞ்சல் பற்றி யாருக்கும் சொல்லவேண்டாம் என்று முன்பே கூறியிருந்தேன். அனைத்து மாணவிகள் சார்பாக எனக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். இதற்க்கு நன்றி எல்லாம் தேவையில்லை இது எனது கடமை என்று கூறி அனுப்பினேன். பெருமை பீற்றி கொள்ள இதை நான் இங்கு பதியவில்லை இது போன்று நம் கண் முன், அல்லது நம் கேட்கும் இது போன்ற தவறுகளை&amp;nbsp; தட்டி கேட்க தவறினால் நாமும் அதற்க்கு துணை போகிறோம் என்றே அர்த்தம் அநீதியை கண்டிப்பாக தட்டி கேட்க்க வேண்டும் ஏனேன்றால் அது &lt;span style="font-size: large;"&gt;&lt;b style="color: orange;"&gt;கடமை..... அது..... கடமை&lt;/b&gt;&lt;/span&gt; நீங்கள் இது போல் ஏதாவது தட்டி கேட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம் அல்லது மின்னஞ்சலில் அனுப்பலாம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-3582042094568534936?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/3582042094568534936/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=3582042094568534936' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/3582042094568534936'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/3582042094568534936'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/07/blog-post_26.html' title='கடமை..... அது..... கடமை'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TE5et1S9zMI/AAAAAAAAADQ/GXmaoXjXsu0/s72-c/025930553.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-3855504783497175755</id><published>2010-07-26T10:07:00.000+05:30</published><updated>2010-07-26T10:21:22.174+05:30</updated><title type='text'>மலர்ந்தும் மலராத</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TE0UH34onAI/AAAAAAAAADA/5I6trV4z-H0/s1600/baby.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TE0UH34onAI/AAAAAAAAADA/5I6trV4z-H0/s320/baby.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span id="goog_1416149671"&gt;&lt;/span&gt;&lt;span id="goog_1416149672"&gt;&lt;/span&gt;அது என்ன பிஞ்சு குழந்தைகளை கொல்வது புதிய நாகரீகமா......?&amp;nbsp; பூவரசி, அப்துல் கபூர், அடுத்து யாரோ.....?&amp;nbsp; தன்னை திருமனம் செய்து கொள்ள மறுத்த அவனை பழி வாங்காமல் விடுத்து அந்த பிஞ்சு குழந்தை ஆதித்தியாவின் உயிரை கொடூரமான முறையில் பறித்தது எந்த விதத்தில் பழி தீர்த்தார் என்று தெரியவில்லை அனைத்தையும்&amp;nbsp; திட்டமிட்டே செய்துவிட்டு இப்போது புரியாமல் செய்து விட்டது போல் கண்ணீர் வேறு வடிக்கிறார் இது போன்று செய்பவர்கள் எல்லாம் மன நலம்&amp;nbsp; பாதிக்க பட்டவர்களே அதில் மாற்று கருத்து யாருக்கும் இருக்காது &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அடுத்து கொடூரன் அப்துல் கபூர் இவனோ தன் கனவில் காளி வந்ததாகவும் தலைப் பிள்ளையை நரபலியிட்டு அதன் ரத்தத்தை குடித்து, உடலையும் தலையையும் தனிதனியாக கடற்கரை பகுதியில் புதைத்தால், யோகம் வரும் என கூறியதால், குழந்தையை கடத்தினேன். தூத்துக்குடி அருகே ஏரலில், கத்தியால் குழந்தை கழுத்தை அறுத்து கொலைசெய்து, வாளியில் ரத்தத்தை பிடித்து குடித்தேன். பின் தலையை, திருச்செந்தூர் அருகே கல்லாமொழி தர்கா அருகே கடற்கரை பகுதியில் புதைத்துவிட்டு, உடம்பை தூக்குச்சட்டியில் வைத்து, ராமநாதபுரம் ஏர்வாடி தர்கா கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்து புதைத்ததாக தெரிவித்துள்ளான் இவன் வாக்குமூலம் அனைவரையும் ஒரு நிமிடம் கதி கலங்க வைக்கிறது என்னை பொறுத்த வரை இவனும் ஒரு வகை மன நோயாளியே............... &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;கருப்பு