Sunday, October 21, 2012

நான்



ஒவ்வொரு நாள் விடியும்போதும், 
இன்றைய நாள் நன்றாக இருக்கும் 
என்று நான் முழுமையாக நம்புகிறேன். 
இன்று நான் மிக அமைதியாக இருப்பேன். 
எந்த சூழ்நிலையாலும், 
எந்த மனிதர்களாலும், 
என் அமைதியை குலைக்க முடியாது. 
இன்று நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பேன். 
எந்த சூழ்நிலையாலும், 
எந்த மனிதர்களாலும் என் மகிழ்ச்சியை குலைக்க முடியாது' என்ற உறுதிமொழியுடன் ஒவ்வொரு விடியலையும் வரவேற்றிடுங்கள்.
நமக்கும் பல சக்திகள் இருக்கின்றன. 
ஒவ்வொரு நாளும் ஒரு சக்தியை அடையாளங்கண்டு, மேம்படுத்தி, அதற்கு அதிக பலம் கொடுக்கும் பயிற்சியை பெறுங்கள். 
உங்களிடம் இருக்கும் சக்தியை நீங்கள் அடையாளங்கண்டு, மேம்படுத்தாமல் விட்டுவிடாதீர்கள். 
ஏன் என்றால் உங்களிடம் இருக்கும் பலமிக்க ஆயுதங்களை நீங்களே கண்டறிந்து, 
பயன்படுத்தாவிட்டால் அது உங்களிடம் இருந்து எந்த பலனும் இல்லாமல் போய்விடும்

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொரு வரியும் செயல்படுத்த வேண்டிய உண்மை வரிகள்... முக்கியமாக எந்நிலையிலும் தொடர வேண்டும்... நன்றி...