ஜூலை&lt;/b&gt;&lt;/span&gt; அனுதாபிக்கும் நம் தமிழ் நெஞ்சங்கள் உயிரிழந்த அந்த குழந்தைகளுக்கும் சேர்த்து அனுதாபிக்கட்டும்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இன்னும் ஒரு செய்தி அது நடக்கும் முன் காக்க வேண்டியது தன்னார்வ தொண்டு நிறுவனமும் காவல் துறையும் தான் என்று நினைக்கிறேன் சிவகங்கை அருகே காளையார்கோவிலில், மனநலம் பாதித்த பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை, போதிய பாதுகாப்பு இன்றி உள்ளது. இங்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன், மன நலம் பாதித்த, 25 வயது பெண் வந்திருக்கிறார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு, பழக்கடை நடத்தி வரும் பாப்பாள் என்பவர்&amp;nbsp; அடைக்கலம் கொடுத்து&amp;nbsp; இரு மாதத்திற்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் கொடுத்து வருகிறார். குழந்தையை பார்க்க யாராவது வந்தால், அதை எடுத்து செல்ல வந்திருக்கிறார்கள் என அச்சத்தில் அங்கிருந்து சென்று விடுகிறார். தற்போது, செந்தமிழ் நகரை சேர்ந்த பொட்டு (70) என்ற ஏழை பெண், குழந்தையை கருணை உள்ளத்துடன் பராமரித்து வருகிறார். அப்பகுதியினர், குழந்தைக்கு காளீஸ்வரன் என பெயரிட்டுள்ளனர். மனநலம் பாதித்த பெண்ணுக்கு, அங்குள்ளவர்கள் உணவு கொடுக்கின்றனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அரசு, தன்னார்வ நிறுவன இல்லத்தில் சேர்த்தால் மட்டுமே, குழந்தைக்கு நிரந்தர பாதுகாப்பு, கல்வி&amp;nbsp; கிடைக்கும். இதற்கு தன்னார்வ நிறுவனங்கள் முன்வர வேண்டும். விபரீதங்கள் நடப்பதற்க்கு முன் நட்வடிக்கைகள் எடுத்தால் நல்லது..... &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஹிதேந்திரன் தொடங்கி வைத்த அந்த உடல் உறுப்புகள் தானம் இன்று பல உயிர்கள் வாழ வழிவகை செய்கின்றது என்றே சொல்லலாம் நாட்டில் முதன் முறையாக, பிறந்து நான்கே நாட்களான குழந்தையின் கண் மற்றும் இதய வால்வுகள் தானம் செய்யப்பட்டுள்ளன. ஐதராபாத்தை சேர்ந்த ஹேமவதி மற்றும் கிஷார் குமார் தம்பதியருக்கு, ஜூ லை 8ம் தேதி ஒரு பெண் குழந்தை குறை பிரசவத்தில் பிறந்தது. பிறந்து இரண்டு நாட்கள் வரை குழந்தைக்கு எவ்விதப் பிரச்னையும் இல்லை. மூன்றாம் நாள் உறுப்புக்கள் ஒவ்வொன்றாக செயலிழக்கத் தொடங்கின.குழந்தை வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், ஜூலை 12ம் தேதி குழந்தைக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். குழந்தையின் பெற்றோர் அதிர்ந்தனர். இருப்பினும், குழந்தையின் மாமா, பெற்றோரிடம் குழந்தையின் உறுப்புக்களைத் தானம் செய்வது குறித்துப் பேசினார். அதன் மூலம் இன்னும் இரண்டு குழந்தைகள் வாழ வழியிருப்பதையும் அவர் எடுத்துக் கூறி, பெற்றோரின் சம்மதத்தைப் பெற்றார். அதன்பின் டாக்டர்கள், குழந்தையிடமிருந்து இதய வால்வுகள் மற்றும் கண்களை எடுத்துப் பாதுகாத்து வைத்தனர். இதயவால்வுகள் ஒரு குழந்தையிடமிருந்து கிடைப்பது மிக அரிதான செயலாக மருத்துவ உலகில் கருதப்படுகிறது.ந்த குழந்தை தானம் அளித்த இதய வால்வுகள் மூலம் பிழைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் செயற்கை வால்வுகள் விலை அதிகமானவை என்பதோடு, இயற்கையான வால்வுகள் போல பொருந்திச் செயல்படும் வாய்ப்புகளும் குறைவு. இப்போது இக்குழந்தையின் தானத்தால் இரண்டு குழந்தைகளுக்கு இதய வால்வுகளும், கண்களும் கிடைத்து அவை புது வாழ்க்கையைத் தொடங்கும்' என்றார். நாட்டில், மிக மிக இளம் வயதில், தன் உறுப்புக்களைத் தானம் செய்தவர் என்ற பெருமையுடன், அந்த &lt;span style="font-size: large;"&gt;&lt;b style="color: orange;"&gt;மலர்ந்தும் மலராத&lt;/b&gt;&lt;/span&gt; குழந்தை இம்மண்ணில் தன் தானம் மூலம் அழியாப் புகழையும் விட்டுச் சென்றுள்ளது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-3855504783497175755?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/3855504783497175755/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=3855504783497175755' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/3855504783497175755'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/3855504783497175755'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/07/blog-post_25.html' title='மலர்ந்தும் மலராத'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TE0UH34onAI/AAAAAAAAADA/5I6trV4z-H0/s72-c/baby.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-6877002906047686893</id><published>2010-07-23T23:21:00.000+05:30</published><updated>2010-07-24T07:50:18.616+05:30</updated><title type='text'>தீப்பிடிக்க......தீப்பிடிக்க</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TEnWXCOYZLI/AAAAAAAAACg/Q6vPvJKf0mc/s1600/fire17.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TEnWXCOYZLI/AAAAAAAAACg/Q6vPvJKf0mc/s320/fire17.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;மதுரையில்&lt;/span&gt;&lt;/b&gt;&amp;nbsp; கடந்த சில நாட்களாக பல இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு உயிர் இழப்புகள் தொடர் கதையாகி வருகிறது தினமும் பல ஆயிரம் மக்கள் வந்து செல்லும் மத்திய பேருந்து நிலையத்தில் மட்டும் அடுத்தடுத்து இரண்டு முறை தீ விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது விபத்தில் 15 பேர் காயம் அடைந்துள்ளனர் ஒருவர் உயிரிழந்துள்ளார். . அடுத்தது அதிக நெரிசல் மிகுந்த குட்ஷெட் தெருவில் ஒரு நாலு மாடி வணிக வளாகத்தில் ஏற்ப்பட்ட தீ விபத்து இதில் உயிரிழப்பு இல்லை பொருட்சேதம் மட்டுமே, விபத்துகான காரணம் மின் கசிவு என்று கூறப்பட்டது அடுத்தது வாடிப்பட்டி அருகே நாலு வழி சாலையில் அரசு பேருந்தும் ஒரு மகிழுந்தும் நேருக்கு நேர் மோதியதில் மகிழுந்து தீ பற்றியது இதில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த மூவர் உடல் கருகி பலியாகினர் இது போல இன்னும் நிறைய உள்ளது. தீ விபத்து சில நொடி பொழுதுகளில் நிகழ்ந்து விடுகிறது அதனால் ஏற்படும் இழப்போ ஈடு செய்ய முடியாதது அதிலும் உயிரிழப்புகள் எதை கொண்டு ஈடு செய்வது மாண்டார் திரும்புவரோ.....? தீ விபத்து நாம் நாள்தோறும் செய்திகளில் பார்க்கும் தொடர்கதை போல் ஆகிவிட்டது கும்பகோணம் பள்ளி தீ விபத்தாகட்டும், தர்மபுரி பேருந்து எரிப்பு சம்பவமாகட்டும், ராமநாதபுரம் மனநல காப்பகத்தில் ஏற்ப்பட்ட தீ விபத்தாகட்டும், கோத்ரா தொடர்வண்டி எரிப்பு சம்பவமாகட்டும், நாம் அனைத்தையும் படித்துவிட்டு, முடிந்தால் சிறிது நேரம் மௌன அஞ்சலி செலுத்தி விட்டு நம் வேலையை தொடருவோம் .........&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TEni7pipf2I/AAAAAAAAACw/J0bsXGDNbpE/s1600/_94775_191748.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_8JVEyH42wOE/TEni7pipf2I/AAAAAAAAACw/J0bsXGDNbpE/s320/_94775_191748.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஏன் நம் வீட்டிலோ அல்லது நாம் பணிபுரியும் இடங்களிலோ இது போன்று நடக்க வாய்புகள் இல்லையா......? வீட்டில் சமையல் செய்யும் போதோ இல்லை மின் கசிவு ஏற்படடு விபத்து நடக்க வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.&amp;nbsp; கும்பகோணம் பள்ளி விபத்து நடந்து எத்தனை வருடங்கள் ஆகின்றது நம்மில் யாராவது நமது பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் தீ தடுப்பு சாதனங்கள் இருக்கின்றனவா என்று பார்த்திருப்போமா........? இல்லை நம் ஊரில் இருக்கும் பேருந்து நிலையங்களில், தொடர் வண்டி நிலையங்களில் ஏன் நாம் பயணம் செய்யும் பேருந்துகளில் இருக்கிறதா என்று தான் பார்த்திருப்போமா......?&amp;nbsp; இத்தனை விபத்துக்களிலிருந்து நாம் என்ன தான் அறிந்து கொண்டோம் ஒரு சின்ன தீ தடுப்பு சாதனம் இருந்திருந்தால் இத்தனை உயிர்களை நாம் இழந்திருக்க வேண்டியதில்லை கும்பகோணம் பள்ளியில் ஒரு தீ தடுப்பு சாதனம் இருந்திருக்குமேயானால் அந்த கோர&amp;nbsp; நிகழ்வு நடந்திருக்காது&amp;nbsp; தர்மபுரியில் எரிந்த பேருந்தில்&amp;nbsp; ஒரு தீ தடுப்பு&amp;nbsp; சாதனம் இருந்திருக்குமேயானால் விபத்தை தடுத்திருக்கலாம் வாடிப்பட்டி அருகே நடந்த விபத்தில் பேருந்திலோ அல்லது மகிழுந்திலோ இருந்திருந்தால் அந்த மூன்று உயிர் காப்பற்றபட்டிருக்கும் ............. இனி மேல் இது போன்று விபத்துகள் நடக்காமலிருக்க இப்பொழுதே நம் வீட்டில் ஒரு தீ தடுப்பு சாதனம் முதலில் நிறுவுவோம் நம் வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை எப்படி பிறரிடம் பெருமை பட கூறி மகிழ்வோமோ அது போல இதையும் காட்டி பிறரிடம் பெருமை கொள்வோம். அது ஒன்றும் பெரிய விலையில் இல்லையே நம் உயிரை நம் வீட்டை காக்கும் அந்த சாதனம் எத்தனை விலையில் இருந்தால் தான் என்ன....? உயிரின் மதிப்பை விட கம்மி தான்&amp;nbsp; இந்த பதிவை படிக்கும் நீங்கள் நான் கூறியது சரி என்று நினைத்து ஒருவர் அந்த சாதனத்தை வாங்கி வைத்தால் கூட எனக்கு மகிழ்ச்சியே&amp;nbsp; இலவச தொலைக்காட்சி, எரி வாயு அடுப்பு, 1 ருபாய்க்கு அரிசி, மலிவு விலையில் மது, தேர்தலில் வாக்களிக்க பணம் கொடுக்கும் அரசு வீட்டுக்கு வீடு ஒரு தீ தடுப்பு சாதனம் இலவசமாகவோ அல்லது சலுகைவிலையிலோ&amp;nbsp; கொடுத்தால் மிகுந்த மகிழ்ச்சி.......... வீட்டில் ஒரு தீ தடுப்பு சாதனம் இருந்தால் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&lt;span style="color: orange; font-size: large;"&gt;&lt;b&gt;தீப்பிடிக்க......தீப்பிடிக்க&lt;/b&gt;&lt;/span&gt; பயயமில்லை தானே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதிவு நன்றாக இருந்தால் பின்னூட்டம் அல்லது வக்களிக்கலாம்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-6877002906047686893?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/6877002906047686893/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=6877002906047686893' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/6877002906047686893'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/6877002906047686893'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/07/blog-post_23.html' title='தீப்பிடிக்க......தீப்பிடிக்க'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TEnWXCOYZLI/AAAAAAAAACg/Q6vPvJKf0mc/s72-c/fire17.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-7114327244043637450</id><published>2010-07-16T23:33:00.001+05:30</published><updated>2010-07-28T23:57:48.352+05:30</updated><title type='text'>அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே</title><content type='html'>&lt;div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TE3FX-6CFhI/AAAAAAAAADI/mdMAX3ibq6A/s1600/Picture+071.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TE3FX-6CFhI/AAAAAAAAADI/mdMAX3ibq6A/s320/Picture+071.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;16-07-2010 இன்று அகவை 56ல் அடியெடுத்து வைக்கும் என்னை பெற்ற அம்மாவிற்க்கு இந்த பதிவு சமர்ப்பனம். நாங்கள் குடியிருக்கும் பகுதியில் சுப்புலெட்சுமி என்றால் யாருக்கும் தெரியாது சுப்பக்கா என்றால் தான் நிறைய பேருக்கு தெரியும். யாருடனாவது அம்மா பேசிக்கொண்டிருக்கும் போது நான் அழைப்பதை கவனிக்கவில்லை என்றால் சமயத்தில் நானும் உறக்க கூபிடுவது சுப்பக்கா.... என்றே...... அதில் ஒரு ஆனந்தம் பிறந்தநாள் பரிசாக அக்கா அம்மவிற்க்கு ஒரு புடவை வாங்கி தந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. நான் ஒன்றும் வாங்கி தரவில்லை இத்தனை ஆண்டுகள் உழைத்து உழைத்து எங்கள் மூவரையும் நன்றாகவே வளர்த்தார் மற்ற இருவர் வாழ்வில் முன்னேறிவிட நானோ இன்றும் அவருடனேயே வளர்ந்து ஆனால் முன்னேற முடியாமல் அதற்காக முயன்று கொண்டே இருக்கின்றேன் ஒரு வேளை அவர் சொல்படி கேட்டிருந்தால் நானும் வாழ்வில் முன்னேறியிருப்பேன். இன்றும் அவருக்கு தொல்லை கொடுத்துகொண்டே தான் இருக்கிறேன். காலையில் எழுவதிலிருந்து வேலைக்கு கிளம்பும் வரை, பிறகு வேலை முடித்து வீடு திரும்பி சாப்பிட்டு தூங்கும் வரை அவருடன் விவாதம் தான். என் தாத்தாவின்(அம்மாவின் தந்தை) படைப்புகளை &lt;a href="http://www.kundumalai.blogspot.com/"&gt;http://www.kundumalai.blogspot.com&lt;/a&gt;/ &amp;nbsp;என் தம்பி வெளியிட்டதில் அம்மவிற்க்கு மிகுந்த மகிழ்ச்சி எங்கள் வீட்டுக்கு உறவினர் யார் வந்தாலும் தாத்தாவின் படைப்புகளை கணினியில் காண்பிக்க சொல்லுவார் தினமும் தன் பெற்றோர் படத்திற்க்கு பூ வைத்து வணங்குவதை கடைப்பிடித்து வருகிறார். அவர் பிறந்த நாளில் அவரை நீடுழி வாழ வாழ்த்த வயதில்லை என்பதால் வணங்குகிறேன். இன்னொரு பிறவி எடுத்து வந்தாலும் உன் மகனாக பிறக்கின்ற வரம் வேண்டும் அது போதும். இந்த உலகில் முகமூடி அணியாத ஒரே உறவு,கலப்படமில்லா அன்பு கொண்ட அம்மா மட்டுமே&amp;nbsp;&lt;span class="Apple-style-span" style="color: orange;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-large;"&gt;அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-7114327244043637450?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/7114327244043637450/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=7114327244043637450' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/7114327244043637450'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/7114327244043637450'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/07/blog-post_16.html' title='அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_8JVEyH42wOE/TE3FX-6CFhI/AAAAAAAAADI/mdMAX3ibq6A/s72-c/Picture+071.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-4301851897927202086</id><published>2010-07-15T21:13:00.000+05:30</published><updated>2010-07-15T23:15:00.596+05:30</updated><title type='text'>திராணி இல்லாத திராவிட கட்சிகள்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TD9JBSAtIFI/AAAAAAAAABw/amPpyhNtsWc/s1600/images+(1).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TD9JBSAtIFI/AAAAAAAAABw/amPpyhNtsWc/s320/images+(1).jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; கோவையில் நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டத்தில் பேசிய அம்மையார் தி.மு.க.வை ஜனநாயக முறைப்படி வீழ்த்த தயாராகும் படி கேட்டுக்கொண்டுள்ளார் கூட்டணி சமாசாரங்களை தான் பார்த்து கொள்வதாகவும், கட்சியினர் எதிர்பார்க்கும் அந்த கூட்டணியே விரைவில் அமையும் என்று கூறியுள்ளார். ஆக, வெற்றி என்பது கூட்டணியை பொறுத்தே அமையும் என்று இவர்கள் எதிர்பார்ப்பு இரண்டு திராவிட கட்சிகளும் ஆரம்பித்து இத்தனை ஆண்டுகளாகியும் இவர்கள் மாறி மாறி ஆட்சி செய்தும் இவர்கள் சவாரி செய்ய நினைப்பது கூட்டணி குதிரையில். &lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்த இவர்கள் மக்களுக்கு பயன்பெறும் திட்டங்கள் என்று ஒன்றை கூட இவர்களால் மார்த்தட்டி கூறமுடியாது&amp;nbsp; செய்ததெல்லம் இவர்கள் குடும்பங்களுக்கும்&amp;nbsp; கட்சிகாரர்களுக்கும் தான். சென்ற வாரம் ஒரு நகைச்சுவை ஒன்றை மூதறிஞர் என்று கூறிக்கொள்ளும் முதல்வர் வெளியிட்டுள்ளார் வெளிநாட்டு பத்திரிக்கை ஒன்று நடத்திய ஆய்வில் அன்னிய முதலீடுகளை அதிகம் கவர்வதில் முதல் மூன்று மாநிலங்களில் தமிழகம் இருப்பதாக&amp;nbsp; கூறியுள்ளர். மேலும் சென்ற ஆட்சியில் இது போன்று செய்தி வெளியிடுவதற்காக ஜெ. &lt;span style="color: red; font-size: large;"&gt;&lt;b&gt;&lt;span style="font-size: small;"&gt;ரூ&lt;/span&gt;.&lt;span style="font-size: x-large;"&gt;2.88&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt; கோடி செலவிட்டுள்ளதாக கூறியுள்ளார் சரி&amp;nbsp; இவர் இந்த விளம்பரத்திற்காக எவ்வளவு செலவழித்தார் என்று நாளை ஜெ. வந்தால் வெளியிடுவார். இது போன்ற கூத்துகளை தினம் தினம்&amp;nbsp; பார்த்து சலித்து விட்டது தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கூட்டணிக்கு அச்சாரங்கள் போடும் வேலையில் இப்பொழுதே கழகங்கள் இறங்கி விட்டது தே.மு.தி.க தலைவர் முன்பு கூறியதை போல அனைத்து கட்சிகளும் தணித்து போட்டியிட வேண்டும். அதற்கு முன் வருமா கழகங்கள் எனக்கு தெரிந்து திராவிட கட்சிகள் தணித்து நின்று போட்டியிட்டதாக செய்தியில்லை இவர்கள் மக்களுக்கு ஏதாவது செய்தால் தானே இவர்கள் அதை பற்றி&amp;nbsp; யோசிக்க. மீனவர் பிரச்சனை ஆகட்டும், இலங்கை பிரச்சனை ஆகட்டும் அனைத்திற்கும் கடிதம் எழுதியே தீர்வு கான்பார்.இவரை விட ஜெ. பரவாயில்லை கடிதமும் எழுதுவதில்லை மத்திய அரசுக்கு தெரியப்படுத்துவதும் இல்லை ஒரே ஒரு முறை மட்டும் சென்னை மெரினா கடற்கரையில் காவேரி பிரச்சனைகாக உண்ணாவிரதம் இருந்தார். அப்புறம் கவர்னர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறினார். 100 தடவைக்கு மேல் அமைச்சரவையை மாற்றி அமைத்திருப்பார்.இவர் செய்த ஒரே ஒரு சாதனை லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை ஒரே நாளில் பணி நீக்கம் செய்தது தான் இத்தனை சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்டால் நடக்குமா, இல்லை இவர்கள் தணித்து போட்டியிட பரிட்சார்த்த முறையில்&amp;nbsp; யோசிக்க கூட மாட்டார்கள் ஏன் என்றால் இவர்கள் &lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;தி&lt;/span&gt;&lt;span style="color: blue;"&gt;ராணி இல்லாத திராவிட கட்சிகள்.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-4301851897927202086?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/4301851897927202086/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=4301851897927202086' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/4301851897927202086'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/4301851897927202086'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/07/blog-post_15.html' title='திராணி இல்லாத திராவிட கட்சிகள்'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_8JVEyH42wOE/TD9JBSAtIFI/AAAAAAAAABw/amPpyhNtsWc/s72-c/images+(1).jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-459898013952125230</id><published>2010-07-12T01:15:00.000+05:30</published><updated>2010-07-15T23:26:12.878+05:30</updated><title type='text'>இறையாண்மையாவது மயி.......வது</title><content type='html'>&lt;div class="MsoNormal" style="mso-layout-grid-align: none; mso-pagination: none; text-autospace: none;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/TD9LqhcmHzI/AAAAAAAAAB4/6LywVz_t2rk/s1600/mn_srilanka_refugees.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/TD9LqhcmHzI/AAAAAAAAAB4/6LywVz_t2rk/s320/mn_srilanka_refugees.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style="font-family: Latha; font-size: 10pt;"&gt;சென்ற வாரம் வேதாரண்யம்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha; font-size: 13px;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: blue;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;செல்லப்பன்&lt;/span&gt;&lt;/span&gt;என்ற மீனவனின் உயிர் பறிக்கப்பட்டது இன்றோ கச்சதீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 50 ராமேஸ்வர மீனவர்களின் வலைகளை அறுத்தும்&amp;nbsp; வைத்திருந்த மீன்பிடி சாதனங்களையும், படகுகளையும் சேதப்படுத்தி, அடித்து துன்புறுத்தி விரட்டியுள்ளனர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி கொண்டிருக்கும் சிங்கள கடற்படை. தொடர்ந்து கடிதம் எழுதி எழுதி தவறாமல் மத்திய அரசுக்கு தெரியப்படுத்தும் முதல்வர். அதை செய்தியாக வெளியிடும் ஊடகங்கள், அறிக்கை மேல்அறிக்கை விட்டு கொண்டிருக்கும் எதிர், புதிர் கட்சிகள். அதிலும் மிக மிக கேவலமான அறிக்கைகள் நமது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் போல் எந்த மாநிலத்திலும் தரம் தாழ்ந்து அறிக்கை விடுவதில்லை. நீ ஆட்சியில் இருந்த பொழுது படையெடுத்தாயா, பல் விலக்கினாயா, சரக்கு அடித்தாயா, நீ ஊத்திகொடுத்தாயா இப்படி இவர்கள் தான் அறிக்கை போர் நடத்துவார்கள். மீனவர் பிரச்சனை தான் தீர்ந்தபாடில்லை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="mso-layout-grid-align: none; mso-pagination: none; text-autospace: none;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-family: Latha; font-size: 10pt;"&gt;&amp;nbsp;இது வரை 500 மேற்ப்பட்டவர்களை இலங்கை கடற்படை கொன்று குவித்தாலும் மத்திய அரசு இது வரை வாய் திறக்க மறுத்து வருகிறது ஏன் என்றால் உயிர் இழந்தவன் தமிழன் தானே&amp;nbsp; தவிர இந்தியன் இல்லையே, இந்தியன் உயிர் இழந்தால் மட்டுமே &lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;சோனியா&lt;/span&gt; அரசு வாய் திறக்கும். சரி இந்த தாக்குதல் நிலவரங்களை இந்திய கடற்படை மத்திய அரசுக்கு தெரிவிக்கிறதா இல்லை மறைத்து விடுகிறதா இல்லை இவர்கள் தான் அடிக்க சொல்கிறார்களா .......? ஏன் என்றால் இது வரை எல்லை தாண்டி வந்த ஒரு சிங்கள மீனவனை கூட இந்திய கடற்படை அடித்து விரட்டியோ, கைது செய்ததாகவோ செய்தி இல்லை அப்படி இருக்க இவ்வாறுதான் நினைக்க தோன்றுகிறது இதே ஒரு கேரள மீனவனுக்கோ, ஆந்திர மீனவனுக்கோ, நடந்திருந்தால் நடப்பதே வேறு, சீமான் விடுத்த அறிக்கைக்கு நானும் உடன்படுகிறேன் ஒரு முறை திரும்ப அடித்து தான் பார்க்க வேண்டும். நாடுகளுக்கும் மீனவனுக்கும் வேண்டுமானால் எல்லை கோடு போடலாம் மீனுக்கு என்ன செய்வார்கள் இதற்க்கு ஒரே வழி கட்ச்சத்தீவை மீட்பது தான் அப்பொழுதுதான் தமிழக மீனவர்களின் பிரச்சனை ஒரளவேனும் குறையும். தவிர தமிழகத்தை ஆளும் கட்சிகளும் தமிழ் இன உணர்வோடு இருந்தால் தான் இதற்க்கு ஒரு முடிவு கிடைக்கப்பெறும் மத்திய அரசை நம்புவது என்னவோ வீண். செம்மொழி மாநாடு நடத்தி தமிழ் காப்பாளன் என்று பெருமை பீற்றி கொள்ளும் தன்மான சிங்கம் மூதறிஞர் வழக்கம் போல 3 லட்சம் இழப்பீடாக தருவார் முரசொலியில் கவிதை எழுதுவார். கேட்டால் வேறென்ன செய்ய முடியும் என்பார் அவரால் அதை தான் செய்ய முடியும். பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல என்பார். ஆனால் துண்டை தூக்கி எறிய மனம் வராது. ஆந்திர மாநில தண்ணீர் பிரச்சனைக்காக இறையாண்மை பற்றி முதல்வராக இருந்து கொண்டு இவர் பேசலாம் அதையே சீமான் பேசினால் சிறை மீனவர்கள் பிரச்சனை தீர்க்க மத்திய அரசு முன் வரவில்லை என்றால் &lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;&lt;b&gt;இறையாண்மையாவது மயி.......வது&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2488287221954363279-459898013952125230?l=aayiraththilloruvan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aayiraththilloruvan.blogspot.com/feeds/459898013952125230/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2488287221954363279&amp;postID=459898013952125230' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/459898013952125230'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2488287221954363279/posts/default/459898013952125230'/><link rel='alternate' type='text/html' href='http://aayiraththilloruvan.blogspot.com/2010/07/blog-post_11.html' title='இறையாண்மையாவது மயி.......வது'/><author><name>ஆயிரத்தில் ஒருவன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/-U6bou-3REvw/To20PQZQM0I/AAAAAAAAANg/jxFAdEfMLUw/s220/aayiraththilloruvan.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_8JVEyH42wOE/TD9LqhcmHzI/AAAAAAAAAB4/6LywVz_t2rk/s72-c/mn_srilanka_refugees.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2488287221954363279.post-2225819213819335674</id><published>2010-07-04T11:03:00.000+05:30</published><updated>2010-07-04T11:05:35.285+05:30</updated><title type='text'>திரைப்பட துறையினர் மீதான உங்கள் பார்வையை மாற்றி கொள்ளுங்கள்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;இந்த பதிவை எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன் ஆனால் இருப்பு கொள்ளவில்லை. நான் யாரையும் விமர்சனம் செய்வது கிடையாது (அரசியல்வாதிகள் மட்டும் விதி வலக்கு). இந்த உலகத்தில் யாரும் யாரையும் விமர்சனம் செய்வது தவறு என்பதே என் கருத்து. தொடர்ந்து ஒரு பதிவர்(இரவை வெண்மையாக மாற்றி அதை தூங்காமல் ரசிக்கும் கவிஞர்) தன்னுடைய பதிவில் எல்லை மீறி மற்றவர்களை பற்றி மிகவும் தரம் தாழ்ந்து எழுதுகிறார் அதை கண்டித்தே ஆக வேண்டும். பதிவுலகத்தில் நான் பார்த்த முதல் பக்கமே அவருடயது தான் இன்னும் சொல்ல போனால் இப்படியெல்லம் எழுதலாம் என்று தெரிந்ததே அவரின் தளத்தை பார்த்துதான் தெரிந்து கொண்டேன் பதிவரின் நண்பர் எனக்கு நண்பர் அவர் தான் எனக்கு முதன் முதலில் அந்த தளத்தை காண்பித்தார் எனக்கோ ஆச்சர்யம், அப்பொழுது தான் இணைய தள வடிவமைப்பாளராக பணி ஆரம்பித்த நேரம் அவரின் எழுத்தில் கம்யுனிச கருத்துக்கள் நிறைந்து காணப்பட்டது. நானும் கம்யுனிச கருத்து உடையவன் என்பதால் தொடர்ந்து படித்தேன். பதிவர் அடிக்கடி திரைப்படங்களை விமர்சிப்பார் நான் அவற்றை தவிர்த்துவிடுவேன் திரைப்படங்கள் நான் அதிகம் பார்ப்பதில்லை அப்படியே பார்த்தாலும் அதை விமர்சனம் செய்வது கிடையாது திரைபடத்தை நமது வாழ்ககையோடு தொடர்புபடுத்தி பார்ப்பதில்லை ஏன் என்றால் அது வெறும் மாய உலகம் அதில் பணியாற்றுபவர்கள் உத்தமர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை சொல்லப்போனால் இந்த உலகில் யாருமே உத்தமர்கள் கிடையாது என்பதே என் கருத்து. ஆனால், அந்த பதிவர்&amp;nbsp; தொடர்ந்து திரைப்பட துறையில் பணிபுரிபவர்களை வசை பாடுவதிலே குறியாக இருக்கிறார் அவர் மட்டும் அல்ல, பதிவுலகில் 90% அப்படித்தான் எழுதுகின்றனர்.&amp;nbsp; என் கேள்வி என்னவென்றால் நீங்கள் ஏன் அவர்களை பின்பற்றுகிறீர்கள் உங்களுக்கு என்று சொந்த கருத்து கிடையாதா, அவர் பெப்சி குடித்தால் உங்களுக்கென்ன.....? சரவணா ஸ்டோர் விளம்ப
